புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறுபடியும் இறந்தேன்
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
விவரம் தெரிந்த நாள்முதலாய் எனக்கு
எதைக் கண்டாலும் பயம் ! யாரைப் பார்த்தாலும் பயம் !
இருட்டைக் கண்டால் பயம் !
இரவிலே தனியாகச் செல்வதற்குப் பயம் !
பல்லியைக் கண்டால் பயம் ! பாச்சையைக் கண்டால் பயம் !
வாசலில் குடுகுடுப்பை வந்தால் பயம் !
போலீஸ்காரன் தெருவிலே சென்றால் பயம் !
பள்ளிசெல்லும் வயது வந்தது ; பயமும் என்னைத் தொடர்ந்து வந்தது !
ஆசிரியரைக் கண்டால் பயம் ! அடிப்பாரோ என்ற பயம் !
கணக்குப் புத்தகத்தைக் கண்டாலே பயம் !
பரீட்சை என்றாலோ பயமோ பயம் !
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு வந்தது .
முதன்முதலாக பயத்தால்
செத்துப் போனேன் ஒவ்வொரு நாளும் !
பரீட்சை முடிந்தது ; மீண்டும் பிறந்தேன் !
காலம் உருண்டது ; கவலையும் வளர்ந்தது
படிப்பும் முடிந்தது ; பட்டங்களும் பெற்றேன் !
பணிக்குச் செல்ல முயற்சிகள் தொடர்ந்தன !
நேர்காணலுக்கு அழைப்பு வந்தது !
நேர்காணலில்
என்ன கேட்பானோ ? ஏது கேட்பானோ ?
கேலிசெய்து என்னைக் கேவலம் செய்வானோ ?
என்றெல்லாம் எண்ணியே வருந்தினேன் நாளெல்லாம் !
நேர்காணல் அன்றுதான் இரண்டாம் முறையாக
மறுபடியும் இறந்தேன் ; ஆனாலும்
நேர்காணல் எல்லாம் நேர்த்தியாய் முடிந்திடவே
மீண்டும் பிறந்தேன் ; வேலையில் சேர்ந்தேன் !
தவமாய் தவமிருந்து பெற்ற மகளுக்குத்
திருமணம் செய்து அழகு பார்க்க
என்னைப் பெற்றோர் நாள் குறித்தனரே !
திருமண நாளில்
காளை ஒருவனுக்குக் கழுத்தை நீட்ட
மங்கல நாணை அவனும் கட்ட
அன்றுமுதல்
ஜானகியாய் இருந்த நான் ஜானகிராமன் ஆனேன் .
இராமன் என்ற பெயருக்கேற்ப
ஒரு இல் , ஒரு சொல் ,ஒரு வில் என்றே
இருப்பான் என்றே எண்ணியிருந்தேன் .
தாய்வீடு சென்றேன் ; தலைப் பிரசவத்திற்கு !
தலைப் பிரசவம் பெண்ணுக்கு மறுபிறவி என்பார் .
பிரசவ நாளில் வலியால் துடித்தேன்!
மறுபடி இறந்தேன் ; மீண்டும் பிறந்தேன் !
கண்விழித்து பார்க்கையில்
செக்கச் செவேலென்ற பெண்குழந்தை ஒன்று
பக்கலில் இருக்கப் பரவசம் அடைந்தேன் !
கணவன் இராமனின் திருமுகம் நோக்கிக்
கண்கள் பனிக்க நெஞ்சம் நெகிழ்ந்தேன் !
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்
குழந்தை வளர்ந்தது ; ஓராண்டு சென்றது .
முதலாம் பிறந்தநாள் கொண்டாட எண்ணியே
மதலையைச் சுமந்து நானும் அவரும்
துணிமணி எடுக்கக் கடைக்குள் நுழைந்தோம்.
அங்கே
ஆறே வயது நிரம்பியசிறுவன்
பால்மணம் மாறா பச்சிளம் பாலகன்
" அப்பா ! " என்றே அருகில் வந்து
கணவனின் காலைக் கட்டிக் கொள்ள
நானும் பிள்ளையின் திருமுகம் நோக்கி
" தம்பி ! இவருன் அப்பா அல்ல !
தவறாய் நீயும் புரிந்து கொண்டாய் !
தனியாய் இப்படி வருதல் தகுமோ ?
என்றே கேட்க ; அதற்கு அவனோ
" ஐயோ !
இவர்தான் என்னைப் பெற்ற அப்பா !
இராமன் என்பது இவரது பெயராம்
ஜானகி என்பது உங்கள் பெயராம்
அம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்தாள் ! "
என்றே சொல்லி தொலைவில் நின்ற
பெண்ணைக் காட்டி " அம்மா " என்றான் .
அதிர்ச்சியில்
கணவன் இராமனின் முகத்தை நோக்கக்
கள்வன் அவனோ தரையைப் பார்க்க
எல்லாம் புரிந்தது; எல்லாம் முடிந்தது
ஆயிரம் இடிகள் ஒன்று சேர்ந்து
தலையில் இறங்கிய வலியை உணர்ந்தேன்
கண்கள் இருண்டன ; காதுகள் அடைத்தன
நெஞ்சை மெல்ல இறுகப் பிடித்து
மண்ணில் சாய்ந்தேன் ; மறுபடியும் இறந்தேன்
ஆனால் மீண்டும்
எழவே இல்லை ! எழவே இல்லை !
எதைக் கண்டாலும் பயம் ! யாரைப் பார்த்தாலும் பயம் !
இருட்டைக் கண்டால் பயம் !
இரவிலே தனியாகச் செல்வதற்குப் பயம் !
பல்லியைக் கண்டால் பயம் ! பாச்சையைக் கண்டால் பயம் !
வாசலில் குடுகுடுப்பை வந்தால் பயம் !
போலீஸ்காரன் தெருவிலே சென்றால் பயம் !
பள்ளிசெல்லும் வயது வந்தது ; பயமும் என்னைத் தொடர்ந்து வந்தது !
ஆசிரியரைக் கண்டால் பயம் ! அடிப்பாரோ என்ற பயம் !
கணக்குப் புத்தகத்தைக் கண்டாலே பயம் !
பரீட்சை என்றாலோ பயமோ பயம் !
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு வந்தது .
முதன்முதலாக பயத்தால்
செத்துப் போனேன் ஒவ்வொரு நாளும் !
பரீட்சை முடிந்தது ; மீண்டும் பிறந்தேன் !
காலம் உருண்டது ; கவலையும் வளர்ந்தது
படிப்பும் முடிந்தது ; பட்டங்களும் பெற்றேன் !
பணிக்குச் செல்ல முயற்சிகள் தொடர்ந்தன !
நேர்காணலுக்கு அழைப்பு வந்தது !
நேர்காணலில்
என்ன கேட்பானோ ? ஏது கேட்பானோ ?
கேலிசெய்து என்னைக் கேவலம் செய்வானோ ?
என்றெல்லாம் எண்ணியே வருந்தினேன் நாளெல்லாம் !
நேர்காணல் அன்றுதான் இரண்டாம் முறையாக
மறுபடியும் இறந்தேன் ; ஆனாலும்
நேர்காணல் எல்லாம் நேர்த்தியாய் முடிந்திடவே
மீண்டும் பிறந்தேன் ; வேலையில் சேர்ந்தேன் !
தவமாய் தவமிருந்து பெற்ற மகளுக்குத்
திருமணம் செய்து அழகு பார்க்க
என்னைப் பெற்றோர் நாள் குறித்தனரே !
திருமண நாளில்
காளை ஒருவனுக்குக் கழுத்தை நீட்ட
மங்கல நாணை அவனும் கட்ட
அன்றுமுதல்
ஜானகியாய் இருந்த நான் ஜானகிராமன் ஆனேன் .
இராமன் என்ற பெயருக்கேற்ப
ஒரு இல் , ஒரு சொல் ,ஒரு வில் என்றே
இருப்பான் என்றே எண்ணியிருந்தேன் .
தாய்வீடு சென்றேன் ; தலைப் பிரசவத்திற்கு !
தலைப் பிரசவம் பெண்ணுக்கு மறுபிறவி என்பார் .
பிரசவ நாளில் வலியால் துடித்தேன்!
மறுபடி இறந்தேன் ; மீண்டும் பிறந்தேன் !
கண்விழித்து பார்க்கையில்
செக்கச் செவேலென்ற பெண்குழந்தை ஒன்று
பக்கலில் இருக்கப் பரவசம் அடைந்தேன் !
கணவன் இராமனின் திருமுகம் நோக்கிக்
கண்கள் பனிக்க நெஞ்சம் நெகிழ்ந்தேன் !
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்
குழந்தை வளர்ந்தது ; ஓராண்டு சென்றது .
முதலாம் பிறந்தநாள் கொண்டாட எண்ணியே
மதலையைச் சுமந்து நானும் அவரும்
துணிமணி எடுக்கக் கடைக்குள் நுழைந்தோம்.
அங்கே
ஆறே வயது நிரம்பியசிறுவன்
பால்மணம் மாறா பச்சிளம் பாலகன்
" அப்பா ! " என்றே அருகில் வந்து
கணவனின் காலைக் கட்டிக் கொள்ள
நானும் பிள்ளையின் திருமுகம் நோக்கி
" தம்பி ! இவருன் அப்பா அல்ல !
தவறாய் நீயும் புரிந்து கொண்டாய் !
தனியாய் இப்படி வருதல் தகுமோ ?
என்றே கேட்க ; அதற்கு அவனோ
" ஐயோ !
இவர்தான் என்னைப் பெற்ற அப்பா !
இராமன் என்பது இவரது பெயராம்
ஜானகி என்பது உங்கள் பெயராம்
அம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்தாள் ! "
என்றே சொல்லி தொலைவில் நின்ற
பெண்ணைக் காட்டி " அம்மா " என்றான் .
அதிர்ச்சியில்
கணவன் இராமனின் முகத்தை நோக்கக்
கள்வன் அவனோ தரையைப் பார்க்க
எல்லாம் புரிந்தது; எல்லாம் முடிந்தது
ஆயிரம் இடிகள் ஒன்று சேர்ந்து
தலையில் இறங்கிய வலியை உணர்ந்தேன்
கண்கள் இருண்டன ; காதுகள் அடைத்தன
நெஞ்சை மெல்ல இறுகப் பிடித்து
மண்ணில் சாய்ந்தேன் ; மறுபடியும் இறந்தேன்
ஆனால் மீண்டும்
எழவே இல்லை ! எழவே இல்லை !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி ! அய்யாசாமி ராம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆண்களில் ராமன் என எவருமில்லர் .
பெண்கள் யாவரும் ஆண்களை நம்பி விடுகிறார்களோ ?
குழப்பம் தான் மேலிடுகிறது .
ரமணியன்
பெண்கள் யாவரும் ஆண்களை நம்பி விடுகிறார்களோ ?
குழப்பம் தான் மேலிடுகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|