Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகை.....தொடர் பதிவு !
+8
பழ.முத்துராமலிங்கம்
Namasivayam Mu
shobana sahas
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
M.Jagadeesan
சசி
12 posters
Page 4 of 11
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
குறுந்தொகை.....தொடர் பதிவு !
First topic message reminder :
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போலப்
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே.
ஓரேருழவனார்
அழகாய் காற்றில் அசையும்
மூங்கிலை ஒத்த அழகை உடையவளே!!
உன் வனப்பினால் பருத்த தோள்களை உடையவளே!
உன் கூரிய கரிய விழிகளால் காதல் யுத்தம் செய்கிறவளே!
நீயோ அரியவளாய் இருக்கிறாய்
நீ இருக்கும் இடமோஅரியதர்க்கு அரிய இடத்தில் இருக்கிறது!
ஒற்றை ஏர் உடைய உழவன் பருவத்தே உழுவதற்க்கு விரைதலை போல!
என் நெஞ்சமானது உன்னை எண்ணி
உரிய பருவத்தே கண்டு களித்திட துடிக்கிறது!
பல ஏருடையவன் பிறருடைய உதவி கொண்டு காலத்தே உழுது விடுவான்
ஓர் ஏருடையவன் அவ்வோரேரைக் கொண்டுதான் உழ வேண்டியவனாகிறான்!
அதே போல என் வாலிப பருவம் உன்னை பருவத்தே கண்டு களித்திட முடியாமல் யான் வருந்துகிறேன்!!
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போலப்
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே.
ஓரேருழவனார்
அழகாய் காற்றில் அசையும்
மூங்கிலை ஒத்த அழகை உடையவளே!!
உன் வனப்பினால் பருத்த தோள்களை உடையவளே!
உன் கூரிய கரிய விழிகளால் காதல் யுத்தம் செய்கிறவளே!
நீயோ அரியவளாய் இருக்கிறாய்
நீ இருக்கும் இடமோஅரியதர்க்கு அரிய இடத்தில் இருக்கிறது!
ஒற்றை ஏர் உடைய உழவன் பருவத்தே உழுவதற்க்கு விரைதலை போல!
என் நெஞ்சமானது உன்னை எண்ணி
உரிய பருவத்தே கண்டு களித்திட துடிக்கிறது!
பல ஏருடையவன் பிறருடைய உதவி கொண்டு காலத்தே உழுது விடுவான்
ஓர் ஏருடையவன் அவ்வோரேரைக் கொண்டுதான் உழ வேண்டியவனாகிறான்!
அதே போல என் வாலிப பருவம் உன்னை பருவத்தே கண்டு களித்திட முடியாமல் யான் வருந்துகிறேன்!!
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
மிகவும் நன்று !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
நன்றி ஐயா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
[You must be registered and logged in to see this link.]Sasiiniyan Sasikaladevi wrote:அன்பையும் அருளையும்
பொழியும் கணவர் நீர்!!
உம் மொழி கேட்காமல்
உம் கண் நோக்காமல்
என்னால் வாழ இயலாது!!
எனை பிரிந்து சென்று
பொருள்ஈட்டி வரும்
அணிகலன்களால்
எனக்கு எந்த அழகும்
சேர்ந்து விடாது!!
நீர் என்னுடன் இருந்தாலே
அத்தனை அழகையும்
ஒரு சேர பெறுவேன்!!!
உமது அன்பை பிரிந்து
வாழ
திராணியற்றவள்!!
நீர் அறிவில் சிறந்தவராக
இருந்தாலும்
பொன்னும் பொருளும்
ஈட்டுவதற்காக
எனை பிரிந்து
செல்வது அறிவீனம்!!!
உம்மை பொறுத்தவரை
நான் மடந்தையே!!
[You must be registered and logged in to see this link.]Sasiiniyan Sasikaladevi wrote:அன்பையும் அருளையும்
பொழியும் கணவர் நீர்!!
உம் மொழி கேட்காமல்
உம் கண் நோக்காமல்
என்னால் வாழ இயலாது!!
எனை பிரிந்து சென்று
பொருள்ஈட்டி வரும்
அணிகலன்களால்
எனக்கு எந்த அழகும்
சேர்ந்து விடாது!!
நீர் என்னுடன் இருந்தாலே
அத்தனை அழகையும்
ஒரு சேர பெறுவேன்!!!
உமது அன்பை பிரிந்து
வாழ
திராணியற்றவள்!!
நீர் அறிவில் சிறந்தவராக
இருந்தாலும்
பொன்னும் பொருளும்
ஈட்டுவதற்காக
எனை பிரிந்து
செல்வது அறிவீனம்!!!
உம்மை பொறுத்தவரை
நான் மடந்தையே!!
நன்று
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
கவுவக் கடு்கங்குரையள் காமர் வனப்பினள்
குவவு மென் முலையள் கொடிக் கூந்தலளே
யாங்கு மறந்து அமைகோ, யானே ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சா அய் நோக்கினள் மா அருளே.
