ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

Top posting users this week
heezulia
நீதியுள்ள தேவன்  Poll_c10நீதியுள்ள தேவன்  Poll_m10நீதியுள்ள தேவன்  Poll_c10 
ayyasamy ram
நீதியுள்ள தேவன்  Poll_c10நீதியுள்ள தேவன்  Poll_m10நீதியுள்ள தேவன்  Poll_c10 
mini
நீதியுள்ள தேவன்  Poll_c10நீதியுள்ள தேவன்  Poll_m10நீதியுள்ள தேவன்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதியுள்ள தேவன்

Go down

நீதியுள்ள தேவன்  Empty நீதியுள்ள தேவன்

Post by priyansasi Fri Aug 14, 2015 12:42 pm

உலகத்தை மீட்க்கும் விஷயத்தில் தேவன் தவறு செய்தாரோ? இன்றைக்கு ஒரு திரளான கூட்டம் - கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இயேசுவை மனிதனாகவும் அல்லது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இறை துதனாகவும் பார்க்கிறார்கள் ...தேவன் நீதியுள்ளவர் என்று அழுத்தமாய் சொல்லுகிறேன் . ஒரு மனிதன் பாவம் அதாவது அநீதி செய்தால் நிச்சயம் தண்டணையுண்டு.. தேவன் அதற்கு தண்டணை கொடுக்காவிட்டால் அது அநீதி .காரணம் இந்த முழு உலகத்தின் சட்ட திட்டக்களை தீர்மானிப்பவர் தேவனே . NOAH என்ற மனிதன் வாழ்ந்த காலத்தில் பூமியிலே அக்கிரமம் பெருகினதினால் பூமியில் மக்கள் வாழ்வதற்க்கான தகுதியை இழந்துவிட்டார்கள் ஒன்று தேவன் பூமியை அழிக்க வேண்டும் அல்லது அதற்கு இணையாக வேறொன்று செலுத்தப்படவேண்டும் .. அங்கே தேவன் வாழ தகுதியற்ற மக்களை அழித்தார் பின்பு ஒரு குறிப்பிட்ட காலம் வந்தது அப்போதும் இதே நிலை... பூமியில் பாவம் பெருகியது தேவன் நியாயதீர்ப்பு செலுத்தும் நாள் வந்தது ஆனால் தேவன் இப்போது அன்பை வெளிப்படுத்த போகிறார் அதுவும் நீதியோடு வெளிப்படுத்த போகிறார் இரண்டு பேர் செய்த பாவத்தின் தண்டனையை ஒரு ஆத்துமாவால் சுமக்க இயலாது அப்படி ஒருவர் மேல் சுமத்தினால் அது அநீதி. அந்த சூழ்நிலையில் தேவன் முழு உலகத்தின் பாவத்தை போக்கவும் அதற்க்கான தண்டணை செல்லுதவும் ஒருவரை தெரிந்து கொண்டார் . தெரிந்து கொள்ளப்பட்டவர் மனிதன் அல்ல காரணம் ஒரு மனிதனால் முழு உலக பாவத்தையும் சுமக்க முடியாது . தெரிந்து கொள்ளப்பட்டவர் தூதனும் இல்லை ஒருவேளை தூதன் மரித்தல் அது அநிதீ. எனக்காக தூதன் மரிப்பதற்கு தூதனுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் ..அப்ப தெரிந்து கொள்ளப்பட்டவர் யார் ? வேறு யார் உண்டு ? முழு உலக பாவ பாரத்தை சுமந்து தீர்க்க தகுதியுடையவரும் அதை சுமக்க பெலன் உள்ளவர் யார்? எங்களை படைத்த உம்மையல்லாமல் அதற்க்கு யார் பாத்திரர் ? நரகத்திம் ஆக்கினையை சுமந்தவரும் நீதி தவறாமல் நியாயம் செய்யும் நீர் தானே எங்கள் பரிகாரி இயேசுவே" காரணம் முழு உலகத்தின் சட்ட திட்டங்களை எழுதுபவர் தேவனே "
priyansasi
priyansasi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 13/08/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum