Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகை.....தொடர் பதிவு !
+8
பழ.முத்துராமலிங்கம்
Namasivayam Mu
shobana sahas
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
M.Jagadeesan
சசி
12 posters
Page 1 of 11
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
குறுந்தொகை.....தொடர் பதிவு !
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
ஐயா இந்த பாடலுக்கு என்னுடைய நடையில் கவிதை எழுதலாமா?பிழை ஏதாவது ஏற்படுமா என்று சிறிது தயக்கமாக இருக்கிறது
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
ஈகரையில் நிறைய ஐயாக்கள் உள்ளனர் . நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர் என்று தெரியவில்லை . நானும் ஒரு ஐயாதான் . எனக்குத் தெரிந்த வரையில் கூறுகிறேன் .
சங்கப் பாடல்கள் சற்றுக் கடினமானதாக இருந்தாலும் , உரையின் துணைகொண்டு படித்தால் எளிதாக இருக்கும் . சங்கப் பாடல்களுக்கு நிறைய உரைநூல்கள் வந்துள்ளன . முதலில் பொருளைப் புரிந்துகொண்டால் , பிறகு அதை நாம் கவிதையாக்கிவிடலாம் . எதற்கும் உங்களுக்கு நேரம் கிடைத்தால் , கலைஞரின் , "சங்கத்தமிழ் " என்ற நூலைப் படித்துப் பாருங்கள் . பொறுக்கி எடுத்த சில சங்கப் பாடல்களுக்குச் செய்யுள் வடிவத்தில் விளக்கம் கொடுத்திருப்பார் .
காமத்துப்பாலில் ஒரு குறளுக்கு செய்யுள் வடிவத்தில் விளக்கம் தந்துள்ளேன் .
பிழை ஏற்படுமே என்ற தயக்கம் வேண்டாம் . உங்கள் கவிதைகள் சிறப்பாக உள்ளன . வெற்றி நிச்சயம் .
சங்கப் பாடல்கள் சற்றுக் கடினமானதாக இருந்தாலும் , உரையின் துணைகொண்டு படித்தால் எளிதாக இருக்கும் . சங்கப் பாடல்களுக்கு நிறைய உரைநூல்கள் வந்துள்ளன . முதலில் பொருளைப் புரிந்துகொண்டால் , பிறகு அதை நாம் கவிதையாக்கிவிடலாம் . எதற்கும் உங்களுக்கு நேரம் கிடைத்தால் , கலைஞரின் , "சங்கத்தமிழ் " என்ற நூலைப் படித்துப் பாருங்கள் . பொறுக்கி எடுத்த சில சங்கப் பாடல்களுக்குச் செய்யுள் வடிவத்தில் விளக்கம் கொடுத்திருப்பார் .
காமத்துப்பாலில் ஒரு குறளுக்கு செய்யுள் வடிவத்தில் விளக்கம் தந்துள்ளேன் .
பிழை ஏற்படுமே என்ற தயக்கம் வேண்டாம் . உங்கள் கவிதைகள் சிறப்பாக உள்ளன . வெற்றி நிச்சயம் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
பன்மாயக் கள்வன்.
==============
கைப்பிடித்த நாள் முதலாய்
கண்கலங்கி நிற்கின்றேன்.
மாலையிட்ட கணவனுக்கு
மங்கை மனம் தெரியவில்லை.
வருகின்ற வருமானம்
வாடகைக்கும் உணவுக்கும்
சரியாகப் போகின்ற
சராசரி குடும்பத்தில்
குடிப்பழக்கம் வந்திட்டால்
குடிமுழுகிப் போமென்று
எடுத்துரைத்துச் சொன்னால்
எரிந்து விழுகின்றான்.
கண்டபடி ஏசுகிறான்
கைநீட்டி அடிக்கின்றான்.
பொய்கள் பேசுகிறான்
புன்மை செய்கின்றான்.
சிறுவாட்டுப் பணத்தைத்
திருடிக் குடிக்கின்றான்.
தட்டிக் கேட்டாலோ
எட்டி உதைக்கின்றான்.
ஆனால்
மாலைப் பொழுதினிலே
மறுஜென்மம் எடுக்கின்றான்
இரவு நேரத்தில்
இனிக்கப் பேசுகிறான்.
தலைவலி என்றாலோ
தைலம் தேய்க்கின்றான்.
பாலைக் காய்ச்சியே
பருகத் தருகின்றான்.
செல்லமே! என்றழைத்து
மெல்லத் தொடுகின்றான்.
கரும்பே! என்றழைத்து
கட்டி அணைக்கின்றான்.
அந்த அணைப்பினிலே
ஆசை வந்ததடீ!
பெண்மை தோற்றதடீ!
ஆண்மை வென்றதடீ !
குறள்:
=====
பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. ( கற்பியல்-1258 )
பொருள்:
========
பல பொய்களையும் பேசவல்ல கள்வனது பணிவான இனிய சொற்கள் என்னுடைய பெண்மைக் கோட்டையை உடைக்கும் படையாகும்
==============
கைப்பிடித்த நாள் முதலாய்
கண்கலங்கி நிற்கின்றேன்.
மாலையிட்ட கணவனுக்கு
மங்கை மனம் தெரியவில்லை.
வருகின்ற வருமானம்
வாடகைக்கும் உணவுக்கும்
சரியாகப் போகின்ற
சராசரி குடும்பத்தில்
குடிப்பழக்கம் வந்திட்டால்
குடிமுழுகிப் போமென்று
எடுத்துரைத்துச் சொன்னால்
எரிந்து விழுகின்றான்.
கண்டபடி ஏசுகிறான்
கைநீட்டி அடிக்கின்றான்.
பொய்கள் பேசுகிறான்
புன்மை செய்கின்றான்.
சிறுவாட்டுப் பணத்தைத்
திருடிக் குடிக்கின்றான்.
தட்டிக் கேட்டாலோ
எட்டி உதைக்கின்றான்.
ஆனால்
மாலைப் பொழுதினிலே
மறுஜென்மம் எடுக்கின்றான்
இரவு நேரத்தில்
இனிக்கப் பேசுகிறான்.
தலைவலி என்றாலோ
தைலம் தேய்க்கின்றான்.
பாலைக் காய்ச்சியே
பருகத் தருகின்றான்.
செல்லமே! என்றழைத்து
மெல்லத் தொடுகின்றான்.
கரும்பே! என்றழைத்து
கட்டி அணைக்கின்றான்.
அந்த அணைப்பினிலே
ஆசை வந்ததடீ!
பெண்மை தோற்றதடீ!
ஆண்மை வென்றதடீ !
குறள்:
=====
பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. ( கற்பியல்-1258 )
பொருள்:
========
பல பொய்களையும் பேசவல்ல கள்வனது பணிவான இனிய சொற்கள் என்னுடைய பெண்மைக் கோட்டையை உடைக்கும் படையாகும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
நன்றி ஐயா, இந்த பாடலுக்கு என்னுடைய கவிதையை தந்து விடுகிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
![குறுந்தொகை.....தொடர் பதிவு ! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![குறுந்தொகை.....தொடர் பதிவு ! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
-
தொடருங்கள்...
-
கோப்பெருஞ்சோழன்
-
உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னர்
கோப்பெருஞ்சோழன்.
-
அவர் அக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த
சோழ மன்னன் ஆவான்.
-
இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு,
பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின்
நெருங்கிய நட்பை பெற்றிருந்தான்.
-
-----
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
அன்பையும் அருளையும்
பொழியும் கணவர் நீர்!!
உம் மொழி கேட்காமல்
உம் கண் நோக்காமல்
என்னால் வாழ இயலாது!!
எனை பிரிந்து சென்று
பொருள்ஈட்டி வரும்
அணிகலன்களால்
எனக்கு எந்த அழகும்
சேர்ந்து விடாது!!
நீர் என்னுடன் இருந்தாலே
அத்தனை அழகையும்
ஒரு சேர பெறுவேன்!!!
உமது அன்பை பிரிந்து
வாழ
திராணியற்றவள்!!
நீர் அறிவில் சிறந்தவராக
இருந்தாலும்
பொன்னும் பொருளும்
ஈட்டுவதற்காக
எனை பிரிந்து
செல்வது அறிவீனம்!!!
உம்மை பொறுத்தவரை
நான் மடந்தையே!!
பொழியும் கணவர் நீர்!!
உம் மொழி கேட்காமல்
உம் கண் நோக்காமல்
என்னால் வாழ இயலாது!!
எனை பிரிந்து சென்று
பொருள்ஈட்டி வரும்
அணிகலன்களால்
எனக்கு எந்த அழகும்
சேர்ந்து விடாது!!
நீர் என்னுடன் இருந்தாலே
அத்தனை அழகையும்
ஒரு சேர பெறுவேன்!!!
உமது அன்பை பிரிந்து
வாழ
திராணியற்றவள்!!
நீர் அறிவில் சிறந்தவராக
இருந்தாலும்
பொன்னும் பொருளும்
ஈட்டுவதற்காக
எனை பிரிந்து
செல்வது அறிவீனம்!!!
உம்மை பொறுத்தவரை
நான் மடந்தையே!!
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
[You must be registered and logged in to see this link.]Sasiiniyan Sasikaladevi wrote:ஐயா இந்த பாடலுக்கு என்னுடைய நடையில் கவிதை எழுதலாமா?பிழை ஏதாவது ஏற்படுமா என்று சிறிது தயக்கமாக இருக்கிறது
வாழ்த்துகள் சசிகலாதேவி !
நல்லதோர் ஆரம்பம் .
புதிதாக அரும்பும் கதாசிரியர் , கவிஞர் , சொல்லப் போனால் , புதிதாக செய்யும் எவருமே ,
பிழைகளை , தெரிந்தோ தெரியாமலோ உலாவிடுபவர்களே . மிகவும் இயற்கை .
படிக்கும் வாசகர்கள் , அந்த தவறை சுட்டிக் காட்டும் போது , அதை சரியான கோணத்தில், எடுத்துக்கொண்டு ,நம்மை செம்மை படுத்திக் கொள்ளவேண்டும் .
தயக்கத்தை ஒழியுங்கள் .
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ? பிரபல கதாசிரியர்கள் / கவிஞர்கள் படைப்பில் ஏற்படும்
அறியாத் தவறுகளை, proof readers சரி செய்துள்ளனர் .
வாழ்த்துகள் ,தொடருங்கள் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
ஐயா இந்த பாடலுக்கு என்னுடைய நடையில் விளக்கம் தந்து உள்ளேன்.தங்களது கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
மிகவும் அருமையாக உள்ளது ,சசிகலாதேவி !
தெளிந்த நடை ,
ஒளிவு மறைவு இல்லா கருத்துக்கள்
எளிய முறையில் கூறப்பட்ட ,வரிகள் .
ரசித்தேன் .
ரமணியன்
தெளிந்த நடை ,
ஒளிவு மறைவு இல்லா கருத்துக்கள்
எளிய முறையில் கூறப்பட்ட ,வரிகள் .
ரசித்தேன் .
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» சிரிப்.....ப்.பூ- (தொடர் பதிவு)
» குறுங்கவிதைகள் - தொடர் பதிவு
» குறுங்கவிதைகள் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» சிரிப்.....ப்.பூ- (தொடர் பதிவு)
» குறுங்கவிதைகள் - தொடர் பதிவு
» குறுங்கவிதைகள் - தொடர் பதிவு
Page 1 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|