சிறைக்குடி ஆந்தையார்
குவவு மென் முலையள் கொடிக் கூந்தலளே
யாங்கு மறந்து அமைகோ, யானே ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சா அய் நோக்கினள் மா அருளே.
சிறைக்குடி ஆந்தையார்
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
பாடலுக்கு விளக்கம் மாலை பதிவிடுகிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
அழகிலும் அறிவிலும்
சிறந்தவள்!
என் மீது கொண்ட பேரன்பினால்
என்னை வாஞ்சையாய்
ஆரத்தழுவுபவள்!!
பார்த்தவுடன் பரிதவிக்க வைக்கும்
வனப்பை உடையவள்!!
கருமேகம் போன்ற
கரிய நீண்ட கூந்தலை உடையவள்!
இத்தகைய பேரழகியை எவ்வாறு மறத்தல் தகும்?
அருகில் மேய்ந்து மேய்ந்து கொண்டிருக்கும் மடிநிறைய சுரக்கும் நல்ல பசுவின் நடுங்கும் தலைஉடைய கன்று
அத்தாய்பசுவை காண விருப்பத்தோடு ஏங்குவதை போல
அவள் என்னை காண பரிதவிப்பாள் !!
ஒய்யாரமாய் ஓரவிழிகளிலே
அவள் பார்க்கும் பார்வையில்
ஓராயிரம் காதல் மொழிகள் பேசுபவள் !!
என் மீது பேரன்புஉடையவளை யான் எவ்வாறு மறந்து இருப்பேன்!!
மறத்தற்கரிய இயல்பினை உடையவள் தலைவி,அவளை நான் எவ்வாறு மறத்தல் தகும் என்று தோழனிடம் தலைவன் கூறியது.
சிறந்தவள்!
என் மீது கொண்ட பேரன்பினால்
என்னை வாஞ்சையாய்
ஆரத்தழுவுபவள்!!
பார்த்தவுடன் பரிதவிக்க வைக்கும்
வனப்பை உடையவள்!!
கருமேகம் போன்ற
கரிய நீண்ட கூந்தலை உடையவள்!
இத்தகைய பேரழகியை எவ்வாறு மறத்தல் தகும்?
அருகில் மேய்ந்து மேய்ந்து கொண்டிருக்கும் மடிநிறைய சுரக்கும் நல்ல பசுவின் நடுங்கும் தலைஉடைய கன்று
அத்தாய்பசுவை காண விருப்பத்தோடு ஏங்குவதை போல
அவள் என்னை காண பரிதவிப்பாள் !!
ஒய்யாரமாய் ஓரவிழிகளிலே
அவள் பார்க்கும் பார்வையில்
ஓராயிரம் காதல் மொழிகள் பேசுபவள் !!
என் மீது பேரன்புஉடையவளை யான் எவ்வாறு மறந்து இருப்பேன்!!
மறத்தற்கரிய இயல்பினை உடையவள் தலைவி,அவளை நான் எவ்வாறு மறத்தல் தகும் என்று தோழனிடம் தலைவன் கூறியது.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
அருமை சசி .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
நன்றி ஷோபனா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
[You must be registered and logged in to see this link.]Sasiiniyan Sasikaladevi wrote:அழகிலும் அறிவிலும்
சிறந்தவள்!
என் மீது கொண்ட பேரன்பினால்
என்னை வாஞ்சையாய்
ஆரத்தழுவுபவள்!!
பார்த்தவுடன் பரிதவிக்க வைக்கும்
வனப்பை உடையவள்!!
கருமேகம் போன்ற
கரிய நீண்ட கூந்தலை உடையவள்!
இத்தகைய பேரழகியை எவ்வாறு மறத்தல் தகும்?
அருகில் மேய்ந்து மேய்ந்து கொண்டிருக்கும் மடிநிறைய சுரக்கும் நல்ல பசுவின் நடுங்கும் தலைஉடைய கன்று
அத்தாய்பசுவை காண விருப்பத்தோடு ஏங்குவதை போல
அவள் என்னை காண பரிதவிப்பாள் !!
ஒய்யாரமாய் ஓரவிழிகளிலே
அவள் பார்க்கும் பார்வையில்
ஓராயிரம் காதல் மொழிகள் பேசுபவள் !!
என் மீது பேரன்புஉடையவளை யான் எவ்வாறு மறந்து இருப்பேன்!!
மறத்தற்கரிய இயல்பினை உடையவள் தலைவி,அவளை நான் எவ்வாறு மறத்தல் தகும் என்று தோழனிடம் தலைவன் கூறியது.
அருமை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» சிரிப்.....ப்.பூ- (தொடர் பதிவு)
» குறுங்கவிதைகள் - தொடர் பதிவு
» குறுங்கவிதைகள் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» சிரிப்.....ப்.பூ- (தொடர் பதிவு)
» குறுங்கவிதைகள் - தொடர் பதிவு
» குறுங்கவிதைகள் - தொடர் பதிவு
Page 4 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|