Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகை.....தொடர் பதிவு !
+8
பழ.முத்துராமலிங்கம்
Namasivayam Mu
shobana sahas
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
M.Jagadeesan
சசி
12 posters
Page 10 of 11
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
குறுந்தொகை.....தொடர் பதிவு !
First topic message reminder :
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:குறுந்தொகை விளக்கம் நன்று ! இடையில் என்னுடைய பணி விட்டுப் போய்விட்டது . இனி நானும் தொடர முடிவு செய்துள்ளேன் . தொடர்ந்து செய்துவரும் சசி அவர்களுக்கு நன்றி !
நன்றி ஐயா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
அருமை! அருமை!! வெகு அருமையாக இருக்கிறது!!! இலக்கிய வகுப்பிற்குள் அமர்ந்திருப்பது போல.... நான் இன்று தான் கண்டேன் இந்த திரியை. மிக அருமை...
சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.
தொடருங்கள்.
சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.
தொடருங்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அருமை! அருமை!! வெகு அருமையாக இருக்கிறது!!! இலக்கிய வகுப்பிற்குள் அமர்ந்திருப்பது போல.... நான் இன்று தான் கண்டேன் இந்த திரியை. மிக அருமை...
சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.
தொடருங்கள்.
நன்றி அக்கா . தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
144 பாலை _செவிலித்தாய் கூற்று
கழிய காவி குற்றும், கடல
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று, அயர
இவ் வழிப் படுதலும் ஒல்லாள் அவ் வழிப்
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே
மதுரை ஆசிரியன் கோடங் கொற்றனார்
மனதை மயக்கும் கழனியில்
காவி மலர்களை பறித்தும்
காவிய கதைகள் பேசியும்!
கடலில் மேலெழும் அலைகளின்
ஆர்வத்தினால் பொங்கும்
வெண் நுரையில்
பாதம் வைத்து பாசாங்கு
இல்லாது பாவைகளுடன்
ஓடியும் ஆடியும்
விளையாட்டில் ஈடுபாடும்
கொண்டவளும்!
தன்னில் பாதியாக கருதும்
ஆயத்தாரும் உடனிருக்க
அவள் அதிலெல்லாம்
ஆனந்தம் கொள்ளாது
மனம் செல்லாது!
விரைந்து கடந்து
செல்லும் கரிய மேகங்களை
தவழும் உச்சியை உடைய
உயர்ந்த மலைகளைக் கொண்டதும்
அந்த வெம்மை மிகுந்த பாலையின்
பாட்டையின் வழியே செல்கையில்
வழியில் பருக்கைக் கற்கள்
அவள் அழகு பாதம் தனில்
கல்லாய் முள்ளாய் குத்துகையில்
அவள் பாதம் நோக
அவனோடு சென்றாள்!
கழிய காவி குற்றும், கடல
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று, அயர
இவ் வழிப் படுதலும் ஒல்லாள் அவ் வழிப்
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே
மதுரை ஆசிரியன் கோடங் கொற்றனார்
மனதை மயக்கும் கழனியில்
காவி மலர்களை பறித்தும்
காவிய கதைகள் பேசியும்!
கடலில் மேலெழும் அலைகளின்
ஆர்வத்தினால் பொங்கும்
வெண் நுரையில்
பாதம் வைத்து பாசாங்கு
இல்லாது பாவைகளுடன்
ஓடியும் ஆடியும்
விளையாட்டில் ஈடுபாடும்
கொண்டவளும்!
தன்னில் பாதியாக கருதும்
ஆயத்தாரும் உடனிருக்க
அவள் அதிலெல்லாம்
ஆனந்தம் கொள்ளாது
மனம் செல்லாது!
விரைந்து கடந்து
செல்லும் கரிய மேகங்களை
தவழும் உச்சியை உடைய
உயர்ந்த மலைகளைக் கொண்டதும்
அந்த வெம்மை மிகுந்த பாலையின்
பாட்டையின் வழியே செல்கையில்
வழியில் பருக்கைக் கற்கள்
அவள் அழகு பாதம் தனில்
கல்லாய் முள்ளாய் குத்துகையில்
அவள் பாதம் நோக
அவனோடு சென்றாள்!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
சூப்பர் சசி!வழியில் பருக்கைக் கற்கள்
அவள் அழகு பாதம் தனில்
கல்லாய் முள்ளாய் குத்துகையில்
அவள் பாதம் நோக
அவனோடு சென்றாள்!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
குறிஞ்சி _தலைவி கூற்று பாடல் 60
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப்
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்,
உட்கைச் சிறு குடை கோலிக் கீழ் இருந்து,
சுட்டுபு நக்கியாங்கிக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும்
பல் கால் காண்டலும் உள்ளதுக்கு இனிதே.
பரணர்
உயர்ந்த மலையின் கண்
குறுகிய அடியை உடைய
கூதளஞ் செடி அசைந்தாடுகின்ற
உயர்ந்த மலையில் உள்ள
தேனடையை கண்டு
இருகாலும் இழந்தவன்
தேனடையை
உண்பதற்கு ஆசைக் கொண்டு
தன் உள்ளங்கையை
உயர்ந்த மலையின் கீழ்
அமர்ந்து கொண்டு
நாக்கால் நக்கி தேன்சுவையை
அனுபவித்தது போல!!
தன் காதலர்
கருணை கொண்டு
என்னைக் காணாமல்
சென்றாலும் நான்
அவரை காணும் போதெல்லாம்
நான் மகிழ்ச்சியில் உறைந்து
போவேன்!!
அவரை காணும் போதெல்லாம்
தேன் தருகின்ற
இன்பம் போல
காதலும் தருகின்றதே!!
ஆசிரியர் முடவனுக்கும்
ஆசைகள் உள்ளது
அவனுடைய இயலாமையை
எப்படி நிறைவேற்றுகிறான்
என்பதையும் கூறி
காதலி தன் காதலர்
தன் பிரிவிடை
ஆற்றாமையை தன் தோழிக்கு
கூறியதாகவும் உள்ள பாடல்.
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப்
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்,
உட்கைச் சிறு குடை கோலிக் கீழ் இருந்து,
சுட்டுபு நக்கியாங்கிக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும்
பல் கால் காண்டலும் உள்ளதுக்கு இனிதே.
பரணர்
உயர்ந்த மலையின் கண்
குறுகிய அடியை உடைய
கூதளஞ் செடி அசைந்தாடுகின்ற
உயர்ந்த மலையில் உள்ள
தேனடையை கண்டு
இருகாலும் இழந்தவன்
தேனடையை
உண்பதற்கு ஆசைக் கொண்டு
தன் உள்ளங்கையை
உயர்ந்த மலையின் கீழ்
அமர்ந்து கொண்டு
நாக்கால் நக்கி தேன்சுவையை
அனுபவித்தது போல!!
தன் காதலர்
கருணை கொண்டு
என்னைக் காணாமல்
சென்றாலும் நான்
அவரை காணும் போதெல்லாம்
நான் மகிழ்ச்சியில் உறைந்து
போவேன்!!
அவரை காணும் போதெல்லாம்
தேன் தருகின்ற
இன்பம் போல
காதலும் தருகின்றதே!!
ஆசிரியர் முடவனுக்கும்
ஆசைகள் உள்ளது
அவனுடைய இயலாமையை
எப்படி நிறைவேற்றுகிறான்
என்பதையும் கூறி
காதலி தன் காதலர்
தன் பிரிவிடை
ஆற்றாமையை தன் தோழிக்கு
கூறியதாகவும் உள்ள பாடல்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதை இதிலிருந்து தான் வந்திருக்கும் போல்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
நன்றி சசி அவர்களே !
குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால் சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில் கண்டுபிடிக்கமுடியவில்லை !
குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால் சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில் கண்டுபிடிக்கமுடியவில்லை !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:நன்றி சசி அவர்களே !
குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால் சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில் கண்டுபிடிக்கமுடியவில்லை !
நன்றி ஐயா. உங்கள் தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.தங்களுக்கு கிடைத்தால் எனக்கு தெரிய படுத்துங்கள் ஐயா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» சிரிப்.....ப்.பூ- (தொடர் பதிவு)
» குறுங்கவிதைகள் - தொடர் பதிவு
» குறுங்கவிதைகள் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» சிரிப்.....ப்.பூ- (தொடர் பதிவு)
» குறுங்கவிதைகள் - தொடர் பதிவு
» குறுங்கவிதைகள் - தொடர் பதிவு
Page 10 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|