Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூழாங்கற்கள்...!!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கூழாங்கற்கள்...!!
தேடல்
*
நீ தேடுவது என்னிடமிருக்கிறது
நான் தேடுவது உன்னிடமிருக்கிறது
நமக்குள்ளிருக்கும் தேடல்
மின் உணர்வாகப் பாய்ந்து
இருவரையும் இணைக்கின்றது
பொல்லாதக் காதல்.
*
*
நீ தேடுவது என்னிடமிருக்கிறது
நான் தேடுவது உன்னிடமிருக்கிறது
நமக்குள்ளிருக்கும் தேடல்
மின் உணர்வாகப் பாய்ந்து
இருவரையும் இணைக்கின்றது
பொல்லாதக் காதல்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: கூழாங்கற்கள்...!!
நீர்…!!
*
நீரே உயிர் நீரே இரத்தம்
நீரே சுவாசம் நீரே உணவு
நீரே உணர்வு நீரே உறவு
நீரே விந்து நீரே நாதம்
நீரே வாழ்க்கை நீரே சந்ததி
நீரே அமைதி நீரே நம்மதி
நீரே பிரம்மம் நீரே கர்மம்
நீரே நித்தியம் நீரே சத்தியம்!!.
*
*
நீரே உயிர் நீரே இரத்தம்
நீரே சுவாசம் நீரே உணவு
நீரே உணர்வு நீரே உறவு
நீரே விந்து நீரே நாதம்
நீரே வாழ்க்கை நீரே சந்ததி
நீரே அமைதி நீரே நம்மதி
நீரே பிரம்மம் நீரே கர்மம்
நீரே நித்தியம் நீரே சத்தியம்!!.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கூழாங்கற்கள்...!!
துவக்கம்…!!
*
அவளொரு மலரைப் போன்று
விழித்தெழுந்தாள்
மனதில் என்னவோவொரு
புதிய சிந்தனையோடு
புன்னகைப் பூத்தாள்.
எல்லையற்ற ஆசைகளோடு
எதிர்காலச் செயல்களைச்
சித்திரமாய் வரைந்து
இதயக் கணினியில் பதிந்தாள்.
அடிக்கடி நிலைக் கண்ணாடியில்
முகம் பார்த்து பார்த்து
புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டாள்
அவளுடைய அழகே கண்டே
அவள் பொறாமையோடு
முகம் சுழித்தாள்.
எதைப் பற்றியோ கேட்டு
விசாரிக்கும் அன்னியனிடம்
தலைக் கவிந்து வெட்கப்பட்டுப்
பதில் சொன்னாள்.
வாசலில் நிற்கும் சிட்டுக்குருவியை
விரட்டாமல் ரசித்து பார்த்தாள்
செல்போன் ஒலிக்கேட்டு
பதறாமல் எடுத்துப் பேசினாள்
முகமெல்லாம் மலர்ந்தது
தாமரைப் பூவாய்
*
*
அவளொரு மலரைப் போன்று
விழித்தெழுந்தாள்
மனதில் என்னவோவொரு
புதிய சிந்தனையோடு
புன்னகைப் பூத்தாள்.
எல்லையற்ற ஆசைகளோடு
எதிர்காலச் செயல்களைச்
சித்திரமாய் வரைந்து
இதயக் கணினியில் பதிந்தாள்.
அடிக்கடி நிலைக் கண்ணாடியில்
முகம் பார்த்து பார்த்து
புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டாள்
அவளுடைய அழகே கண்டே
அவள் பொறாமையோடு
முகம் சுழித்தாள்.
எதைப் பற்றியோ கேட்டு
விசாரிக்கும் அன்னியனிடம்
தலைக் கவிந்து வெட்கப்பட்டுப்
பதில் சொன்னாள்.
வாசலில் நிற்கும் சிட்டுக்குருவியை
விரட்டாமல் ரசித்து பார்த்தாள்
செல்போன் ஒலிக்கேட்டு
பதறாமல் எடுத்துப் பேசினாள்
முகமெல்லாம் மலர்ந்தது
தாமரைப் பூவாய்
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: கூழாங்கற்கள்...!!
அருமை அய்யா . ரொம்பவும் ரசித்து எழுதி இருகிறீர்கள் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: கூழாங்கற்கள்...!!
விதி..!!
*
அதிகாலை வேளைத் தவிர
மற்ற பொழுதுகளில்
கொதிப்பேற்றும் வெயிலில்
பாதையோரச் செடிகளில்
காய்ந்து கருகி வாடுகிறது
மலர்கள்
மனிதன் வாடினால் விதி
மலர்கள் வாடினால் நியதி.
*
நடந்ததை வெளியில்
சொன்னால் வெட்கம்
எவரிடமேனும் சொல்லி
பகர்ந்திடாவிட்டால்
தாங்கமுடியாதத் துக்கம்.
மனமொரு
இருதலைக்கொள்ளி.
இதற்கில்லை முற்றுப்புள்ளி.
*
*
*
அதிகாலை வேளைத் தவிர
மற்ற பொழுதுகளில்
கொதிப்பேற்றும் வெயிலில்
பாதையோரச் செடிகளில்
காய்ந்து கருகி வாடுகிறது
மலர்கள்
மனிதன் வாடினால் விதி
மலர்கள் வாடினால் நியதி.
*
நடந்ததை வெளியில்
சொன்னால் வெட்கம்
எவரிடமேனும் சொல்லி
பகர்ந்திடாவிட்டால்
தாங்கமுடியாதத் துக்கம்.
மனமொரு
இருதலைக்கொள்ளி.
இதற்கில்லை முற்றுப்புள்ளி.
*
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: கூழாங்கற்கள்...!!
வாழ்நாள்…!!
*
வாழ்க்கை எதுவென்று
யாரும் கேட்பதில்லை
வாழ்க்கை இது தானென்று
எவரும் சொன்னதில்லை.
எதுவாகவோ இயங்கி
மெதுவாகவே கழிகிறது
ஆமை வேகமாய் பயணித்து
ஒவ்வொருவரின் வாழ்நாள்.
*
*
வாழ்க்கை எதுவென்று
யாரும் கேட்பதில்லை
வாழ்க்கை இது தானென்று
எவரும் சொன்னதில்லை.
எதுவாகவோ இயங்கி
மெதுவாகவே கழிகிறது
ஆமை வேகமாய் பயணித்து
ஒவ்வொருவரின் வாழ்நாள்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: கூழாங்கற்கள்...!!
ஜடமனம்…!!
*
பற்றை விடு பேராசை விடு
மோகத்தை விடு கோபத்தை விடு
என்கிறீர்கள்.
எல்லாம் விட்ட பின்
எவரிடம்
என்ன மிச்சமிருக்கும்?
வெறும் ஜடமனம்.
*
மணல்வெளி…!!
*
ஊருக்கு அழகான ஆறு
நீரில்லா மணல்வெளி
காணாமலே போய்விட்டது
மூதாதையர் புதையுண்ட
நினைவிடம்.
*
*
பற்றை விடு பேராசை விடு
மோகத்தை விடு கோபத்தை விடு
என்கிறீர்கள்.
எல்லாம் விட்ட பின்
எவரிடம்
என்ன மிச்சமிருக்கும்?
வெறும் ஜடமனம்.
*
மணல்வெளி…!!
*
ஊருக்கு அழகான ஆறு
நீரில்லா மணல்வெளி
காணாமலே போய்விட்டது
மூதாதையர் புதையுண்ட
நினைவிடம்.
*
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
Re: கூழாங்கற்கள்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1161682ந.க.துறைவன் wrote:வாழ்நாள்…!!
*
வாழ்க்கை எதுவென்று
யாரும் கேட்பதில்லை
வாழ்க்கை இது தானென்று
எவரும் சொன்னதில்லை.
எதுவாகவோ இயங்கி
மெதுவாகவே கழிகிறது
ஆமை வேகமாய் பயணித்து
ஒவ்வொருவரின் வாழ்நாள்.
*
அருமை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|