ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்ஃபோன்,,,POEMS

2 posters

Go down

செல்ஃபோன்,,,POEMS Empty செல்ஃபோன்,,,POEMS

Post by மீனு Fri Nov 13, 2009 9:22 pm

செல்ஃபோன்,,,POEMS Guy+feel
தனிமையிலே இனிமை காண முடியுமா?
ஏன் முடியாது..
எனக்கு ஒரு செல்ஃபோன் கொடுத்து
செவ்வாய் கிரகத்தில் விட்டுவிட்டால் கூட
இனிமை காண்பேன்.

யார் SMS அனுப்பினாலும்
அது நீயாய் இருக்க கூடாதா
என்றே மனம் அடித்து கொள்கிறது.

நீ அழைக்கையில் மட்டும் ஒலிக்கும் பாடல்,
வந்திருப்பது கால் அல்ல,
காதல் என்று சொல்லிப் போகிறது

உனக்கான ரிங்டோன்,
உனக்கான SMS டோன்,
உன் அழைப்புக்கான புகைப்படம்
என ஒவ்வொன்றாக அலங்கரித்து வைத்திருப்பேன்.

ஆனால் உன்னிடமிருந்து
எதுவுமே வருவதில்லை.
கேட்டால் "காத்திருத்தல் சுகம்' என சொல்வாய்.
அதை "வலி" என்று எப்படி
உனக்கு புரிய வைப்பது?

பீட்ஸா'வுக்காக காத்திருப்பதில்
வேண்டுமானால் சுகம் இருக்கலாம்.
ஆனால் நான் உணவுக்காக காத்திருக்கிறேன்,
அதுவும் பலநாள் பட்டினியுடன்..

என்னுடன் பேசும் நேரங்களில்
இயர் ஃபோன் மாட்டி கொள்ளாதே.
உன் இதழ்களின் அருகாமையை
உணர முடியாமல்
தவிக்கிறது என் மனம்.

அதனால் தான் ஃ போனை
"அருகில் வைத்து பேசு,
அருகில் வைத்து பேசு" என்பேன்.
மற்றபடி ஒன்றுமே கேட்கவில்லை
என்று நான் சொல்வதெல்லாம் பொய்.
அது உனக்கும் தெரியும்..

ஒரு மணி நேரமாய் என்ன பேசினோம்?
அப்புறம்... என்ற வார்த்தையை மட்டும்
ஆயிரம் முறையாவது சொல்லி இருப்போம். ௦௦௦௦௦

நீயாக கொடுப்பாய் என நானும்,
நானாக கொடுப்பேன் என நீயும்,
"அப்புறம் அப்புறம்" என்று வார்த்தைகளை அப்புறப்படுத்தியபடியே பேசிக்கொண்டு இருப்போம்.

கொடுக்காத முத்தத்திற்காக நீயும்,
பெறாத முத்தத்திற்காக நானும்,
தயக்கமுலாம் பூசியபடியே
பேசிக்கொண்டு இருப்போம்.

கடைசிவரை இருவரது
இதழ் சிறைகளில் இருந்தும்
முத்தப்பறவை விடுதலை ஆவதே இல்லை.

ம்ம்ம்ம்ம்.... பார்க்கலாம்...
நமக்குள் நடக்கும் இந்த நாடகம்
எப்போது முடிவுக்கு வருகிறது என்று?

வேண்டாம்.. வேண்டாம்..
அது தொடரட்டுமே
இதுவும்
சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.




Read more: http://kavithaikadhalan.blogspot.com/2009/06/blog-post_23.html#ixzz0WkqsdL8b


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

செல்ஃபோன்,,,POEMS Empty Re: செல்ஃபோன்,,,POEMS

Post by மீனு Sat Nov 14, 2009 4:16 pm

செல்ஃபோன்,,,POEMS 599303 செல்ஃபோன்,,,POEMS 599303


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

செல்ஃபோன்,,,POEMS Empty Re: செல்ஃபோன்,,,POEMS

Post by ரூபன் Sat Nov 14, 2009 4:23 pm

உனக்கான ரிங்டோன்,
உனக்கான SMS டோன்,
உன் அழைப்புக்கான புகைப்படம்
என ஒவ்வொன்றாக அலங்கரித்து வைத்திருப்பேன்.

செல்ஃபோன்,,,POEMS 677196 செல்ஃபோன்,,,POEMS 677196 செல்ஃபோன்,,,POEMS 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

செல்ஃபோன்,,,POEMS Empty Re: செல்ஃபோன்,,,POEMS

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum