புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
107 Posts - 49%
heezulia
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
7 Posts - 3%
prajai
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
234 Posts - 52%
heezulia
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
18 Posts - 4%
prajai
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
2 Posts - 0%
Barushree
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மறுபடியும் இறந்தேன் Poll_c10மறுபடியும் இறந்தேன் Poll_m10மறுபடியும் இறந்தேன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியும் இறந்தேன்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 13, 2015 11:04 am

விவரம் தெரிந்த நாள்முதலாய் எனக்கு
எதைக் கண்டாலும் பயம் ! யாரைப் பார்த்தாலும் பயம் !
இருட்டைக் கண்டால் பயம் !
இரவிலே தனியாகச் செல்வதற்குப் பயம் !
பல்லியைக் கண்டால் பயம் ! பாச்சையைக் கண்டால் பயம் !
வாசலில் குடுகுடுப்பை வந்தால் பயம் !
போலீஸ்காரன் தெருவிலே சென்றால்  பயம் !

பள்ளிசெல்லும் வயது வந்தது ; பயமும் என்னைத் தொடர்ந்து வந்தது !
ஆசிரியரைக் கண்டால் பயம் ! அடிப்பாரோ என்ற பயம் !
கணக்குப் புத்தகத்தைக் கண்டாலே பயம் !
பரீட்சை என்றாலோ பயமோ பயம் !

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு வந்தது .
முதன்முதலாக பயத்தால்
செத்துப் போனேன் ஒவ்வொரு நாளும் !
பரீட்சை முடிந்தது ; மீண்டும் பிறந்தேன் !

காலம் உருண்டது ; கவலையும் வளர்ந்தது
படிப்பும் முடிந்தது ; பட்டங்களும் பெற்றேன் !
பணிக்குச் செல்ல முயற்சிகள் தொடர்ந்தன !
நேர்காணலுக்கு அழைப்பு வந்தது !
நேர்காணலில்
என்ன கேட்பானோ ? ஏது கேட்பானோ ?
கேலிசெய்து என்னைக் கேவலம் செய்வானோ ?
என்றெல்லாம் எண்ணியே வருந்தினேன் நாளெல்லாம் !
நேர்காணல் அன்றுதான் இரண்டாம் முறையாக
மறுபடியும் இறந்தேன் ; ஆனாலும்
நேர்காணல் எல்லாம் நேர்த்தியாய் முடிந்திடவே
மீண்டும்  பிறந்தேன் ; வேலையில் சேர்ந்தேன் !

தவமாய் தவமிருந்து பெற்ற மகளுக்குத்
திருமணம் செய்து அழகு பார்க்க
என்னைப் பெற்றோர் நாள் குறித்தனரே !
திருமண நாளில்
காளை ஒருவனுக்குக் கழுத்தை நீட்ட
மங்கல நாணை அவனும் கட்ட
அன்றுமுதல்
ஜானகியாய் இருந்த நான் ஜானகிராமன் ஆனேன் .

இராமன் என்ற பெயருக்கேற்ப
ஒரு இல் , ஒரு சொல் ,ஒரு வில் என்றே
இருப்பான் என்றே எண்ணியிருந்தேன் .

தாய்வீடு சென்றேன் ; தலைப் பிரசவத்திற்கு !
தலைப் பிரசவம் பெண்ணுக்கு மறுபிறவி என்பார் .
பிரசவ நாளில் வலியால் துடித்தேன்!
மறுபடி இறந்தேன் ; மீண்டும் பிறந்தேன் !
கண்விழித்து பார்க்கையில்
செக்கச் செவேலென்ற பெண்குழந்தை ஒன்று
பக்கலில் இருக்கப் பரவசம் அடைந்தேன் !
கணவன் இராமனின் திருமுகம் நோக்கிக்
கண்கள் பனிக்க நெஞ்சம் நெகிழ்ந்தேன் !

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்
குழந்தை வளர்ந்தது ; ஓராண்டு சென்றது .

முதலாம் பிறந்தநாள் கொண்டாட எண்ணியே
மதலையைச் சுமந்து நானும் அவரும்
துணிமணி எடுக்கக் கடைக்குள் நுழைந்தோம்.

அங்கே

ஆறே வயது நிரம்பியசிறுவன்
பால்மணம் மாறா பச்சிளம் பாலகன்
" அப்பா ! " என்றே அருகில் வந்து
கணவனின் காலைக் கட்டிக் கொள்ள

நானும் பிள்ளையின் திருமுகம் நோக்கி

" தம்பி ! இவருன்  அப்பா அல்ல !
தவறாய் நீயும் புரிந்து கொண்டாய் !
தனியாய் இப்படி வருதல் தகுமோ ?

என்றே கேட்க ; அதற்கு அவனோ

" ஐயோ !

இவர்தான் என்னைப் பெற்ற அப்பா !
இராமன் என்பது இவரது பெயராம்
ஜானகி என்பது உங்கள் பெயராம்
அம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்தாள் ! "
என்றே சொல்லி தொலைவில் நின்ற
பெண்ணைக் காட்டி " அம்மா " என்றான் .

அதிர்ச்சியில்

கணவன் இராமனின் முகத்தை நோக்கக்
கள்வன் அவனோ தரையைப் பார்க்க
எல்லாம் புரிந்தது; எல்லாம் முடிந்தது
ஆயிரம் இடிகள் ஒன்று சேர்ந்து
தலையில் இறங்கிய வலியை உணர்ந்தேன்
கண்கள் இருண்டன ; காதுகள் அடைத்தன
நெஞ்சை மெல்ல இறுகப் பிடித்து
மண்ணில் சாய்ந்தேன் ; மறுபடியும் இறந்தேன்
ஆனால் மீண்டும்
எழவே இல்லை ! எழவே இல்லை !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 13, 2015 1:44 pm

மறுபடியும் இறந்தேன் 3838410834
-
வாழ்க்கையின் யதார்த்தம் புரியாதவள்..!!
-
(சீதை என்ற பெயருடைய மனைவியை
உயிரோடு கொளுத்திய கணவன்
வருத்தமாகச் சொன்னானாம்..
-
நீ சீதை இல்லையா...மறுபடியும்
உயிர்த்தெழுவாய் என்று எண்ணினேனே
என்று)... சிரி சிரி சிரி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 14, 2015 5:32 pm

நன்றி ! அய்யாசாமி ராம் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 14, 2015 8:52 pm

ஆண்களில் ராமன் என எவருமில்லர் .
பெண்கள் யாவரும் ஆண்களை நம்பி விடுகிறார்களோ ?
குழப்பம் தான் மேலிடுகிறது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக