புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அள்ளியணைக்கும் அமிர்தம்
Page 1 of 1 •
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மலர்ந்த முகம் கண்டு
மல்லிகையின் இதம் உணர்ந்து
ஜவ்வாது மணம் நுகர்ந்து
ஜாடை சொல்லி கூப்பிடுவோம்
சத்தம் தான் உணர்ந்து
சைகைதான் அளந்து
உற்றுப் பார்க்கும்
உருண்டை விழி மெல்ல
உருட்டி பார்க்கும்
உருட்டி பார்க்கும் பார்வையதில்
உயிர் பிடிக்கும் உள்ளூர
சிறைபிடிக்கும்
இமை இமைக்கும்-அதில்
மயிலிறகின் இதம் இருக்கும்
சுளி சுளிக்கும் நெளி நெளிக்கும்
மை தீட்டிவிடும் புருவமதில்
மாட்டிவிடும் -மதி முழுதும்
மாட்டிவிடும்
வாய் மெல்ல திறந்திருக்கும்
வான் பொழியும் கருணையதில்
வந்திருக்கும்
நா துருத்தும்
நா ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும்
கன்னக்குழி வழிந்தோடும்
வழிந்தோடும் கன்னம்
அழகில் கிண்ணமாகும்
அமிர்த கிண்ணமாகும்
ராகம் விடும்
ரிங்காரம் விடும்
கால் பிடித்து ஓரம் சாய்த்து
ராகம் விடும்
ராகமது காதில் விழுந்தால்
பாரம் விடும் –மனச்
சோகம் விடும்
உதடிருக்கும்
உதட்டில் பலா சுளையிருக்கும்
உதட்டோரம் முத்தமிட
மணமணக்கும் பால்மணம்
கமகமக்கும்
காதிருக்கும் அந்தி மலர்
காதிருக்கும்
காது மடல் கண்ட வாய்
கடித்திருக்கும்-மெல்ல
கடித்திருக்கும்
கடிப்பது போல் அன்பால் மிகவும்
நடித்திருக்கும்
தாமரை கை இருக்கும்
தண்டின் மேல் மலர்போல்
தங்க கை இருக்கும்
மெல்லிய விரல்கள் விரியும்-அதில்
தாமரையின் இதழ்கள் தெரியும்.
கால் அசைக்கும்
கால் கொலுசின் ஒலி ஒலிக்கும்
மணி ஒலியில் மயங்கியிருக்கும்
மனம் மயங்கியிருக்கும்
கால் கொலுசின் ஒலி உணர
உறைந்திருக்கும் உடல்செந்நீர்
கரைந்திருக்கும்
பஞ்சிருக்கும் –பிஞ்சு
பாதம் முழுதும் அது
படர்ந்திருக்கும்
படர்ந்திருக்கும் பாதம் தொட
தொடர்ந்திருக்கும் விரல்-அவ்விடம்
தொடர்ந்திருக்கும்
கூப்பிட்ட குரல் உணர்ந்து
எவ்வி வரும் –உடலை
ஏந்தி வரும்
அள்ளிதூக்க ஆவல் வரும்
ஆசை வரும்........................சிசு
மல்லிகையின் இதம் உணர்ந்து
ஜவ்வாது மணம் நுகர்ந்து
ஜாடை சொல்லி கூப்பிடுவோம்
சத்தம் தான் உணர்ந்து
சைகைதான் அளந்து
உற்றுப் பார்க்கும்
உருண்டை விழி மெல்ல
உருட்டி பார்க்கும்
உருட்டி பார்க்கும் பார்வையதில்
உயிர் பிடிக்கும் உள்ளூர
சிறைபிடிக்கும்
இமை இமைக்கும்-அதில்
மயிலிறகின் இதம் இருக்கும்
சுளி சுளிக்கும் நெளி நெளிக்கும்
மை தீட்டிவிடும் புருவமதில்
மாட்டிவிடும் -மதி முழுதும்
மாட்டிவிடும்
வாய் மெல்ல திறந்திருக்கும்
வான் பொழியும் கருணையதில்
வந்திருக்கும்
நா துருத்தும்
நா ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும்
கன்னக்குழி வழிந்தோடும்
வழிந்தோடும் கன்னம்
அழகில் கிண்ணமாகும்
அமிர்த கிண்ணமாகும்
ராகம் விடும்
ரிங்காரம் விடும்
கால் பிடித்து ஓரம் சாய்த்து
ராகம் விடும்
ராகமது காதில் விழுந்தால்
பாரம் விடும் –மனச்
சோகம் விடும்
உதடிருக்கும்
உதட்டில் பலா சுளையிருக்கும்
உதட்டோரம் முத்தமிட
மணமணக்கும் பால்மணம்
கமகமக்கும்
காதிருக்கும் அந்தி மலர்
காதிருக்கும்
காது மடல் கண்ட வாய்
கடித்திருக்கும்-மெல்ல
கடித்திருக்கும்
கடிப்பது போல் அன்பால் மிகவும்
நடித்திருக்கும்
தாமரை கை இருக்கும்
தண்டின் மேல் மலர்போல்
தங்க கை இருக்கும்
மெல்லிய விரல்கள் விரியும்-அதில்
தாமரையின் இதழ்கள் தெரியும்.
கால் அசைக்கும்
கால் கொலுசின் ஒலி ஒலிக்கும்
மணி ஒலியில் மயங்கியிருக்கும்
மனம் மயங்கியிருக்கும்
கால் கொலுசின் ஒலி உணர
உறைந்திருக்கும் உடல்செந்நீர்
கரைந்திருக்கும்
பஞ்சிருக்கும் –பிஞ்சு
பாதம் முழுதும் அது
படர்ந்திருக்கும்
படர்ந்திருக்கும் பாதம் தொட
தொடர்ந்திருக்கும் விரல்-அவ்விடம்
தொடர்ந்திருக்கும்
கூப்பிட்ட குரல் உணர்ந்து
எவ்வி வரும் –உடலை
ஏந்தி வரும்
அள்ளிதூக்க ஆவல் வரும்
ஆசை வரும்........................சிசு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
சிசுவை பற்றிய அழகான கவிதை .
ரசித்தேன் ,
எழுத்துப் பிழைகள் உள்ளனவே .
சிறிது கவனம் தேவை .
(உ.ம் ) ஜவ்வாது மனம் ,
கண்ணக்குளி, கண்ணம்,
வான் பொழியும் கருனையதில்
போன்ற பிழைகள் .
ரமணியன்
ரசித்தேன் ,
எழுத்துப் பிழைகள் உள்ளனவே .
சிறிது கவனம் தேவை .
(உ.ம் ) ஜவ்வாது மனம் ,
கண்ணக்குளி, கண்ணம்,
வான் பொழியும் கருனையதில்
போன்ற பிழைகள் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஐயா தவறுகளுக்கு மன்னிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1176040K.Senthil kumar wrote:ஐயா தவறுகளுக்கு மன்னிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.
அழகான கருத்துள்ள கற்பனையுடன்
கரு தரித்தக் கவிதை ,பின்னத்துடன் பிறந்தால் ,
ரசிக்க முடியாது அல்லவா , அதனால்தான்
உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தேன் .
குறிப்பிட்ட பகுதிகளை திருத்தி விடுகிறேன் ,
தவறாக நினைக்க வேண்டாம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1176053T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1176040K.Senthil kumar wrote:ஐயா தவறுகளுக்கு மன்னிக்கவும் திருத்திக்கொள்கிறேன்.
அழகான கருத்துள்ள கற்பனையுடன்
கரு தரித்தக் கவிதை ,பின்னத்துடன் பிறந்தால் ,
ரசிக்க முடியாது அல்லவா , அதனால்தான்
உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தேன் .
குறிப்பிட்ட பகுதிகளை திருத்தி விடுகிறேன் ,
தவறாக நினைக்க வேண்டாம் .
ரமணியன்
தங்களை போன்றோரால்தான் எங்களின் எழுத்துகள் செம்மை பெறுகின்றன. ஐயா பதிவில் உள்ள பிழைகளை திருத்தியமைக்கு எனது நன்றிகள்....
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|