புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
51 Posts - 43%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
50 Posts - 42%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
2 Posts - 2%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
417 Posts - 48%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
287 Posts - 33%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
28 Posts - 3%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !


   
   

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்




shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Oct 23, 2015 7:51 pm

M.Jagadeesan wrote:நற்றாய் : என் மகள் வீட்டிற்குச் சென்று வந்தாயே ; அங்கு என்மகள் எப்படி குடும்பம் நடத்துகிறாள் ?

செவிலித்தாய் : அடா ! அடா ! அந்தக் காட்சியைக் காணக் கண்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் . என்னே அன்பு ! என்னே அன்பு !

நற்றாய் : சரி ! சரி ! விஷயத்துக்கு வா ! சுற்றி வளைக்காதே ! நீ சென்ற சமயத்தில் அங்கு என்ன நடந்தது ?

செவிலித்தாய் :
அம்மா ! நான் சென்ற சமயத்தில் உன் மகள் அடுக்களையில் இருந்தாள் . கட்டித் தயிரை தன்னுடைய காந்தள் விரல்களால் பிசைந்து கொண்டிருந்தாள். புளிக்குழம்பு தயார்செய்து வைத்திருந்தாள் . அந்தக் குழம்பைத் தாளிக்கும்போது எழுந்த புகை மணமானது , குவளைபோன்ற அவளது கண்களைத் தாக்கியிருந்தது நன்றாகத் தெரிந்தது . அந்த சமயத்தில் அவளது கணவன் அங்கு வந்தான் . சாப்பாடு கொண்டுவரச் சொன்னான் . அவசரத்தில் உன்னுடைய மகள் தயிர் பிசைந்த தன் கைகளைச் சேலையில் துடைத்துக் கொண்டாள் . அந்த சுத்தம் செய்யாத ஆடையுடனேயே , தன் கணவனுக்குப் புளிக்குழம்பு சோறு பரிமாறினாள். அதை அவனோ “ ஆகா ! அற்புதம் ! என்ன சுவை ! என்ன சுவை !! “ என்று சொல்லி உண்டான் .
அதைக் கண்ட உன் மகளோ மெல்லச் சிரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் .

167- முல்லை- செவித்தாய் கூற்று
**********************************************************

முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே .


-கூடலூர் கிழார் .
[You must be registered and logged in to see this link.]

நல்ல விளக்கம் அய்யா . அருமை . நன்றி .

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 25, 2015 3:49 pm

102. நெய்தல் _தலைவி கூற்று 

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது 
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி 
காமம் தோய்வற்றே, காமம் 
சான்றோர் அல்லர், யாம் மரீஇஃயோரே. 

ஔவையார் 
என் தலைவனை நினைத்தால் 
உள்ளம் உவகை கொள்ளும்!! 

அவர் பிரிவை 
நினைத்தால் 
என்
உள்ளம் 
வெந்து நிற்கும்!! 

என் தலைவனை 
நினைக்காமல் 
இருந்தாலோ 
அது அதைவிட 
கொடியதாய் 
இருக்கும்!! 

என் தலைவனை 
நினைக்காமல் 
இருப்பது 
என் ஆற்றலுக்கு 
அப்பாற்பட்டதாக 
இருக்கும்!! 

காமத்தின் 
வருத்தமானது 
வானமதை 
தொட்டுவிடும் 
அளவாக 
இருக்கும்!! 

என்னால் 
நேசிக்கபட்டவரோ 
தான் 
சொன்ன நேரத்தில் 
வராமல் 
போனால் 
சால்பு உடையவர் 
அல்லர்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 28, 2015 3:25 pm

நல்லது சசி அவர்களே !
இவ்விதமாகக் குறுந்தொகையை நெடுந்தொகையாக மாற்றியுள்ளீர்கள் ! இதுதான் வளர்ச்சி என்பது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 28, 2015 6:27 pm

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 103459460 குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 9 3838410834
-

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி
காமம் தோய்வற்றே, காமம்
சான்றோர் அல்லர், யாம் மரீஇஃயோரே.

-
[You must be registered and logged in to see this image.]
-
சிறப்புக் குறிப்பு:
”என் துயரத்தை அறியாததால் அவர் அன்புடையவர் அல்லர்.
அவருடைய பிரிவு நீட்டித்தலால் என் உடலில் உண்டாகிய
வேறுபாடுகளையறிந்த ஊரார் தம்மைத் பழித்துரைப்பதைப்
பற்றிக் கவலைப்படாமல் இன்னும் பிரிந்தே இருப்பதால் அவர்
நாணமில்லாதவர்.

இல்லறத்தில் இருப்பவர்கள் தம் தலைவியருடன் இருந்து இன்புறும்
உலக வழக்கை மறந்ததால் அவர் ஒப்புரவு (உலகத்தார் போற்றும்
நல்லொழுக்கம்) இல்லாதவர்.

என் துயரத்தை நீக்க வாராததால் அவர் கண்ணோட்டம் இல்லாதவர்.

தாம் கூறிய காலத்தில் திரும்பி வராததால் அவர் வாய்மை உடையவர்
அல்லர்.

ஆகவே, அவர் அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை
என்ற சான்றாண்மைக்கு இன்றியமையாத ஐந்து பண்புகளும்
இல்லாதவர் ஆகையால் அவர் சான்றோர் அல்லர்.” என்று தலைவி
எண்ணுவதாகவும்,

“அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு,
ஐந்துசால்பு ஊன்றிய தூண்”

-
(குறள், 983) என்ற குறள் இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகவும்
உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.
-
----------------------------

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Nov 28, 2015 9:04 pm

நன்றி திரு. சௌந்தர்ராஜன் ஐயா, நன்றி ராம் ஐயா, அருமையான விளக்கம் இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 6:35 pm

32 குறிஞ்சி _தலைவன் கூற்று 

காலையும், பகலும், கையறு மாலையும், 
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப் 
பொழுது இடை தெரியின், பொய்யே காமம் 
மா என மடலொடு மறுகில் தோன்றித் 
தெற்றெனத் தூற்றலும் பழியே 
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே. 

அள்ளூர் நன்முல்லையார் 

விளக்கம் ;

சூரியனின் ஒளிக்கற்றைகள் 
ஒவ்வொரு உயிரிலும் 
ஒளி வீசும் 
அழகிய காலை பொழுதும்! 

ஓய்வில்லாமல் உழைக்கும் 
உச்சிப்பொழுதும்! 

காதல் கொண்டவர்கள் 
கைப்பற்றி சேர இயலாத 
மாலைப் பொழுதும்! 

காதலில் வென்றவர்கள் 
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் 
உறங்கும் பொழுதும்! 

நிலவின் ஒளி விலகி 
சூரியனை வரவேற்கும் 
விடியற்காலை பொழுதும்! 

செவ்வி ஒருவரால் 
அறியப்படுமானால் 
அவர் கொண்ட காமம் 
உண்மையானதன்று! 

காதலியால் பிரிவு 
நேரிடுமாயின் 
பனைக்குதிரை உருவத்தின் மீது 
ஊர்ந்து வெளிப்பட்டு இவளால் 
இவன் இச்செயல் செய்தாள் 

என பலரும் அறிந்து 
என் காதலியை தூற்றுவதற்கு 
நான் இடம் தரேன்!! 

என் காதலியை பிரிந்து 
உயிரோடு வாழ்ந்தாலும் 
அது எனக்குப் பழியே!! 

தலைவியை ஊரார் முன் காட்டிக் கொடுக்க விரும்பாத தலைவன், அவளைப் பிரிந்து வாழமுடியாத தன் நிலையையும் இப்பாடல் மூலம் உணர்த்துகின்றான்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 9:20 pm

மா _குதிரை, இப்பாடலில் வரும் 
மடல் ஏறுதல் பற்றி இன்னும் விளக்கம் வேண்டும் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 13, 2016 9:13 pm

108 முல்லை _தலைவி கூற்று 

மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக் 
கறவை கன்றுவயின் படரப் புறவில் 
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச் 
செவ் வான் செவ்வி கொண்டன்று 
உய்யேன் போல்வல் தோழி! யானே. 


வாயிலான் தேவனார் 

கார் மேகங்கள் 
மலை முகட்டில் 
கொஞ்சி விளையாடி 
உருவாகும் மழையினால் 
மண் அது மணம் 
கமழும் சிற்றூராம் அது!! 

அவ்வூரில் பசுக்கள் 
மேய்ச்சல் முடிந்து 
தம் அழகிய கன்றை 
நினைத்து மீளுகின்ற 
முல்லை நிலத்தில் 

பச்சை இலைகளையுடைய 
வெள்ளிய முல்லை மலர்கள் 
செவ்வானத்தின் அழகை 
உள்வாங்கி பிரதிபலிக்கும் 
காட்சி கண்கொள்ளா காட்சியாய் 
காணக் கிடைக்கும் 
கார் காலமும் வந்தது!! 

இவற்றை எல்லாம் 
காணும் யான் 
அழகிய கார்ப்பருவத்தில் 
மாலையில் மணாளன் 
இல்லாமல் இனி உயிர் வாழேன்!! 

தலைவி தோழியிடம் கூறியது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Jan 16, 2016 12:47 pm

சசி wrote:102. நெய்தல் _தலைவி கூற்று 

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது 
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி 
காமம் தோய்வற்றே, காமம் 
சான்றோர் அல்லர், யாம் மரீஇஃயோரே. 

ஔவையார் 
என் தலைவனை நினைத்தால் 
உள்ளம் உவகை கொள்ளும்!! 

அவர் பிரிவை 
நினைத்தால் 
என்
உள்ளம் 
வெந்து நிற்கும்!! 

என் தலைவனை 
நினைக்காமல் 
இருந்தாலோ 
அது அதைவிட 
கொடியதாய் 
இருக்கும்!! 

என் தலைவனை 
நினைக்காமல் 
இருப்பது 
என் ஆற்றலுக்கு 
அப்பாற்பட்டதாக 
இருக்கும்!! 

காமத்தின் 
வருத்தமானது 
வானமதை 
தொட்டுவிடும் 
அளவாக 
இருக்கும்!! 

என்னால் 
நேசிக்கபட்டவரோ 
தான் 
சொன்ன நேரத்தில் 
வராமல் 
போனால் 
சால்பு உடையவர் 
அல்லர்!!
[You must be registered and logged in to see this link.]

காமமும் கள்ளும் கலதி கட்கே ஆகும்
மா மலமும் சமயத்துள் மயல் உறும்
போ மதி ஆகும் புனிதன் இணை அடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே.---திருமந்திரம்






[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 16, 2016 1:01 pm

குறுந்தொகை விளக்கம் நன்று ! இடையில் என்னுடைய பணி விட்டுப் போய்விட்டது . இனி நானும் தொடர முடிவு செய்துள்ளேன் . தொடர்ந்து செய்துவரும் சசி அவர்களுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக