ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

+8
Namasivayam Mu
M.Jagadeesan
ayyasamy ram
சிவா
shobana sahas
krishnaamma
T.N.Balasubramanian
Prabhu Ilamathi
12 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 Empty *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Mon Aug 24, 2015 6:47 pm

First topic message reminder :

மெழுகுவர்த்தி உறவுகள் ,
          உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down


*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian Wed Oct 21, 2015 4:53 pm

ஜீவ நதி ஏன் மூன்றே வரிகளாக வற்றிவிட்டது ??????

வற்றினாலும் ஓட்டம் நன்றாகவே இருக்கிறது

மூன்று வாரமாக காணவில்லையே ? என்னாச்சு ?????? உடல் நலம்தானே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Wed Oct 21, 2015 5:01 pm

அய்யாவிற்கு அன்பு வணக்கங்கள் புன்னகை வேலை கொஞ்சம் அதிகமான காரணத்தால் என்னால் ஈகரை பக்கம் வரமுடியவில்லை புன்னகை

நான் நலமாக இருக்கிறேன் நீங்களும் நலமுடன் இருக்கிரீர்கள் என நம்புகிறேன் புன்னகை

இந்த ஜீவா நதி மூன்று வரிகள் அல்ல அய்யா அது மூன்றே எழுத்துக்கள்தான் ,அது நட்பு

நான் மிகை பட எழுத நினைத்த காரணத்தாலே அது மூன்று வரிகள் நீண்டு விட்டது புன்னகை
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian Wed Oct 21, 2015 6:26 pm

ஆம் , நட்பு ஆடியில் தெரியும் நம்மின் பிம்பம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Sat Nov 07, 2015 3:15 pm

*கோவிலும் கடவுளும்*


இமை உடைத்த நீர் வெள்ளம் - களைத்த எம் உளம் மலர்த்தும் !
அலைந்த என் கனவை நிறுத்தும் - யாம் இழைத்த குற்றம் உணர்த்தி - அமைதி அமைவிடம்
எம் மனமே, அதுவே என்றும் அழகே !
நிதம் தோன்றும் காதல் அது ஓர்   கானல் கணமே !-
நிலை வாழும் சோகம் அதும் இங்கே சுகமே !-
ஏமாற்றத்தின் முடிவிலும் எதிர்மறையின் நடுவிலும். . .
வழித்துணை - கோவிலும், கடவுளும் !
கடவுள் - ஊமைகளின் மொழி, சிலைகளின் நடனம்.
கோவில் - ஒளிகளின் இசை, அலைகளின் அதிசயம்.
   
       
- உயிர்கள் சிலையாக, சிலைகள் உயிராக. .
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 2:21 pm

Prabhu Ilamathi wrote:
*கோவிலும் கடவுளும்*


இமை உடைத்த நீர் வெள்ளம் - களைத்த எம் உளம் மலர்த்தும் !
அலைந்த என் கனவை நிறுத்தும் - யாம் இழைத்த குற்றம் உணர்த்தி - அமைதி அமைவிடம்
எம் மனமே, அதுவே என்றும் அழகே !
நிதம் தோன்றும் காதல் அது ஓர்   கானல் கணமே !-
நிலை வாழும் சோகம் அதும் இங்கே சுகமே !-
ஏமாற்றத்தின் முடிவிலும் எதிர்மறையின் நடுவிலும். . .
வழித்துணை - கோவிலும், கடவுளும் !
கடவுள் - ஊமைகளின் மொழி, சிலைகளின் நடனம்.
கோவில் - ஒளிகளின் இசை, அலைகளின் அதிசயம்.
   
       
- உயிர்கள் சிலையாக, சிலைகள் உயிராக. .
மேற்கோள் செய்த பதிவு: 1173451
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 3838410834 *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 103459460 *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by B.VENKATESAN Sat Nov 21, 2015 7:14 am

கவிதை அருமை !!!


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Hari Prasath Sat Nov 21, 2015 10:05 am

அருமை



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Thu Dec 10, 2015 4:43 pm

B.VENKATESAN wrote:கவிதை அருமை !!!
மேற்கோள் செய்த பதிவு: 1175897


நன்றி அய்யா புன்னகை
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Thu Dec 10, 2015 4:43 pm

Hari Prasath wrote:அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1175939


நன்றி தோழர் புன்னகை
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Prabhu Ilamathi Thu Dec 10, 2015 4:45 pm

*இரு துருவங்களின் இடைவெளி *


மனிதன் உயிர்கொள்ள உரிமையை அடகு வைத்துவிட்டான் !
உரிமைக்கு மாற்றாய் பணம் கிடைக்கும் என்பதால் - பணம், அடிமைச் சோற்றைப்
ஈட்டும் என்பதால்! - சோறு பசியைத் தீர்க்கும்  என்பதால் !


               
- மனிதனும், மனிதனின் உரிமையும். .


#மனித உரிமை தினம் , டிசம்பர் 10 புன்னகை
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

Back to top Go down

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 5 Empty Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum