புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்மெட்! by Krishnaamma :)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 26, 2015 10:16 am

ராம், ராஜ், அருண் மற்றும் வாசு நல்லவரும் ஒரே ரூமில் தங்கி இருப்பவர்கள். இதில் ராம் ஒரு பத்திரிக்கை இல் ரிப்போர்டராக வேலை செய்பவன். ராஜ், போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்பவன். அருண் வேலை தேடுபவன். வாசு படிக்கிறான்.  

வாசு ஒருநாள் அவர்கள் கல்லூரி நூலகத்திலிருந்து ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தான், அது இறந்தவர்களின் ஆவிகளுடன் எப்படி பேசுவது என்பதைப் பற்றியது. அதில் இவர்களுக்கு ஆர்வம் வரவே, வாசுவும் ஒருநாள் அவனுக்குத்தெரிந்த ஒருவரிடமிருந்து அந்த வினோத போர்டை வாங்கி வந்தான். ஒருநாள் இவர்கள் நால்வருக்கும் அதை சோதித்து பார்க்கணும்  என்று முடிவெடுத்தார்கள்.

அந்த போர்ட் இல் ABCD  சுற்றிலும் எழுதப்பட்டிருந்தது, YES  NO  எல்லாம் இருந்தது. ஒரு லீவு நாளாய்   பார்த்து, அனைவரும் சுற்றிலும் அமர்ந்தார்கள். அந்த புத்தகத்தில் இருந்தபடி,பேப்பர் பேனா ஒரு காயின்  என்று எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டார்கள். அப்போது ஒரு போன் வரவே,

ராம், " நீங்க கொஞ்சம் இருங்கடா, இதோ 10 நிமிஷத்தில் வந்துடறேன், பக்கம்தான், ஒரு சின்ன நியூஸ் கிடைத்திருக்கு...ப்ளீஸ்டா"......என்றான்..............

இவர்களும் , "சரி சரி...போயிட்டு வாடா, ஆனால் 1/2 மணிக்கு மேலே போனால் நாங்க ஆரம்பிச்சுடுவோம் " என்றார்கள்.

வாசுவும், " ஆமாடா, ஆரம்பித்து விட்டால்,  யாரும் பாதி இல் அப்படியே  விட்டுவிட்டு எழுந்திருக்க  முடியாதுடா........நீ நாளை போயேன் ".....என்றான்.

"இல்லைடா, நிஜமாவே 10 நிமிஷம் தான்"............இல்லாவிட்டால் நீங்க ஆரம்பியுங்க, நான் வெளியே நிற்கிறேன்.....ஆனால் அப்படி ஆகாதுடா....கண்டிப்பாக நான் எப்படியும் வந்துடுவேன்".............என்றான் ஈம்.

இவர்களும் சரி என்று அவனை போக அனுமதித்தார்கள். எப்பவும் ஹெல்மெட் போடும் வழக்கம் உள்ள ராஜ், "டேய், ஹெல்மெட் டா"....என்றான். ராம் அது தன்  காதிலேயே விழாதவன் போல போய்விட்டான்.

"விடுடா..........ஹெல்மட் மட்டும் தான் பாதுகாப்பா?........எவ்வளவோ ரோடு ரூல்ஸ் இருக்கு, ஆனா இதை மட்டும் பிடிச்சிகிட்டு தொங்கறாங்க எல்லோரும்....பாரு எத்தனை முறை சொல்லி இருப்பாங்க " வரும் 1 ம் தேதி லிருந்து ஹெல்மெட் கம்பல்சரி " என்று................எவனாவது மதித்து இருக்கானா?............இல்ல அக்சிடென்ட் கேஸ் எண்ணிக்கை தான் குறைந்து இருக்கா?......போலீஸ் காரனுங்க மாமுல் நல்லா வாங்குவாங்க, மட்டமான ஹெல்மெட் எல்லாம்  தேக்க நிலை இல் இருந்து வித்து போகும் அவ்வளவு தான்............" என்று சொல்லி சிரித்தான் அருண்.

இப்படியே 1/2 மணி 3/4 மணிக்கும் மேலே போனது ஆனால் வெளியே போன ராமை காணும். எனவே பேசியபடி இவர்கள் மூவரும் போர்டு ஐ வைத்துக்கொண்டு ஆவிகளை கூப்பிட ஆயத்தம் ஆனார்கள். இவர்கள் கூப்பிட்டதுமே  உடனே ஒரு ஆவி வந்துவிட்டது.

இவங்களுக்கு ரொம்ப ஆச்சர்யம், காத்திருந்தது போல உடனே வந்து விட்டதே எண்டு. எனவே, அந்த புத்தகத்தில் இருந்தது போல, கேள்விகள் கேட்க ஆரம்பித்தான் வாசு.

'நீ நல்ல ஆவியா கேட்ட ஆவியா?'...............

நடுவில்  வைத்திருந்த அந்த coin  நகர்ந்து போய், அங்கிருந்த சூரியன் படத்தை தொட்டது, அதாவது  வந்துள்ளது நல்ல ஆவி என்று சொல்லிக்கொண்டது.

இவர்களும்  மகிழ்ந்து, 'உனக்கு எங்களைத் தெரியுமா'? என்று கேட்டார்கள்.

அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது.

அதுத்து, " நீ  எங்களுக்கு சொந்தமா? "....என்றார்கள்.

நிசப்தம்.

அதற்குள் வாசு, " டேய் அப்படி பொதுவாய் கேட்டால் எப்படி விளக்கும்?........எஸ் நோ சொல்வது போல கேட்கணும் டா".......என்றதும்..............

மீண்டும் அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது.

எனவே, இவர்கள் கேள்வியை மாற்றி கேட்டார்கள்.............."நீ எங்கள் நண்பனா? ".............

மீண்டும் அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது மிக வேகமாக.

"அப்படியா?...........யார் நீ, உன் பேர் என்ன ? "......................

"அது எழுத்துகளை அடித்துக்காட்டியது"..................அது அங்கும் இங்கும் நகரும்போது இவர்களுக்கு புரியலை.............

"சரி ...சரி.... ஒவ்வொன்றாக கேட்கிறேன், மெதுவாக சொல், என்று சொல்லிவிட்டு, ஒரு பேப்பரை   எடுத்துக்கொண்டான்,

"உன் பேர்".............

அது அடித்தது RAM ............துணுக்குற்றார்கள்  இவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு .சீசிசி   நம் ராம் இல்லை, இருக்காது என்று தலையை ஆட்டிக் கொண்டார்கள் .

" நீ  எப்போதிலிருந்து இப்படி இருக்கிறாய் ................அதாவது ஆவியாக? "

"10 நிமிஷமாய் "................அதிர்ந்தே போனார்கள்........

" ஹயே, நீ எங்க ராமா டா" ? என்று ஏறக்குறைய அலறினார்கள்...................

மீண்டும் அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது மிக வேகமாக.

"அடப்பாவி, எப்படிடா..............ஏண்டா? " என்று பலவாறாக கத்தினார்கள்...............

அந்த ஆவி சொன்னதன் தொகுப்பு இதோ:

ராம் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே  போய் தன் நண்பனிடம் பேசிவிட்டு திரும்பிம்போது, கரண்ட் கட் ஆகிவிட்டது, அவன் நண்பன் சொன்னான், " டேய், கொஞ்சம் இருடா, ரோடு லைட்டு கூட இல்ல, கொஞ்சம் பொறுத்து போகலாம்"

ராம்," இல்லடா, அங்க என் friends  காத்திருப்பாங்க  எனக்காக, நாங்க ஆவிகளுடன் இன்று பேசப்போகிறோம்"............."மேலும் என் வண்டில ஹெட் லைட் இருக்குடா" என்றான்.

"ஹேய், நானும் வரேண்டா, அதை விட்டுட்டா இங்க வந்த மச்சான் , உன் தொழில் பக்தி அபாரம்டா" என்று கூறி  சிரித்தவாறே , அவனும் இவனுடன் வண்டி  இல் ஏறி அமர்ந்தான். இருவரும் கிளம்பி வந்து கொண்டிருக்கும்போது, ஒரு திருப்பத்தில், ஹெட் லைட் டே இல்லாத தண்ணி லாரி ஒன்று வேகமாய் திரும்ப, இவர்கள் வண்டி அதில் மோதி, இருவரும் தூக்கி எறியப்பட்டார்கள்.

உயிருக்கு  போராடிய இவர்களை, ஹாஸ்பிடலுக்கு  அந்த லாரிக்காரனே  கொண்டு போனான் , ஆனால் ராம் வழியிலேயே  இறந்து விட்டான், அவன் நண்பன் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கான்.

அந்த லாரி காரனின் owner , போலீசை சரிக்கட்டி, ஹெல்மெட் இல்லாததால் தான் ராம் இறந்து விட்டதாக கேஸ் எழுத சொல்லி விட்டான். அந்த போலீஸ் காரரும், ஒப்புக்கொண்டு, வரும் ஜூலை முதல் ஹெல்மெட் கட்டயமாகாப்படும் என்று சொல்லி வருகிற இந்த நேரத்தில், செய்தி சேகரிக்க சென்ற ஒரு நிருபர்  இப்படி அடிபட்டு செத்தார்  என்று செய்தி வந்தால், மக்களுக்கு பயம் வரும் என்று சொல்லி, ஒப்புக்கொண்டுவிட்டார்..........டா...........சோகம்

எவ்வளவு நேரமாய்   நான் உங்களுக்காக காத்திருக்கேன் தெரியுமா? எப்போ ஆரம்பிப்பிர்கள், நான் வரலாம் என்று  ..........."........."இந்த விஷயத்தை  நீங்க தான் டா, என் நண்பனுடன் சேர்ந்து வெளிக்கொண்டு வரணும்...செய்யறீங்களா டா" என்றான் ராம்...சாரி ராமின் ஆவி...................


ஆவியான பின்னும், "கண்டிப்பாக எப்படியும் வந்துடுவேண்டா" என்று  சொல்லி சென்ற நண்பன் தவறாமல் வந்ததற்கு  சந்தோஷப்படுவதா?...........அவன் ஆவியானதுக்கு அப்புறமும் வெளிப்படும்  அவனின் தொழில் பக்தி யை பாராட்டுவதா?..............இல்லை இப்படிப்பட்ட ஒருவனை இழந்து நிக்கிறோமே என்று அழுவதா என்று தெரியாமல் மூவரும் விக்கித்து இருந்தார்கள்.

by ,
Krishnaamma புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Aug 26, 2015 10:38 am

அருமை அம்மா ஹெல்மெட் பற்றிய கதை அருமை ஆனால் எங்கள்
ஏரியாவில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகும்போது அதிகப்பட்சமாக
5 நபர்கள்தான் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகிறார்கள். இங்கு யாரும்
கேட்பதில்லை உயிருக்கான பாதுகாப்பை
விஸ்வாஜீ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விஸ்வாஜீ

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 26, 2015 10:57 am

விஸ்வாஜீ wrote:அருமை அம்மா ஹெல்மெட் பற்றிய கதை அருமை ஆனால் எங்கள்
ஏரியாவில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகும்போது அதிகப்பட்சமாக
5 நபர்கள்தான் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகிறார்கள். இங்கு யாரும்
கேட்பதில்லை உயிருக்கான பாதுகாப்பை
மேற்கோள் செய்த பதிவு: 1158964

ஆமாம் விஸ்வா, ஏதோ கடமைக்காகவும் கட்டாயத்துக்காகவும் போடுகிறார்களே தவிர தங்களின் நல்லதுக்கு என்று உணரவில்லை மக்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Aug 26, 2015 4:20 pm

krishnaamma wrote:
விஸ்வாஜீ wrote:அருமை அம்மா ஹெல்மெட் பற்றிய கதை அருமை ஆனால் எங்கள்
ஏரியாவில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகும்போது அதிகப்பட்சமாக
5 நபர்கள்தான் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகிறார்கள். இங்கு யாரும்
கேட்பதில்லை உயிருக்கான பாதுகாப்பை
மேற்கோள் செய்த பதிவு: 1158964

ஆமாம் விஸ்வா, ஏதோ கடமைக்காகவும் கட்டாயத்துக்காகவும் போடுகிறார்களே தவிர தங்களின் நல்லதுக்கு என்று உணரவில்லை மக்கள் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1158970
தலையில் வைத்துக் கொள்வது பெரிய விசயமாக தெரியவில்லை அம்மா அதை
போகுமிடமெல்லாம் கையில் வைத்துக் கொண்டு அலைவது தான் கஷ்டமாக இருக்கிறது

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 27, 2015 6:46 am

நல்ல , அருமையான, இந்த கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான கருத்துள்ள கதை க்ரிஷ்ணாம்மா.. சூப்பர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 10:04 am

விஸ்வாஜீ wrote:
krishnaamma wrote:
விஸ்வாஜீ wrote:அருமை அம்மா ஹெல்மெட் பற்றிய கதை அருமை ஆனால் எங்கள்
ஏரியாவில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகும்போது அதிகப்பட்சமாக
5 நபர்கள்தான் ஹெல்மெட்  போட்டுக் கொண்டு போகிறார்கள். இங்கு யாரும்
கேட்பதில்லை உயிருக்கான பாதுகாப்பை
மேற்கோள் செய்த பதிவு: 1158964

ஆமாம் விஸ்வா, ஏதோ கடமைக்காகவும் கட்டாயத்துக்காகவும் போடுகிறார்களே தவிர  தங்களின் நல்லதுக்கு என்று உணரவில்லை மக்கள் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1158970
தலையில் வைத்துக் கொள்வது பெரிய விசயமாக தெரியவில்லை அம்மா அதை
போகுமிடமெல்லாம் கையில் வைத்துக் கொண்டு அலைவது தான் கஷ்டமாக இருக்கிறது

ஆமாம் நிஜம், அதுக்கு ஒரு லாக் இருந்தாலும் வண்டிகளை வைக்கும் இடத்திலும் இவைகளை வைக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள்............அரசு தான் இதற்கும் ஒரு வழி வகுக்கணும்......வண்டி வைக்கும்போது இதையும் வைக்க ஏற்ப்பாடு செய்யணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 10:04 am

shobana sahas wrote:நல்ல , அருமையான, இந்த கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான கருத்துள்ள கதை க்ரிஷ்ணாம்மா.. சூப்பர்
மேற்கோள் செய்த பதிவு: 1159072

நன்றி ஷோபனா புன்னகை .............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2015 5:45 am

ஹெல்மெட்! by Krishnaamma :)  3838410834 ஹெல்மெட்! by Krishnaamma :)  3838410834 ஹெல்மெட்! by Krishnaamma :)  3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 3:31 pm

ayyasamy ram wrote:ஹெல்மெட்! by Krishnaamma :)  3838410834 ஹெல்மெட்! by Krishnaamma :)  3838410834 ஹெல்மெட்! by Krishnaamma :)  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1159289

நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 28, 2015 7:06 pm

ஆவியுடன் பேசுவது சாத்தியமா சொல்வீரே ?
...அறிவியல் காலத்தில் ஏனிந்த மூடமதி ?
பாவி வாசு கொண்டுவந்த புத்தகத்தால்
...பரலோகம் சென்றது ராமின் உயிரன்றோ !

ஹெல்மெட் போடாதது மட்டுமே தவறல்ல !
...ஹெட்லைட் போடாதது லாரியின் குற்றமன்றோ !
பல்புகள் சாலையில் எரியாதது யார்தவறு ?
...பலதவறுகள்  சேர்ந்திங்கே உயிரை மாய்த்தது .

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக