Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
+8
Namasivayam Mu
M.Jagadeesan
ayyasamy ram
சிவா
shobana sahas
krishnaamma
T.N.Balasubramanian
Prabhu Ilamathi
12 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
First topic message reminder :
மெழுகுவர்த்தி உறவுகள் ,
உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !
உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !
Prabhu Ilamathi- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
*உணர்வு பொம்மை*
எதிர்காலம் என்னை மிரட்டுது !
நிகழ்காலம் என்னை விரட்டுது !
தடுமாறும் இளம் வயது.
தடைதாண்ட விரும்புது !
விருப்பங்கள் - அது உடையுது,
உணர்வுகள் - அதை உடைக்குது.
அறத்திடம் ஓர் முறை, முரணிடம் மறு முறை
' எதில் நிலை நான்?! ' - என்ற பயம் பல முறை.
- மதி மங்கும்,
இளைஞன்.
எதிர்காலம் என்னை மிரட்டுது !
நிகழ்காலம் என்னை விரட்டுது !
தடுமாறும் இளம் வயது.
தடைதாண்ட விரும்புது !
விருப்பங்கள் - அது உடையுது,
உணர்வுகள் - அதை உடைக்குது.
அறத்திடம் ஓர் முறை, முரணிடம் மறு முறை
' எதில் நிலை நான்?! ' - என்ற பயம் பல முறை.
- மதி மங்கும்,
இளைஞன்.
#இளைஞர் சமுதாயம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Prabhu Ilamathi- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
மேற்கோள் செய்த பதிவு: 1159137krishnaamma wrote:நல்லா இருக்கு உங்க கவிதை, இதை அந்த திரியுடன் இணைக்கிறேன்![]()
நன்றி அம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Prabhu Ilamathi- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
மேற்கோள் செய்த பதிவு: 1159053shobana sahas wrote:அருமையான கவிதை நண்பரே . வாழ்த்துக்கள் .
நன்றி அம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Prabhu Ilamathi- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
மேற்கோள் செய்த பதிவு: 1159033Prabhu Ilamathi wrote:கல்லுள் ஈரம் காய்ந்து விட !#அப்துல் கலாம்
கண்ணுள் நீரும் வற்றி விட !
எதுவும் எமக்கில்லை என்துயர் ஆற்ற.
ஊற்றாய் இருந்துவிட்டு, உளமாற வாழ்த்திவிட்டு
கனவொன்றைக் காணச்சொல்லி சென்றுவிட்டாய் !
உம்மால் பிறந்த எங்கள் கனவுகள்........
நினைவாகட்டும் உந்தன் வழித்துணையோடு !
- இந்திய இளைய சமுதாயம்_/\_
+1
அருமையான கவிதை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
உதிர்ந்த பூக்களும்,
உதறப்பட்ட மனிதர்களும்
ஒன்றுதான்! - இவைகள்
உணர்வுகள் இல்லாத
உருவங்கள்!
உதறப்பட்ட மனிதர்களும்
ஒன்றுதான்! - இவைகள்
உணர்வுகள் இல்லாத
உருவங்கள்!
மிகவும் ரசித்தேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
மேற்கோள் செய்த பதிவு: 1159259சிவா wrote:உதிர்ந்த பூக்களும்,
உதறப்பட்ட மனிதர்களும்
ஒன்றுதான்! - இவைகள்
உணர்வுகள் இல்லாத
உருவங்கள்!
மிகவும் ரசித்தேன்!
மனிதனை பிறந்தவன் என்றேனும் ஒரு நேரம் இப்படி உத்தரப்படுகிறான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி அய்யா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Prabhu Ilamathi- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
prabhu ilamadhi wrote:விருப்பங்கள் - அது உடையுது,
உணர்வுகள் - அதை உடைக்குது.
அறத்திடம் ஓர் முறை, முரணிடம் மறு முறை
' எதில் நிலை நான்?! ' - என்ற பயம் பல முறை.
- மதி மங்கும்,
இளைஞன்.
உணர்வுடைய உணர்வு பொம்மை ,
உணர்வுகளை உணர்த்துகின்றதே !
![*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
மேற்கோள் செய்த பதிவு: 1159253Prabhu Ilamathi wrote:*உணர்வு பொம்மை*
எதிர்காலம் என்னை மிரட்டுது !
நிகழ்காலம் என்னை விரட்டுது !
தடுமாறும் இளம் வயது.
தடைதாண்ட விரும்புது !
விருப்பங்கள் - அது உடையுது,
உணர்வுகள் - அதை உடைக்குது.
அறத்திடம் ஓர் முறை, முரணிடம் மறு முறை
' எதில் நிலை நான்?! ' - என்ற பயம் பல முறை.
- மதி மங்கும்,
இளைஞன்.
#இளைஞர் சமுதாயம்
அருமை அருமை அருமை......பிரபு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
வெறுமையில் என் தனிமை சொன்னது !
உழவன் நிலம் பிளக்கும் காரணங்கள் நெற்கதிர்கள்
மனிதா, உன் மனம் பிளக்கும் காரியங்கள் அதுபோலே !
உணர்ந்து கொள் ! உறுதி கொள் !
உழவன் நிலம் பிளக்கும் காரணங்கள் நெற்கதிர்கள்
மனிதா, உன் மனம் பிளக்கும் காரியங்கள் அதுபோலே !
உணர்ந்து கொள் ! உறுதி கொள் !
Prabhu Ilamathi- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
*நிகழ்வுகள் மட்டுமே நிஜம்*
*நிகழ்வுகள் மட்டுமே நிஜம்*
அசைந்தாடும் சோலை,
உடையாத வானவில்,
நழுவாத பாசம்,
நெகிழுகின்ற நெஞ்சனைத்தும்
எக்கணமும் நம்மை அணைக்க-
பொங்கும் கண்ணீர் எதற்காக!
போர்முனை ஆதங்கம் எதற்காக!-
வசித்திடும் பூமிப்பந்தில் சுகித்திட இயற்கை உண்டு-
நம் காதல் அதன் மேல் வீசட்டும்.
இவ்வொரு வாழ்க்கை அழகாகட்டும்....!
அசைந்தாடும் சோலை,
உடையாத வானவில்,
நழுவாத பாசம்,
நெகிழுகின்ற நெஞ்சனைத்தும்
எக்கணமும் நம்மை அணைக்க-
பொங்கும் கண்ணீர் எதற்காக!
போர்முனை ஆதங்கம் எதற்காக!-
வசித்திடும் பூமிப்பந்தில் சுகித்திட இயற்கை உண்டு-
நம் காதல் அதன் மேல் வீசட்டும்.
இவ்வொரு வாழ்க்கை அழகாகட்டும்....!
#DELVINGMINDS#HOMOSAPS#SELFEVALUATION
Prabhu Ilamathi- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
» தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு
» குட்டி கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு
» குட்டி கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
Page 2 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|