புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகி சுத்தானந்த பாரதிதியார்
Page 1 of 1 •
-
“தென் மொழி வடமொழி தெளியக்கற்றாள்
திசை மொழியாம் ஆங்கிலத்தில் புலமை மிக்கான்
மேன்மை மிகு பிரெஞ்சு மொழி விரும்பிக் கொண்டாள்
மேதினியில் இலக்கியத்தில் மேன்மையுள்ளபன்
மொழிகள் பரிந்தொளிரும் சுத்தானந்தபாரதியார்
மெய்ஞானப் பண்பில் மிக்கத்தன்மொழியே
தலைசிறந்த மொழியாமென்று தமிழுக்கே பணி
புரியும் தவசியாளன்”-
என நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை
போற்றியவர்கவியோகி சுத்தானந்த பாரதியார்.
–
சிவகங்கை சீமையில் 1897 மே 11ல் ஜடாதர ஐயர்,
காமாட்சி தம்பதிக்கு 4வது பிள்ளையாக பிறந்தார்.
அவரை ‘செல்லம்’ என்ற செல்லையா என்றழைத்தனர்.
கவியோகி, கலைஞானி, வித்வ கலா ரத்தினம், இனிய
தமிழ் ஊற்று, முத்தமிழ்காவலர், சித்தர், சக்தி உபாசகர்
தவஞானி என பெயர் பெற்றவர்.
ஞானியருக்கு ஞானியாய், விஞ்ஞானிக்கு விஞ்ஞானியாய்
அன்பருக்கு அன்பராய், கருணை கடலாய், ஆற்றலின்
ஊற்றாய் அருள் பாலித்து, இன்ப முகத்தில் தமது எட்டு
வயதில் மதுரை மீனாட்சி அருளால் சக்தி பெற்று,”
அம்மா பரதேவி தயாபரியேசும்மா பல சில சுமையாக
இரேன் எம்மாத்திர முன் பணியிங்குளதோஅம்மாத்திரம்
பைத்தடி சேர்த்தருள்வாய்”
எனபாடிய பெருமான்.
–
தமிழை துறக்காத தவஞானி.-இவர் சட்டையின் நிறமோ
காவி.
அற்றது பற்றெனின் உற்றது வீடு- என்ற நெறியைக்
கடைபிடித்தவர்.
–
எல்லாவற்றையும் துறந்தவர்- தமிழை தவிர.
ஆத்திகம், நாத்திகம்- இரண்டின் பிடிக்குள்ளும்
அகப்படாத உண்மையை கண்டவர்.
வரலாற்று நூலா, மொழி பெயர்ப்பு நவீனமா,
சிறுகதையா, சமூகவியலா, நாவலா, நாடகமா
எத்துறையிலும் இவர் பேனா ஓடாத இடமில்லை.
–
அன்னைத் தமிழை அலங்கரிப்பதிலேயே ஆர்வம்
கொண்டு வாழ்ந்தவர் கவியோகியார் சுத்தானந்தபாரதி.
–
மொழிபெயர்ப்பு பாவலன்
இவருக்கு பிரஞ்ச் மொழியில் நல்ல ஞானம் உண்டு.
விக்டர் ‘ஹயூகோ’ எழுதிய பிரசித்தி பெற்ற ‘லேமிசரபின்’
என்ற நூலை ‘ஏழைபடும் பாடு’ என தமிழில் மொழி
பெயர்த்தவர்.
இவரது’இளிச்சவாயன்’ என்ற மொழிப்பெயர்ப்பு மிக
பிரசித்தி பெற்றது. திருக்குறளை எளிய ஆங்கிலத்தில்
எல்லோருக்கும் புரிய மொழி பெயர்த்தார்.
இவரது உரை, கவி, மொழிப்பெயர்ப்பில் ஒரு மிடுக்கை
பார்க்கலாம். விறுவிறுப்பு இருக்கும். எந்த நூலை
படித்தாலும் எளிதில் பதியும். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்
எழுதும் அசுர சக்தி கொண்டவர்.
மேலை நாடுகள் பல சுற்றி,பல நூல், இலக்கியம் படித்து,
தன்மொழியில் தலை சிறந்த காவியம் பாடிய வானம்பாடி.
–
இவரது 50 ஆயிரம் வரிகளை கொண்ட இலக்கியம்
‘பராசக்தி மகா காவியம்’. புதுச்சேரி அரவிந்த் ஆசிரமத்தில்
30 ஆண்டு மவுனவிரதம் இருந்து இயற்றினார்.
இதற்கு தஞ்சை பல்கலை ராஜராஜன் விருது வழங்கியது.
பல ஆண்டு பாராமல் இருந்த, பராசக்தியை பார்க்கும்
சக்தியாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்., என அப்போது
பாராட்டினார். சிலம்புச் செல்வம், மாயமான் உட்பட
ஆயிரக்கணக்கான நூல்களை எழுதியவர்.
பாமரருக்கும் புரிய, வாழ்வின் அன்றாட வழிநெறிகளை
குறள் வடிவில் ‘யோகசித்தி’ நூலின் மூலம் அளித்த
பன்மொழியாளர் சுத்தானந்தர்.
நகைச்சுவை கவிஞர் இவரது திடீர் நகைச்சுவை
அனைவரையும் சிரிக்க வைக்கும். சுத்தானந்தர்
வாழ்ந்த காலத்தில் சென்னை– மானா மதுரைக்கு கம்பன்
பெயரில் ரயில் இயக்கப்பட்டது. அதில் பயணித்தபோது,
அயர்ந்து தூங்கிய அவர் மானா மதுரையில் இறங்கினார்.
அவரை பார்த்த ஒருவர், சிவகங்கையில் இறங்கவில்லையா
என்றதும், கம்பனில் வந்தது வம்பனாய் மாற்றியது என்றார்.
இது போன்று பேச்சோடு, பேச்சாக நகைச்சுவை
ரத்தினங்களை உதிர்ப்பதில் அவருக்கு நிகர் அவரே.
நாடுகள் பல சுற்றிய அவர் தனது இறுதி காலத்தில்
சிவகங்கை சோழபுரத்தில் 1979ல் துவங்கிய சுபாதேவி என
அழைக்கப்படும் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலய
உயர்நிலை பள்ளி வளாகத்தில் தவக்குடிலில் வாழ்ந்தார்.
மாலையில் ஆசிரியர், மாணவர்களோடு அளவளாவி
வந்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான மே11ல்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கும்.
–
அவர் 1990 மார்ச்7ல் மறைந்தார். அவரது நினைவு நாள்
ஜோதி விழாவாக கொண்டாப்படும். இவ்விழா பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கு ஆசி வழங்கும் ஆன்மிக
விழாவாகவும் நடக்கும். கிராமப்புற ஏழை குழந்தைகள்
கல்விக்கு வழிகாட்டியாக சுத்தானந்த பாரதியின்
பள்ளியும், அவரது புகழும் பல்லாண்டு காலம் வாழும்.
–
———————————–
எஸ்.கண்ணப்பன்,தலைமை ஆசிரியர் (ஓய்வு)
சிவகங்கை.
நன்றி- தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1159540ayyasamy ram wrote:
-
“தென் மொழி வடமொழி தெளியக்கற்றாள்
திசை மொழியாம் ஆங்கிலத்தில் புலமை மிக்கான்
மேன்மை மிகு பிரெஞ்சு மொழி விரும்பிக் கொண்டாள்
மேதினியில் இலக்கியத்தில் மேன்மையுள்ளபன்
மொழிகள் பரிந்தொளிரும் சுத்தானந்தபாரதியார்
மெய்ஞானப் பண்பில் மிக்கத்தன்மொழியே
தலைசிறந்த மொழியாமென்று தமிழுக்கே பணி
புரியும் தவசியாளன்”-
என நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை
போற்றியவர்கவியோகி சுத்தானந்த பாரதியார்.
–
சிவகங்கை சீமையில் 1897 மே 11ல் ஜடாதர ஐயர்,
காமாட்சி தம்பதிக்கு 4வது பிள்ளையாக பிறந்தார்.
அவரை ‘செல்லம்’ என்ற செல்லையா என்றழைத்தனர்.
கவியோகி, கலைஞானி, வித்வ கலா ரத்தினம், இனிய
தமிழ் ஊற்று, முத்தமிழ்காவலர், சித்தர், சக்தி உபாசகர்
தவஞானி என பெயர் பெற்றவர்.
ஞானியருக்கு ஞானியாய், விஞ்ஞானிக்கு விஞ்ஞானியாய்
அன்பருக்கு அன்பராய், கருணை கடலாய், ஆற்றலின்
ஊற்றாய் அருள் பாலித்து, இன்ப முகத்தில் தமது எட்டு
வயதில் மதுரை மீனாட்சி அருளால் சக்தி பெற்று,”
அம்மா பரதேவி தயாபரியேசும்மா பல சில சுமையாக
இரேன் எம்மாத்திர முன் பணியிங்குளதோஅம்மாத்திரம்
பைத்தடி சேர்த்தருள்வாய்”
எனபாடிய பெருமான்.
–
தமிழை துறக்காத தவஞானி.-இவர் சட்டையின் நிறமோ
காவி.
அற்றது பற்றெனின் உற்றது வீடு- என்ற நெறியைக்
கடைபிடித்தவர்.
–
எல்லாவற்றையும் துறந்தவர்- தமிழை தவிர.
ஆத்திகம், நாத்திகம்- இரண்டின் பிடிக்குள்ளும்
அகப்படாத உண்மையை கண்டவர்.
வரலாற்று நூலா, மொழி பெயர்ப்பு நவீனமா,
சிறுகதையா, சமூகவியலா, நாவலா, நாடகமா
எத்துறையிலும் இவர் பேனா ஓடாத இடமில்லை.
–
அன்னைத் தமிழை அலங்கரிப்பதிலேயே ஆர்வம்
கொண்டு வாழ்ந்தவர் கவியோகியார் சுத்தானந்தபாரதி.
–
மொழிபெயர்ப்பு பாவலன்
இவருக்கு பிரஞ்ச் மொழியில் நல்ல ஞானம் உண்டு.
விக்டர் ‘ஹயூகோ’ எழுதிய பிரசித்தி பெற்ற ‘லேமிசரபின்’
என்ற நூலை ‘ஏழைபடும் பாடு’ என தமிழில் மொழி
பெயர்த்தவர்.
இவரது’இளிச்சவாயன்’ என்ற மொழிப்பெயர்ப்பு மிக
பிரசித்தி பெற்றது. திருக்குறளை எளிய ஆங்கிலத்தில்
எல்லோருக்கும் புரிய மொழி பெயர்த்தார்.
இவரது உரை, கவி, மொழிப்பெயர்ப்பில் ஒரு மிடுக்கை
பார்க்கலாம். விறுவிறுப்பு இருக்கும். எந்த நூலை
படித்தாலும் எளிதில் பதியும். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்
எழுதும் அசுர சக்தி கொண்டவர்.
மேலை நாடுகள் பல சுற்றி,பல நூல், இலக்கியம் படித்து,
தன்மொழியில் தலை சிறந்த காவியம் பாடிய வானம்பாடி.
–
இவரது 50 ஆயிரம் வரிகளை கொண்ட இலக்கியம்
‘பராசக்தி மகா காவியம்’. புதுச்சேரி அரவிந்த் ஆசிரமத்தில்
30 ஆண்டு மவுனவிரதம் இருந்து இயற்றினார்.
இதற்கு தஞ்சை பல்கலை ராஜராஜன் விருது வழங்கியது.
பல ஆண்டு பாராமல் இருந்த, பராசக்தியை பார்க்கும்
சக்தியாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்., என அப்போது
பாராட்டினார். சிலம்புச் செல்வம், மாயமான் உட்பட
ஆயிரக்கணக்கான நூல்களை எழுதியவர்.
பாமரருக்கும் புரிய, வாழ்வின் அன்றாட வழிநெறிகளை
குறள் வடிவில் ‘யோகசித்தி’ நூலின் மூலம் அளித்த
பன்மொழியாளர் சுத்தானந்தர்.
நகைச்சுவை கவிஞர் இவரது திடீர் நகைச்சுவை
அனைவரையும் சிரிக்க வைக்கும். சுத்தானந்தர்
வாழ்ந்த காலத்தில் சென்னை– மானா மதுரைக்கு கம்பன்
பெயரில் ரயில் இயக்கப்பட்டது. அதில் பயணித்தபோது,
அயர்ந்து தூங்கிய அவர் மானா மதுரையில் இறங்கினார்.
அவரை பார்த்த ஒருவர், சிவகங்கையில் இறங்கவில்லையா
என்றதும், கம்பனில் வந்தது வம்பனாய் மாற்றியது என்றார்.
இது போன்று பேச்சோடு, பேச்சாக நகைச்சுவை
ரத்தினங்களை உதிர்ப்பதில் அவருக்கு நிகர் அவரே.
நாடுகள் பல சுற்றிய அவர் தனது இறுதி காலத்தில்
சிவகங்கை சோழபுரத்தில் 1979ல் துவங்கிய சுபாதேவி என
அழைக்கப்படும் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலய
உயர்நிலை பள்ளி வளாகத்தில் தவக்குடிலில் வாழ்ந்தார்.
மாலையில் ஆசிரியர், மாணவர்களோடு அளவளாவி
வந்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான மே11ல்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கும்.
–
அவர் 1990 மார்ச்7ல் மறைந்தார். அவரது நினைவு நாள்
ஜோதி விழாவாக கொண்டாப்படும். இவ்விழா பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கு ஆசி வழங்கும் ஆன்மிக
விழாவாகவும் நடக்கும். கிராமப்புற ஏழை குழந்தைகள்
கல்விக்கு வழிகாட்டியாக சுத்தானந்த பாரதியின்
பள்ளியும், அவரது புகழும் பல்லாண்டு காலம் வாழும்.
–
———————————–
எஸ்.கண்ணப்பன்,தலைமை ஆசிரியர் (ஓய்வு)
சிவகங்கை.
நன்றி- தினமலர்
மிகவும் நன்று
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Similar topics
» குருவே... யோகி ராமா! : பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்
» குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!
» குருவே.. யோகி ராமா.. 6: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!
» யோகரத்திணம் யோகி உட்பட 50க்கும் மேற்பட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர்களை பேருந்து ஒன்றில் படையினர் அழைத்துச் சென்றதை நேரில் பார்த்ததாக யோகி அவர்களின் மனைவி யெயவதனி சாட்சியம்
» சுத்தானந்த பாரதியார்
» குருவே... யோகி ராமா..! - 3: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!
» குருவே.. யோகி ராமா.. 6: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!
» யோகரத்திணம் யோகி உட்பட 50க்கும் மேற்பட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர்களை பேருந்து ஒன்றில் படையினர் அழைத்துச் சென்றதை நேரில் பார்த்ததாக யோகி அவர்களின் மனைவி யெயவதனி சாட்சியம்
» சுத்தானந்த பாரதியார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|