புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மூல நோய் எப்படி வருகிறது? Poll_c10 மூல நோய் எப்படி வருகிறது? Poll_m10 மூல நோய் எப்படி வருகிறது? Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
 மூல நோய் எப்படி வருகிறது? Poll_c10 மூல நோய் எப்படி வருகிறது? Poll_m10 மூல நோய் எப்படி வருகிறது? Poll_c10 
3 Posts - 7%
heezulia
 மூல நோய் எப்படி வருகிறது? Poll_c10 மூல நோய் எப்படி வருகிறது? Poll_m10 மூல நோய் எப்படி வருகிறது? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 மூல நோய் எப்படி வருகிறது? Poll_c10 மூல நோய் எப்படி வருகிறது? Poll_m10 மூல நோய் எப்படி வருகிறது? Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
 மூல நோய் எப்படி வருகிறது? Poll_c10 மூல நோய் எப்படி வருகிறது? Poll_m10 மூல நோய் எப்படி வருகிறது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மூல நோய் எப்படி வருகிறது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 12, 2015 1:02 pm


மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடையும்
உடல் மற்றும் மன உளைச்சல்களை வார்த்தைகளால்
விவரிக்க முடியாது. நிறையபேர் பாதிக்கப்பட்டு,
வெளியில் சொல்ல வெட்கப்பட்டு உயிர் போகும் வலியால்
துடிதுடித்தும் போவதுண்டு.

பொதுவாக மூல வியாதியை உள்மூலம், வெளிமூலம் என
இரு வகை உண்டு. இதில் பலப் பிரிவுகளும் உண்டு.
மலக்குடலின் கடைசி பகுதியில் ஏற்படும் தடிமனான சதை
வளர்ச்சி மூலம் எனப்படும். இந்த சதை வளர்ச்சியானது
மலம் வெளியேறுவதை தடுக்கும்.. மலத்தை வெளியேற்ற
அதிக அழுத்தம் கொடுக்கும் போது சதை திரண்டு இரத்தம்
கசிய கசிய ஆசன வாயின் வழியாக வெளித்தள்ளும்.
அப்படி தடிமனாகி உட்புறமே இருந்தால் அது உள்மூலம்
எனவும், சதை வெளித் தள்ளினால் அது வெளி மூலம் எனவும்
குறிப்பிடப்படும்.

முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்காமல்
போவதும், மலச் சிக்கல் பிரச்னை பெரிய அளவில்
தொடர்வதுமே மூல நோய்க்கு முக்கியக் காரணம்.
கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் கேன்சராக கூட
வாய்ப்புண்டு.

எத்தை தின்றால் பித்தம் தெளியும்? என்று ஒரு பழமொழி
சொல்வார்கள். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
எதையாவது செய்து அதில் இருந்து மீண்டு விட மாட்டோமா
என்று துடிப்பார்கள். பேருந்து நிலைய கழிவறை சுவற்றிலும்
வாயில் அருகிலும் ஒட்டப்பட்டிருக்கும் மலிவான தாளில்
அச்சிடப்பட்ட மஞ்சள், ரோஸ் நிற "மூலம்-பவுத்திரம்"
விளம்பரங்களை கண்டு, அவர்களை நாடி மூல வியாதி
உபாதைகளை அதிகமாக்கி பெரும் பண இழப்பையும்
சந்தித்தவர்கள் பலர் நம்மிலும் உண்டு.

வந்தபின் வைத்தியம் செய்வது வேறு. வருமுன் காப்பது
வேறு. வருமுன் காத்து விட்டால் அனுபவிக்கும் வேதனையும்,
செலவு செய்யும் பணமும் மிச்சம்.

ஆகவேதான் நம் முன்னோர்கள் "வருமுன் காப்பதே சாலச்
சிறந்தது" என்று சொல்லி இருக்கிறார்கள்.

மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான்.
மலச்சிக்கல் ஏற்பட்டால் உடலில் வாயுத் தொல்லை, இரத்த
அழுத்தம், சிறுநீரகக் குறைபாடு, தோல் நோய்கள், (அரிப்பு,
சொறி, சிரங்கு)போன்ற வியாதிகள் தோன்றும். உடல் எடை
அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு
அழுத்தம் அதிகரித்து மூலநோய் பிரச்னையை
உருவாக்குகிறது.

இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். மலம் கழிக்கும்
போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு
மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் இரத்தம்
வெளியேறும்.

அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல்
போன்றவை இருக்கும். மூலநோயானது மனரீதியாகவும்
பாதிப்படையச் செய்யும். மனம், உடலில் ஒருவித தளர்ச்சி,
அடிக்கடி கோபப்படுதல், எரிச்சல், போன்ற அறிகுறிகள் தென்
படும்.

மூல நோய் எப்படி வருகிறது?
-
மலச்சிக்கல், நார்ச் சத்து குறைவான காரம் அதிகமான
உணவுவகைகள், அதிக அசைவ உணவுகளை உட்கொள்ளுதல்,
ஒவ்வாத உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது, அடிக்கடி
ஃபாஸ்ட் புட் மற்றும் மைதா உணவு வகைகளை உட்கொள்வது,
தவறான உணவுப் பழக்கம், புகை மற்றும் மதுப் பழக்கம், அதிக
உடல் எடை, தைராய்டு, நீரிழிவு நோய், உடலில் அதிக சூடு,
நேரம் தவறிய தூக்கம், ஓய்வே இல்லாத கடுமையான உழைப்பு,
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது, மலம்
வரும்போது அடக்குதல் இப்படி பல காரணங்களால் மூல நோய்
வரலாம். குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்னை
ஏற்படுகிறது.
-
மேற்கண்டவற்றை தவிர்த்தாலே மூல நோய் வராமல்
தடுக்கலாம்...
-
சரி.. நமது தவறான வாழ்க்கை முறையினாலோ,
அறியாமையினாலோ, தவிர்க்க முடியாமலோ மேற்கண்டவற்றை
செய்து அதனால் மூலநோயும் வந்துவிட்டது. இனி என்ன செய்யலாம்?
-
இரவில் ஆழ்ந்த தூக்கம், உடல் சூடு குறைய வாரம் ஒரு முறை
மிதமாக சூடு செய்யப்பட்ட நல்லெண்ணெய் குளியல், சிறுதான்யங்கள்,
நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் என
முறையான வாழ்க்கை முறையும், உணவு முறையும் மூலத்தை
கட்டுக்குள் கொண்டு வரும். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை
சாறு, பகல் நேரங்களில் கேரட் ஜூஸ் குடிப்பது நல்ல பலனைத் தரும்.
அகலமான பாத்திரத்தில் சூடு தண்ணீர் நிரப்பி அதில் உட்காரும் போது
வலி குறையும். தினமும் உணவில் கீரை, பூண்டு, முளை கட்டிய பயறு
வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம்.
வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்த்துக்
கொள்வது நல்லது. மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் மசாலா
உணவுகள், முட்டை, சிக்கன், மீன் என எண்ணெயில் பொரித்த
அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும்,
குண்டானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும்
உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது.
-
இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம்
மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள்
விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு
காணலாம்.
-
வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய
கூடியவர்கள் பருத்தி துணியிலானான நீள வாக்கில் தடுப்புகள்
அமைக்கப்பட்ட ஒரு பை தயாரித்து, அதனுள் வெந்தயம் நிரப்பி,
அதன் மீது அமர்ந்து வேலை செய்தால் மூலத்தை கட்டுப்படுத்தலாம்.
மலச்சிக்கல் வராமல் இருந்தாலே மூல நோயை முற்றிலுமாகத்
தவிர்த்துவிடலாம்.
-
அக்குபஞ்சர் முறையில் மூலம் முழுவதுமாக குணமாகும்.
எளிமையான முறையில் நோயிலிருந்து விடுபட, இங்கு
குறிப்பிட்டிருக்கும் இடங்களில் ஒரு நாளில் இரண்டு (அ) மூன்று
முறை 3-5 நிமிடங்கள் வரை அழுத்தம் கொடுத்து வர மலச்சிக்கல்,
மூலம், செரிமானக் கோளாறுகள், உடல் வலி போன்ற வியாதிகளும்
தீரும்.
-
---------------------------------------------
Aaranyam

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 12, 2015 4:58 pm

மூலத்திற்கான மூல காரணத்தை 
நதி மூலம் ரிஷி மூலமாக ஆராய்ந்து ,
உள்மூலம் வெளிமூலதிற்கு  
கூறியுள்ள மருத்துவக்குறிப்புகள் 
அருமை .
மறுபதிவுக்கு நன்றி ram  அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக