புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
89 Posts - 38%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
36 Posts - 15%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
9 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
ayyamperumal
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anitha Anbarasan
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
340 Posts - 48%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
66 Posts - 9%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
24 Posts - 3%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
Srinivasan23
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%
manikavi
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%
JGNANASEHAR
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_lcapகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_voting_barகுறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !


   
   

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 22, 2015 2:54 pm

நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே உள்ளது உங்கள் கவிதை !

சங்கப் பாடலின் கருத்தை உள்வாங்கிக்கொண்டு , நம்முடைய கற்பனையில் சில காட்சிகளை அமைத்துக் கொண்டு , கவிதை எழுத ஆரம்பிக்கவேண்டும் . புதுக் கவிதையில் எழுதினாலும் , எதுகை ,மோனை அமையப் பெற்றால் , கவிதை பொலிவு பெறும் .

இதே சங்கப்பாடலை , வேறு கோணத்தில் , செய்யுள் வடிவத்தில் நாளை பார்ப்போம் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 3:10 pm

ஐயா மிகவும் நன்றி. உங்கள் ஊக்கத்தால் நான் உற்சாகம் அடைகிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 22, 2015 7:30 pm

இப்பாடல் பாலைத்திணையில் உள்ளது . பாலை , பிரிவை உணர்த்துவது . கோப்பெரும் சோழனால் பாடப்பட்ட இப்பாடல் , தலைவி , தோழிக்குக் கூறுவதுபோல் அமைந்துள்ளது .

எனவே நாடகப் பாங்கிலே , இருவரும் உரையாடுவதுபோல , ஒரு கவிதை செய்வோம் .

தோழி : அம்மா ! என்னுடைய அன்புத் தோழி !
...........  அரியதோர் செய்தியை உனக்குக் கூறுவேன் !
.............உன்னைக் கரம்பிடித்த உன்னுடைய கணவன்
.............என்னிடம் சொன்ன செய்தி இதுவாகும் .
.............அருளொடு  அன்பும் நின்பால் வைத்தவன்
.............பொருளொடு பொன்னும் சேர்க்க எண்ணியே
.............உறவொடு உன்னையும் பிரிய நினைக்கின்றான் !  
.............மறத்தமிழ்ப்  பெண்ணே !மனதைத் தேற்றுவாய் !

தலைவி  : அன்புடைத் தோழி ! நீயிது கேட்பாய் !
............."முத்தே ! மணியே ! முழுமதி முகமே !
.............வித்தே என்குலம் விளங்க வந்தாய் !
.............அத்தான் ! என நீ  அழைக்கும் அழகில்
.............பித்தன் ஆனேன் ! "எனச்  சொன்னவர்தாம்
.............பொன்னும் பொருளும் ஈட்டல் வேண்டி
.............என்னைப் பிரிதல் தகுமோ தோழி ?
.............பொன்னும் பொருளும் என்னிலும் பெரிதோ ?
..............மன்னவர் என்னை மறத்தல் தகுமோ !

தோழி : இம்மையும் , மறுமையும் இன்பம் தருகின்ற
.............செம்பொருள் தேடுதல் ஆடவர்  கடனே !
.............இல்லாத ஆண்மகனை இல்லாளும் வேண்டாள்
.............ஈன்றெடுத்த தாய் வேண்டாள் இவ்வுலகில்
.............செல்லாது அவன்வாய்ச் சொல்லென்ற மூதுரையை
.............நல்லாய் ! இதை நீ என்றும் கேட்டிலையோ ?

தலைவி : எம்மைப் பிரிதல் அறிவுடைய செயலென்றால்
..............அவரே அறிவுடையார் ஆகட்டும் ! ஆகட்டும் !
..............நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டோம் !
..............நாமே அறிவிலியாய் போகட்டும் ! போகட்டும் !


குறிப்பு : அவரவர் கற்பனைக்கும் , திறமைக்கும் ஏற்ப இப்பாடலை பல்வேறு வடிவங்களில் அமைக்கலாம் .

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 9:13 pm

ஐயா மிகவும் அருமையாக உள்ளது. நன்றி.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Aug 23, 2015 9:42 pm

எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி,
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே;
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே.
                        ஒதலாந்தையார்

உச்சி வெயில் சுட்டெரிக்க
பாதம் ரெண்டும் பட்டு போக!!

காலோடு கருநாகம்
கடந்து செல்ல!!

புலி கொல்லும்
காட்டெருது கூட வர!!

எறும்பு ஊரிச் செல்லும்
வழியே தேர் செல்ல!!

வேண்டியதை பெற
வேடன் விஷம் தோய்த்த
அம்பு எய்யும், கொடியவர்கள்

வசிக்கும் ஊரோடு
செல்லும் வழியாம்!

எம் தலைவன்
செல்லும் வழியாம்!!

இத்துன்பத்துடன் கடந்து செல்லும் தலைவனை பற்றி
கவலை கொள்ளாது!

எனை பழிக்கும் ஊர் இதுவாகும்!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 24, 2015 11:48 am

கவிதை நன்று எனினும் , மூலக் கவிதையில் இருந்து சற்றே விலகியுள்ளது . அடுத்த பதிவில் விளக்கமாக எடுத்துரைக்கிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 24, 2015 3:03 pm

எறும்பின் சிறிய வளையைப் போலக்
குறுகிய சுனைகள் நிரம்பிய வழியில்
பயணம் செய்யும் தலைவன் உயிரைப்
பணயம் வைத்துப் போவதை எண்ணி

உச்சி வெயில் சுட்டெரிக்க
பாதம் ரெண்டும் பட்டு போக!
கொல்லன் உலைக்கள கல்லைப்போல
கொதிக்கும் பாறையின் மீதில் ஏறி
போகும் தலைவனின் நிலையை எண்ணி

" கொடு " எனச் சொல்லிப் பொருளைப்
பிடுங்கும் கொடுவில் எயினர் வாழும் ஊரின்
வழியே செல்லும் தலைவனை எண்ணி

வருந்தும் எந்தன் நிலையறியாது
வருத்தும் சொற்களைக் கூறி எம்மை
பழிக்கும் மாந்தர் நிறைந்த ஊரே !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 24, 2015 6:07 pm

சசிகலா --நன்று
ஜெகதீசன்...நன்று நன்று

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Aug 25, 2015 10:23 pm

நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு
தடவின் ஓங்கு சினைக் கட்சியில் பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந் தண் வாடையும் வாரார்
இஃதோ தோழி! நம் காதலர் வரவே


மதுரை மருதன் இளநாகனார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 26, 2015 1:18 am

இரண்டு திரிகளையும் இணைத்து விட்டேன் சசி.......இனி நீங்கள் தொடர்ந்து இதே திரியில் பதிவிடுங்கள்.......ஒருசேர படிக்க வசதியாக இருக்கும் புன்னகை ...உங்களுக்கு இது குறித்து தனிமடலும் அனுப்பி இருக்கேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக