புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
Page 1 of 1 •
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை
பகுதியில் மாணவர்களே இல்லாத அரசு பள்ளிக்கு
தலைமையாசிரியர் ஒருவரும், மற்றொரு பள்ளியில் இரண்டு
மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களும் பணியில் உள்ள
கொடுமையும் நடைபெற்று வருகிறது.
அருப்புக்கோட்டையில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தின்
கட்டுப்பாட்டில் 85 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 37 ஊராட்சி
ஒன்றிய தொடக்க பள்ளிகள், 7 நடு நிலை பள்ளிகளும், 41 அரசு
உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளும்
உள்ளன.
ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் போதிய கட்டடம்,
கழிப்பறை, குடிநீர், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள்
செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள்
உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
சமச்சீர் கல்வி மூலம் பாடங்கள் சொல்லி தரப்படுகின்றன.
புதிய பாட திட்டங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு தேவையான
பயிற்சி கொடுக்கப்படுகிறது. இருப்பினும் அரசு பள்ளிகளில்
மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர்.
ஒரு கி.மீ., துாரத்தில் அடுத்தடுத்த பள்ளிகள் இருப்பதால்
மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க
பள்ளியில் 5 ம் வகுப்பில் ஒரு மாணவன், 4 ம் வகுப்பில் ஒரு மாணவி
என 2 மாணவர்கள் தான் உள்ளனர். இவர்களுக்கு 2 ஆசிரியர்கள்
உள்ளனர். அடுத்த ஆண்டு இந்த பள்ளி நடக்குமா என்பது கேள்வி
குறியாக உள்ளது. இப்பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தும்
மாணவர்கள் சேர்க்கை இல்லை.
பந்தல்குடி ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில்
மாணவர்கள் யாரும் இல்லை. ஆனால் தலைமை ஆசிரியர் மட்டும்
தினம் வந்து செல்கிறார். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க
அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே
பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) சக்திவேல்,
“மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளியில் 2 ஆசிரியர்களில் ஒருவர்
வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்படுவார். மாணவர்கள் இல்லாத
பள்ளிகள் மூடப்படும்,”என்றார்.
-
---------------------------------
தினமலர்
பகுதியில் மாணவர்களே இல்லாத அரசு பள்ளிக்கு
தலைமையாசிரியர் ஒருவரும், மற்றொரு பள்ளியில் இரண்டு
மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களும் பணியில் உள்ள
கொடுமையும் நடைபெற்று வருகிறது.
அருப்புக்கோட்டையில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தின்
கட்டுப்பாட்டில் 85 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 37 ஊராட்சி
ஒன்றிய தொடக்க பள்ளிகள், 7 நடு நிலை பள்ளிகளும், 41 அரசு
உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளும்
உள்ளன.
ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் போதிய கட்டடம்,
கழிப்பறை, குடிநீர், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள்
செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள்
உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
சமச்சீர் கல்வி மூலம் பாடங்கள் சொல்லி தரப்படுகின்றன.
புதிய பாட திட்டங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு தேவையான
பயிற்சி கொடுக்கப்படுகிறது. இருப்பினும் அரசு பள்ளிகளில்
மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர்.
ஒரு கி.மீ., துாரத்தில் அடுத்தடுத்த பள்ளிகள் இருப்பதால்
மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க
பள்ளியில் 5 ம் வகுப்பில் ஒரு மாணவன், 4 ம் வகுப்பில் ஒரு மாணவி
என 2 மாணவர்கள் தான் உள்ளனர். இவர்களுக்கு 2 ஆசிரியர்கள்
உள்ளனர். அடுத்த ஆண்டு இந்த பள்ளி நடக்குமா என்பது கேள்வி
குறியாக உள்ளது. இப்பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தும்
மாணவர்கள் சேர்க்கை இல்லை.
பந்தல்குடி ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில்
மாணவர்கள் யாரும் இல்லை. ஆனால் தலைமை ஆசிரியர் மட்டும்
தினம் வந்து செல்கிறார். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க
அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே
பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) சக்திவேல்,
“மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளியில் 2 ஆசிரியர்களில் ஒருவர்
வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்படுவார். மாணவர்கள் இல்லாத
பள்ளிகள் மூடப்படும்,”என்றார்.
-
---------------------------------
தினமலர்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கல்விக்கு இருவர் . Each One Teach One . என்று சொல்வார்கள் . ஓர் ஆசிரியர் , ஒரு மாணவன் என்ற நிலைக்குப் பெரும்பாலான பள்ளிகள் தள்ளப்பட்டு விடுமோ என்ற நிலைதான் கிராமப்புறங்களில் காணப்படுகின்றன. புற்றீசல்கள் போல் பெருகி வரும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள் , தமிழ்வழிக் கல்விக் கூடங்களைக் கபளீகரம் செய்துவிட்டன . அதற்காகத் தமிழ்வழிக் கல்விக் கூடங்களை மூடக் கூடாது .
ஒரு பள்ளியை மூடினால் இரண்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்கவேண்டிவரும் என்பதை அரசு மறக்கக் கூடாது .
ஒரு பள்ளியை மூடினால் இரண்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்கவேண்டிவரும் என்பதை அரசு மறக்கக் கூடாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பள்ளிகள் எண்ணிக்கை பெரிதல்ல.. படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு செயல்பட்டால் நல்லது. பக்கத்து பள்ளிக்கு சென்று படிக்க பிள்ளைகளுக்கு ஒருவேன் சப்பளை செய்து தனியார் பள்ளி போல் வசதி ஏற்படுத்தினால் ஓர் தலேமை ஆசிரியர் அல்லது இரு உதவி ஆசியர்களுக்கு சம்பளம் கொடுப்பது அரசுக்கு மீதியாகும். பொய் வருகை காட்டி ஏய்ப்பதும் தவிற்கப்படும்.
Similar topics
» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
» கோவில்பட்டி அருகே ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள்
» "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர்
» காரைக்குடி அருகே ஆசிரியர் ஆபாசமாக திட்டியதால் தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
» கோவில்பட்டி அருகே ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள்
» "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர்
» காரைக்குடி அருகே ஆசிரியர் ஆபாசமாக திட்டியதால் தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|