Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகை.....தொடர் பதிவு !
+8
பழ.முத்துராமலிங்கம்
Namasivayam Mu
shobana sahas
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
M.Jagadeesan
சசி
12 posters
Page 5 of 11
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
குறுந்தொகை.....தொடர் பதிவு !
First topic message reminder :
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
நன்றி ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
135. - பாலை - தோழி கூற்று
=====================
வினையே யாடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென
நமக்கு உரைத்தோரும் தாமே
அழா அல் தோழி ! அழுங்குவர் செலவே .
............................பாலை பாடிய பெருங்கடுங்கோ
தோழி :
.............ஆண்களுக்கு அழகு பொருளினை ஈட்டுதல் !
.............மாண்புறு தொழிலே ஆண்களுக்கு உயிராம் !
……… வீட்டில் வசிக்கும் பெண்கள் அனைவரும்
……… காட்டுவர் உயிரெனக் கணவனைத் தாமே !
……… இவ்வாறு உரைத்த உன்னுடைய கணவன்
……… எவ்வாறு உன்னை விட்டுப் போவான் ?
……… அழாதே கண்ணே ! அழாதே !
குறிப்பு :
சங்க காலத்தில் " உத்தியோகம் புருஷ லட்சணம் " என்று ஆண்களும் , "கணவனே கண்கண்ட தெய்வம் " என்று பெண்களும் வாழ்ந்ததாக இப்பாடல் மூலம் அறிகிறோம் !
=====================
வினையே யாடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென
நமக்கு உரைத்தோரும் தாமே
அழா அல் தோழி ! அழுங்குவர் செலவே .
............................பாலை பாடிய பெருங்கடுங்கோ
தோழி :
.............ஆண்களுக்கு அழகு பொருளினை ஈட்டுதல் !
.............மாண்புறு தொழிலே ஆண்களுக்கு உயிராம் !
……… வீட்டில் வசிக்கும் பெண்கள் அனைவரும்
……… காட்டுவர் உயிரெனக் கணவனைத் தாமே !
……… இவ்வாறு உரைத்த உன்னுடைய கணவன்
……… எவ்வாறு உன்னை விட்டுப் போவான் ?
……… அழாதே கண்ணே ! அழாதே !
குறிப்பு :
சங்க காலத்தில் " உத்தியோகம் புருஷ லட்சணம் " என்று ஆண்களும் , "கணவனே கண்கண்ட தெய்வம் " என்று பெண்களும் வாழ்ந்ததாக இப்பாடல் மூலம் அறிகிறோம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
குறிஞ்சி - தலைவன் கூற்று
======================
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே -
..................................................................................................-குறுந்தொகை 2 ஆம் பாடல்-இறையனார்
தலைவன் :
வண்டே ! வண்டே ! அழகிய வண்டே !
அழகிய சிறகினைக் கொண்ட வண்டே !
பூக்களை ஆராய்ந்து தேனுண்ணும் வண்டே !
பழகிய நட்பில் எனக்கென சொல்லாது
கண்டதைச் சொல்வாய் ! கருநிற வண்டே !
எந்தன் காதலி மயிலின் சாயலள் !
நெருங்கிய பற்களைக் கொண்டவள் தன்னின்
மணமிகு கூந்தலை விஞ்சும் வகையில்
மண்மீது உளதோ மற்றொரு பூவே ?
குறிப்பு : இது ஓர் அழகிய பாடல் . இப்பாடலை ஒட்டி ஒரு கட்டுக்கதை எழுந்தது . இது இறைவன் சிவபெருமான் பாடியது என்றும் , பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று புலவர் நக்கீரனுடன் வாதிட்டதாகவும் கூறுவர் .
======================
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே -
..................................................................................................-குறுந்தொகை 2 ஆம் பாடல்-இறையனார்
தலைவன் :
வண்டே ! வண்டே ! அழகிய வண்டே !
அழகிய சிறகினைக் கொண்ட வண்டே !
பூக்களை ஆராய்ந்து தேனுண்ணும் வண்டே !
பழகிய நட்பில் எனக்கென சொல்லாது
கண்டதைச் சொல்வாய் ! கருநிற வண்டே !
எந்தன் காதலி மயிலின் சாயலள் !
நெருங்கிய பற்களைக் கொண்டவள் தன்னின்
மணமிகு கூந்தலை விஞ்சும் வகையில்
மண்மீது உளதோ மற்றொரு பூவே ?
குறிப்பு : இது ஓர் அழகிய பாடல் . இப்பாடலை ஒட்டி ஒரு கட்டுக்கதை எழுந்தது . இது இறைவன் சிவபெருமான் பாடியது என்றும் , பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று புலவர் நக்கீரனுடன் வாதிட்டதாகவும் கூறுவர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
திருவிளையாடல் திரைப்படம் நினைவுக்கு வருகிறது
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
அருமை ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார் இல் மாலைப்
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ?எனவும்
வாரார் தோழி!நம் காதலோரே.
நன்னாகையார்
செவ்வானம் இறங்கிற்று
அந்தி சாய்ந்தது!
பறவைகளும் விலங்குகளும்
தன் இணையில்லாமல்
தனித்து துயருடன் கூடுகளுக்கு வந்தடைய
அன்பில்லாத மாலைப்பொழுதில்
வீட்டுக்கடை வாயிலை
அடைக்க எண்ணி
உள்ளே வருவீர் இருக்கின்றீரோ
என்று கேட்கவும் நம் தலைவர் வாராராயினர்.
நெடுநாள்ஆகியும்
அழகிய மாலை,இரவு பொழுதும் தலைவிக்கு துயர் தருவதாகவும்,அனைவரும் வந்தபோதும் தன் தலைவன் வராததால் தான் துயருடன் இருப்பதாக தலைவி தோழியிடம் கூறியது.
நள்ளென வந்த நார் இல் மாலைப்
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ?எனவும்
வாரார் தோழி!நம் காதலோரே.
நன்னாகையார்
செவ்வானம் இறங்கிற்று
அந்தி சாய்ந்தது!
பறவைகளும் விலங்குகளும்
தன் இணையில்லாமல்
தனித்து துயருடன் கூடுகளுக்கு வந்தடைய
அன்பில்லாத மாலைப்பொழுதில்
வீட்டுக்கடை வாயிலை
அடைக்க எண்ணி
உள்ளே வருவீர் இருக்கின்றீரோ
என்று கேட்கவும் நம் தலைவர் வாராராயினர்.
நெடுநாள்ஆகியும்
அழகிய மாலை,இரவு பொழுதும் தலைவிக்கு துயர் தருவதாகவும்,அனைவரும் வந்தபோதும் தன் தலைவன் வராததால் தான் துயருடன் இருப்பதாக தலைவி தோழியிடம் கூறியது.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
வி.பொ.பாவித்தேன் .
அருமை .
ரமணியன்
அருமை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
[You must be registered and logged in to see this link.] ஐயா எனக்கு புரியவில்லை. வி.பொ. பாவித்தேன். மன்னிக்கவும்T.N.Balasubramanian wrote:வி.பொ.பாவித்தேன் .
அருமை .
ரமணியன்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
உங்கள் பதிவின் , இடது கை பக்கம் , கீழே ,
விருப்பம் என்று வார்த்தை காணப் படுகிறது அல்லவா.
அந்த விருப்ப பொத்தானை கிளிக் செய்தால் ,
உங்கள் பதிவிற்கு ஒருவர் விருப்பம் தெரிவித்து உள்ளார் என்று அர்த்தம் .
விருப்பம் தெரிவித்தவர் , யார் என்று தெரிவிக்க ,
வி .பொ.பாவித்தேன் (உபயோகித்தேன் )என்று உபயோகித்தவர் கூறுவார் .
பாவி யும் தேனும் எப்பிடி ஒன்று சேர்ந்தது என்ற குழப்பமா ?
ரமணியன்
விருப்பம் என்று வார்த்தை காணப் படுகிறது அல்லவா.
அந்த விருப்ப பொத்தானை கிளிக் செய்தால் ,
உங்கள் பதிவிற்கு ஒருவர் விருப்பம் தெரிவித்து உள்ளார் என்று அர்த்தம் .
விருப்பம் தெரிவித்தவர் , யார் என்று தெரிவிக்க ,
வி .பொ.பாவித்தேன் (உபயோகித்தேன் )என்று உபயோகித்தவர் கூறுவார் .
பாவி யும் தேனும் எப்பிடி ஒன்று சேர்ந்தது என்ற குழப்பமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
மிக்க நன்றி ஐயா. உங்கள் அளவுக்கு நான் மதிமிககவள் அல்ல!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
Similar topics
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» குறுங்கவிதைகள் - (தொடர் பதிவு)
» பல்சுவை - தொடர் பதிவு
» கார்ட்டூன்ஸ் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» குறுங்கவிதைகள் - (தொடர் பதிவு)
» பல்சுவை - தொடர் பதிவு
» கார்ட்டூன்ஸ் - தொடர் பதிவு
Page 5 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|