புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
19 Posts - 3%
prajai
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
விண்ணரசி மாரியம்மன்  Poll_c10விண்ணரசி மாரியம்மன்  Poll_m10விண்ணரசி மாரியம்மன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்ணரசி மாரியம்மன்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 13, 2015 10:20 pm

விண்ணரசி மாரியம்மன்  NJ2znEhSyub26wsw1Qs9+kadai_2508470f

ஆடிக்கடைவெள்ளி தீமிதி உற்சவம்

நாகை, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஒருங்கிணைந்து கொண்டாடும் மிகப் பெரிய விழாவென மாதானம் முத்துமாரியம்மன் ஆலயத் தீமிதித் திருவிழாவைச் சொல்லலாம். சீர்காழிக்கு அருகேயுள்ள மிகச் சிறிய கிராமமான மாதானத்தில் விண்ணரசி மாரியம்மன் குடியிருக்கிறார்.

ஆடி மாதம் கடைவெள்ளியில் நடக்கும் தீமிதி உற்சவத்துக்காக அதிலிருந்து பத்து நாட்களுக்கு முன்னதாக வரும் புதன் கிழமையில் காப்பு கப்பட்டப்பட்டு உற்சவம் தொடங்குகிறது, ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அம்மன் வீதியுலாவோடு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். பத்தாம் நாளான ஆடி கடைவெள்ளியில் தீமிதி விழா. ஆடவர், பெண்டிர், குழந்தைகள், முதியவர், வசதி படைத்தோர், ஏழைகள் என்று எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்குவார்கள். அதனைக் காணவும், அன்னையை வழிபடவும் அன்று மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு திரளுவர்.

சுயம்பு மாரியம்மன்

இங்குள்ள முத்துமாரியம்மன் சுயம்புவாக வெளிப்பட்டவள். பிரம்பங்காடாக இருந்த இப்பகுதியில் தான் இருப்பதை இரு சம்பவங்களால் மக்களுக்கு வெளிப்படுத்தினாள் அன்னை. மாதானத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர் தனது மரச் செக்கினைப் பழுதுபார்க்க வெளியூர் சென்று புளியமரத்தின் நடுப்பகுதி ஒன்றை வாங்கி வந்து வீட்டருகே போட்டிருந்தார்.

ஒருநாள் இரவு அவரது கனவில் தோன்றிய பெண்ணுருவம் அந்தப் புளிய மரத்துண்டு தனக்கு வேண்டும் என்று கேட்டு மறைந்தது. அதனால் ஆச்சரியமடைந்த வணிகர் காலையில் மரத்துண்டைப் போய்ப் பார்க்க வேரற்ற நடுத்துண்டான அது துளிர் விட்டிருப்பதைக் கண்டு வியந்தார். வேர் எதுவும் உள்ளதா என்று மரத்தின் அடியில் தோண்டிப் பார்த்தபோது சிதிலமடைந்த நிலையில் மாரியம்மன் சிலை கிடைத்தது.

இதற்கிடையே ஊர்ப் பெரியவர் ஒருவரது கணவில் வந்த அம்மன் தான் பிரம்புக் காட்டில் இருப்பதாக சொல்ல, மக்கள் அனைவரும் பிரம்புக் காட்டிற்கு வந்து தேட, அங்கு அழகான மாரியம்மன் சிலை கிடைத்தது. அதனைக் கண்டு பக்தி வயப்பட்ட மக்கள் அந்த இடத்திலேயே அம்மனுக்குக் கொட்டகை அமைத்துக் கோயிலாக வழிபட்டனர். அதற்கு எதிரேதான் வணிகர் கொண்டு வந்திருந்த மரத்துண்டு துளிர்த்து மரமாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. அதற்குக் கீழேயே அவர் கண்டெடுத்த மாரியம்மனும் வீற்றிருக்கிறாள்.

கற்றளியாக உருவான கோயில்

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த அதிசயம் மக்களிடையே பரவி அன்னை முத்துமாரியம்மன் கீர்த்தியும் வேகமாகப் பரவியது. அதனால் சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து கிராமத்து மக்களுக்கும் இவள் இஷ்ட தெய்வமானாள். கோயிலும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கற்றளியாக உருவெடுத்து, தற்போது கலைநயமிக்கதாக அமைந்துள்ளது.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அன்னையின் சன்னதியைச் சுற்றிவந்தால் அவர்கள் குணமாக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது. அம்மை நோயின் தாக்குதல் இந்த அன்னையின் பார்வையால் குணமாக்கப்படுகிறது.

தலவிருட்சம் புளியமரம்

கண் நோய் அகல கண்ணடக்கம் வாங்கிச் சாத்துவதும், வேண்டுதல் நிறைவேற மாவிளக்குப் போடுவதும் இங்கு நேர்த்திக் கடன். குழந்தை இல்லாதவர்கள் மரத்தொட்டிலையும், திருமணம் வேண்டி பெண்கள் மஞ்சள் கயிற்றையும் ஆலயத்தின் தல விருட்சமான புளிய மரத்தில் கட்டுகின்றனர். இதனால் வேண்டுதல் பலிக்குமென்று பக்தர்கள் கூறுகின்றனர்.

கருவறையின் உள்ளே சாந்த சொரூபமாக நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறாள் அன்னை முத்து மாரியம்மன். மேலிரு கரங்களிலும் சூலம், டமுருகம், கீழிரு கரங்களிலும் கத்தியும், கபாலமும் கொண்டு தன்னை நாடி வருகிறவர்களின் அனைத்து துன்பங்களையும் போக்கி அவர்களை வாழ்க்கையில் புதிதாகத் துளிர்விட்டுப் பிரகாசிக்க வைக்கிறாள். (நன்றி-திஹிண்டு)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 14, 2015 12:06 am

நல்ல பகிர்வு சாமி, நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 14, 2015 1:14 pm

நல்லத் தகவல் ,சாமி அவர்களே !

காரப்பாக்கம் -(OMR ) இல் வெண்ணரசி அம்மன் கோயில் இருக்கிறது . பழமை வாய்ந்த கோயில் .
விண்ணரசி மாரியம்மனும் வெண்ணரசி  அம்மன்னும் ஒருவரே என்று எண்ணுகிறேன் சாமி அவர்களே .
அறிந்திருந்தால் ,தெளிவுப் படுத்தலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக