Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுகம்
+3
சிவனாசான்
M.Jagadeesan
Prabhu Ilamathi
7 posters
Page 1 of 1
அறிமுகம்
பெயர்:பிரபு இளமதி
சொந்த ஊர்:தாராபுரம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:Surfing
பொழுதுபோக்கு:
தொழில்:மென்பொருள் பொறியாளர்
மேலும் என்னைப் பற்றி:
அனைவருக்கும் வணக்கம்,
எழுத்துக்களின் வன்மை சொல்லுதர்கறிய பெருஞ்செய்தி. எழுத்துகள் மிகப் பெரிய தவம். என் சிந்தையில் சினுங்குகின்ற அனைத்து சிந்தனைகளையும் சிரிக்க வைக்கவே இந்த எழுத்துகளை நான் தொழுகிறேன். தமிழின் நுட்பத்தால் தடுமாறும் பாமறத் தமிழர்களுள் நானும் ஒருவன். ற, ர கரத்தை முறைப்பதும், ழ, ல கரத்தை முரணிப்பதும் அவ்வப்போது செவ்வனே நிகழும். மனிதன் ஏதேனும் ஒரு வடிகாலைத் தேடியே அலைகின்றான், என்னைப் பொருத்த வரையில் எனது எழுத்துக்களே எனது வடிகால். என் காமத்தை, காதலை, கோபத்தை, ஏமத்தை, மோகத்தை, விரகத்தை நான் எழுதியே கரைத்துக்கொள்கிறேன். இணையத்தில் பிரசுரிக்க வேண்டும் என்பது என் எழுத்துகளை விசும்பின் கீழ் வீசப்படும் நோக்கம் அல்ல, என்னைப்போல் உணர்வுத் தழல்களிடம் வகை வகையான இவ்வுணர்வுப் பொட்டலங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே. தனி மனித வாழ்க்கையில் தோற்றவர்களும் தனி மனித வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டியவர்களும் இவ்வெழுத்துகளால் அமைதி, ஆனந்தம் கொண்டவர்களே.
என் வார்த்தை வித்தைகளை மேடையேற்றும் வண்ணம் எம் எழுத்துக்கள் துள்ளிவிளையாடும் என்றே எண்ணுகிறேன்.
எழுதுவதென்று முடிவெடுத்துவிட்டால் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருக்காது என்று சொன்ன கவியரசுக் கண்ணதாசன்யே நினைவு கூற என் மனம் விரும்புகிறது. அதைப்போல்தான் நான் எழுதிய எழதப்போகின்ற அனைத்து கவிளும் கட்டுரைகளும்......
இங்கு இருக்கும் அனைத்து தமிழ் ஆர்வளர்களும் என் எழுத்தார்வத்தை ரசித்தும், அனைத்தும், திருத்தியும் என் நிம்மதியை அதிகரிக்கச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
அடியேனை தங்களுள் ஒருவனாய் ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள் பல ஆயிரம்.!!!!
சொந்த ஊர்:தாராபுரம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:Surfing
பொழுதுபோக்கு:
தொழில்:மென்பொருள் பொறியாளர்
மேலும் என்னைப் பற்றி:
அனைவருக்கும் வணக்கம்,
எழுத்துக்களின் வன்மை சொல்லுதர்கறிய பெருஞ்செய்தி. எழுத்துகள் மிகப் பெரிய தவம். என் சிந்தையில் சினுங்குகின்ற அனைத்து சிந்தனைகளையும் சிரிக்க வைக்கவே இந்த எழுத்துகளை நான் தொழுகிறேன். தமிழின் நுட்பத்தால் தடுமாறும் பாமறத் தமிழர்களுள் நானும் ஒருவன். ற, ர கரத்தை முறைப்பதும், ழ, ல கரத்தை முரணிப்பதும் அவ்வப்போது செவ்வனே நிகழும். மனிதன் ஏதேனும் ஒரு வடிகாலைத் தேடியே அலைகின்றான், என்னைப் பொருத்த வரையில் எனது எழுத்துக்களே எனது வடிகால். என் காமத்தை, காதலை, கோபத்தை, ஏமத்தை, மோகத்தை, விரகத்தை நான் எழுதியே கரைத்துக்கொள்கிறேன். இணையத்தில் பிரசுரிக்க வேண்டும் என்பது என் எழுத்துகளை விசும்பின் கீழ் வீசப்படும் நோக்கம் அல்ல, என்னைப்போல் உணர்வுத் தழல்களிடம் வகை வகையான இவ்வுணர்வுப் பொட்டலங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே. தனி மனித வாழ்க்கையில் தோற்றவர்களும் தனி மனித வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டியவர்களும் இவ்வெழுத்துகளால் அமைதி, ஆனந்தம் கொண்டவர்களே.
என் வார்த்தை வித்தைகளை மேடையேற்றும் வண்ணம் எம் எழுத்துக்கள் துள்ளிவிளையாடும் என்றே எண்ணுகிறேன்.
எழுதுவதென்று முடிவெடுத்துவிட்டால் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருக்காது என்று சொன்ன கவியரசுக் கண்ணதாசன்யே நினைவு கூற என் மனம் விரும்புகிறது. அதைப்போல்தான் நான் எழுதிய எழதப்போகின்ற அனைத்து கவிளும் கட்டுரைகளும்......
இங்கு இருக்கும் அனைத்து தமிழ் ஆர்வளர்களும் என் எழுத்தார்வத்தை ரசித்தும், அனைத்தும், திருத்தியும் என் நிம்மதியை அதிகரிக்கச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
அடியேனை தங்களுள் ஒருவனாய் ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள் பல ஆயிரம்.!!!!
Prabhu Ilamathi- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
Re: அறிமுகம்
பிரபு இளமதியே ! வருக !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: அறிமுகம்
இளமதி பிரபுவே தங்கள் வரவு நல்வரவாகட்டும். உம் படைப்பை கணினி ஈகரையில் பதிந்து பலர் அறிய செய்வாய் ..வருக வருக ஆக்கம் தருகவே .....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அறிமுகம்
அறிமுகத்திற்கு நன்றி , இளமதி . நல்வரவு .
உங்களை பற்றி மிகவும் அதிகமாக செய்திகள் .
நீங்கள் உங்களை பற்றி ,
என்று கூறி உள்ளீர் .
பாமர தமிழன் என்று பதிவிட தவறினாலும் ,
கவிதைகள் வடிக்கும் உம்மை ,
பா மறத் தமிழன் என்றே கூறுவேன் .
ஆம் , பாக்கள் வடிக்கும் , மறத்தமிழன்
என்ற அறிமுகம் எனக் கொள்வோம் .
ரமணியன்
உங்களை பற்றி மிகவும் அதிகமாக செய்திகள் .
நீங்கள் உங்களை பற்றி ,
.தமிழின் நுட்பத்தால் தடுமாறும் பாமறத் தமிழர்களுள் நானும் ஒருவன்.
என்று கூறி உள்ளீர் .
பாமர தமிழன் என்று பதிவிட தவறினாலும் ,
கவிதைகள் வடிக்கும் உம்மை ,
பா மறத் தமிழன் என்றே கூறுவேன் .
ஆம் , பாக்கள் வடிக்கும் , மறத்தமிழன்
என்ற அறிமுகம் எனக் கொள்வோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: அறிமுகம்
வாருங்கள் இளமதி .....உங்கள் படைப்புகளை படிக்க ஆவலாய் இருக்கேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அறிமுகம்
வருக வருக. அன்பு வரவேற்புகள்...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|