புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
5 Posts - 14%
heezulia
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Mon Aug 24, 2015 6:47 pm

First topic message reminder :

மெழுகுவர்த்தி உறவுகள் ,
          உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 11, 2015 9:57 pm

நிகழ்வுகள் மட்டுமே நிஜம் என்று நம்புவன் நான் .
நிகழும் நிகழ்வுகளையும் ரசிப்பவன் நான் .
கவிதையின் கருத்து ஒத்துப் போகிறது .
ரசித்தேன் ,இளமதி . மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 3838410834 *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 103459460
வி.பொ.பாவித்தேன்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 12, 2015 10:23 pm

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 3 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 13, 2015 8:03 am

T.N.Balasubramanian wrote:நிகழ்வுகள் மட்டுமே நிஜம் என்று நம்புவன் நான் .
நிகழும் நிகழ்வுகளையும் ரசிப்பவன் நான் .
கவிதையின் கருத்து ஒத்துப் போகிறது .

மேற்கோள் செய்த பதிவு: 1161950

அப்படிஎன்றால் , தங்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லையா ? அதாவது எதிகாலம் கூறும் ஜோசியத்தில் நம்பிக்கை இல்லையா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2015 9:55 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:நிகழ்வுகள் மட்டுமே நிஜம் என்று நம்புவன் நான் .
நிகழும் நிகழ்வுகளையும் ரசிப்பவன் நான் .
கவிதையின் கருத்து ஒத்துப் போகிறது .

மேற்கோள் செய்த பதிவு: 1161950


அப்படிஎன்றால் , தங்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லையா ? அதாவது எதிகாலம் கூறும் ஜோசியத்தில் நம்பிக்கை இல்லையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1162133

ரசித்தது ,நிகழ் காலத்தைப்  பற்றிய கவிதை .
எதிர்காலத்தைப் பற்றி கேள்வி எதுவும் எழவில்லையே .!

இறந்த காலம் -நம் தவறுகளை புரிந்து கொள்ள , உண்டாக்குகிற சந்தர்ப்பம் .
எதிர்காலம் --என்ன நடக்கப் போகின்றது யாரறிவார் ? ஜோசியத்தில் நம்பிக்கை உண்டு .
ஜோசியர்களிடம் நம்பிக்கை இல்லை . வியாபார ரீதியாகத்தான் இந்தத் தொழில் நடக்கிறது .
அரைகுறையாகப் படித்து பலன் சொல்லுபவர்கள்தான் அதிகம் பேர் .
நிகழ் காலம்--நம் கையில் . ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டியதையோ / மனதிற்கு
பிடித்ததை செய்து சந்தோஷமாக இருக்கலாமே புன்னகை புன்னகை சிரி சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 13, 2015 10:51 am

ஜோசியர்களிடம் நம்பிக்கையில்லை என்ற எதார்த்தமான தங்களின் பதிலை வரவேற்கிறேன் !

நேற்று என்பது முடிந்துபோன ஒன்று !
நாளை என்பது நம்கையில் இல்லை !
இன்று என்பது மட்டுமே நம் கையில் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Sep 13, 2015 1:01 pm

Prabhu Ilamathi wrote:
*நிகழ்வுகள் மட்டுமே நிஜம்*
அசைந்தாடும் சோலை,
உடையாத வானவில்,
நழுவாத பாசம்,
நெகிழுகின்ற நெஞ்சனைத்தும்
எக்கணமும் நம்மை அணைக்க-
பொங்கும் கண்ணீர் எதற்காக!
போர்முனை ஆதங்கம் எதற்காக!-
வசித்திடும் பூமிப்பந்தில் சுகித்திட இயற்கை உண்டு-
நம் காதல் அதன் மேல் வீசட்டும்.
இவ்வொரு வாழ்க்கை அழகாகட்டும்....!


#DELVINGMINDS#HOMOSAPS#SELFEVALUATION
மேற்கோள் செய்த பதிவு: 1161941

நன்று :வணக்கம்:



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 12:59 am

கவிதை அருமை பிரபு ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:51 am

இதையும் உங்களின் 'தொடர் பதிவில் ' இணைத்து விடுகிறேன் பிரபு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Mon Sep 14, 2015 11:05 am

சிவா wrote:
உதிர்ந்த பூக்களும்,
உதறப்பட்ட மனிதர்களும்
ஒன்றுதான்! - இவைகள்
உணர்வுகள் இல்லாத
உருவங்கள்!


மிகவும் ரசித்தேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1159259

நன்றி அய்யா புன்னகை


Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Mon Sep 14, 2015 2:57 pm

என்னுடைய *நிகழ்வுகள் மட்டுமே நிஜம்* கவிதையை காணவில்லை சோகம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக