புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
91 Posts - 61%
heezulia
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
7 Posts - 5%
eraeravi
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
1 Post - 1%
viyasan
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
283 Posts - 45%
heezulia
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
19 Posts - 3%
prajai
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_m10யோகி சுத்தானந்த பாரதிதியார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகி சுத்தானந்த பாரதிதியார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 29, 2015 7:31 pm

யோகி சுத்தானந்த பாரதிதியார் NpXmMhyJSzSjolv216tY+Tamil_News_large_1250068(1)
-

“தென் மொழி வடமொழி தெளியக்கற்றாள்
திசை மொழியாம் ஆங்கிலத்தில் புலமை மிக்கான்
மேன்மை மிகு பிரெஞ்சு மொழி விரும்பிக் கொண்டாள்
மேதினியில் இலக்கியத்தில் மேன்மையுள்ளபன்
மொழிகள் பரிந்தொளிரும் சுத்தானந்தபாரதியார்
மெய்ஞானப் பண்பில் மிக்கத்தன்மொழியே
தலைசிறந்த மொழியாமென்று தமிழுக்கே பணி
புரியும் தவசியாளன்”-
என நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை
போற்றியவர்கவியோகி சுத்தானந்த பாரதியார்.

சிவகங்கை சீமையில் 1897 மே 11ல் ஜடாதர ஐயர்,
காமாட்சி தம்பதிக்கு 4வது பிள்ளையாக பிறந்தார்.
அவரை ‘செல்லம்’ என்ற செல்லையா என்றழைத்தனர்.
கவியோகி, கலைஞானி, வித்வ கலா ரத்தினம், இனிய
தமிழ் ஊற்று, முத்தமிழ்காவலர், சித்தர், சக்தி உபாசகர்
தவஞானி என பெயர் பெற்றவர்.

ஞானியருக்கு ஞானியாய், விஞ்ஞானிக்கு விஞ்ஞானியாய்
அன்பருக்கு அன்பராய், கருணை கடலாய், ஆற்றலின்
ஊற்றாய் அருள் பாலித்து, இன்ப முகத்தில் தமது எட்டு
வயதில் மதுரை மீனாட்சி அருளால் சக்தி பெற்று,”
அம்மா பரதேவி தயாபரியேசும்மா பல சில சுமையாக
இரேன் எம்மாத்திர முன் பணியிங்குளதோஅம்மாத்திரம்
பைத்தடி சேர்த்தருள்வாய்”
எனபாடிய பெருமான்.

தமிழை துறக்காத தவஞானி.-இவர் சட்டையின் நிறமோ
காவி.
அற்றது பற்றெனின் உற்றது வீடு- என்ற நெறியைக்
கடைபிடித்தவர்.

எல்லாவற்றையும் துறந்தவர்- தமிழை தவிர.
ஆத்திகம், நாத்திகம்- இரண்டின் பிடிக்குள்ளும்
அகப்படாத உண்மையை கண்டவர்.
வரலாற்று நூலா, மொழி பெயர்ப்பு நவீனமா,
சிறுகதையா, சமூகவியலா, நாவலா, நாடகமா
எத்துறையிலும் இவர் பேனா ஓடாத இடமில்லை.

அன்னைத் தமிழை அலங்கரிப்பதிலேயே ஆர்வம்
கொண்டு வாழ்ந்தவர் கவியோகியார் சுத்தானந்தபாரதி.

மொழிபெயர்ப்பு பாவலன்
இவருக்கு பிரஞ்ச் மொழியில் நல்ல ஞானம் உண்டு.
விக்டர் ‘ஹயூகோ’ எழுதிய பிரசித்தி பெற்ற ‘லேமிசரபின்’
என்ற நூலை ‘ஏழைபடும் பாடு’ என தமிழில் மொழி
பெயர்த்தவர்.

இவரது’இளிச்சவாயன்’ என்ற மொழிப்பெயர்ப்பு மிக
பிரசித்தி பெற்றது. திருக்குறளை எளிய ஆங்கிலத்தில்
எல்லோருக்கும் புரிய மொழி பெயர்த்தார்.

இவரது உரை, கவி, மொழிப்பெயர்ப்பில் ஒரு மிடுக்கை
பார்க்கலாம். விறுவிறுப்பு இருக்கும். எந்த நூலை
படித்தாலும் எளிதில் பதியும். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்
எழுதும் அசுர சக்தி கொண்டவர்.

மேலை நாடுகள் பல சுற்றி,பல நூல், இலக்கியம் படித்து,
தன்மொழியில் தலை சிறந்த காவியம் பாடிய வானம்பாடி.

இவரது 50 ஆயிரம் வரிகளை கொண்ட இலக்கியம்
‘பராசக்தி மகா காவியம்’. புதுச்சேரி அரவிந்த் ஆசிரமத்தில்
30 ஆண்டு மவுனவிரதம் இருந்து இயற்றினார்.
இதற்கு தஞ்சை பல்கலை ராஜராஜன் விருது வழங்கியது.

பல ஆண்டு பாராமல் இருந்த, பராசக்தியை பார்க்கும்
சக்தியாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்., என அப்போது
பாராட்டினார். சிலம்புச் செல்வம், மாயமான் உட்பட
ஆயிரக்கணக்கான நூல்களை எழுதியவர்.

பாமரருக்கும் புரிய, வாழ்வின் அன்றாட வழிநெறிகளை
குறள் வடிவில் ‘யோகசித்தி’ நூலின் மூலம் அளித்த
பன்மொழியாளர் சுத்தானந்தர்.

நகைச்சுவை கவிஞர் இவரது திடீர் நகைச்சுவை
அனைவரையும் சிரிக்க வைக்கும். சுத்தானந்தர்
வாழ்ந்த காலத்தில் சென்னை– மானா மதுரைக்கு கம்பன்
பெயரில் ரயில் இயக்கப்பட்டது. அதில் பயணித்தபோது,
அயர்ந்து தூங்கிய அவர் மானா மதுரையில் இறங்கினார்.

அவரை பார்த்த ஒருவர், சிவகங்கையில் இறங்கவில்லையா
என்றதும், கம்பனில் வந்தது வம்பனாய் மாற்றியது என்றார்.
இது போன்று பேச்சோடு, பேச்சாக நகைச்சுவை
ரத்தினங்களை உதிர்ப்பதில் அவருக்கு நிகர் அவரே.
நாடுகள் பல சுற்றிய அவர் தனது இறுதி காலத்தில்
சிவகங்கை சோழபுரத்தில் 1979ல் துவங்கிய சுபாதேவி என
அழைக்கப்படும் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலய
உயர்நிலை பள்ளி வளாகத்தில் தவக்குடிலில் வாழ்ந்தார்.

மாலையில் ஆசிரியர், மாணவர்களோடு அளவளாவி
வந்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான மே11ல்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கும்.

அவர் 1990 மார்ச்7ல் மறைந்தார். அவரது நினைவு நாள்
ஜோதி விழாவாக கொண்டாப்படும். இவ்விழா பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கு ஆசி வழங்கும் ஆன்மிக
விழாவாகவும் நடக்கும். கிராமப்புற ஏழை குழந்தைகள்
கல்விக்கு வழிகாட்டியாக சுத்தானந்த பாரதியின்
பள்ளியும், அவரது புகழும் பல்லாண்டு காலம் வாழும்.

———————————–
எஸ்.கண்ணப்பன்,தலைமை ஆசிரியர் (ஓய்வு)
சிவகங்கை.

நன்றி- தினமலர்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 7:36 pm

ayyasamy ram wrote:யோகி சுத்தானந்த பாரதிதியார் NpXmMhyJSzSjolv216tY+Tamil_News_large_1250068(1)
-

“தென் மொழி வடமொழி தெளியக்கற்றாள்
திசை மொழியாம் ஆங்கிலத்தில் புலமை மிக்கான்
மேன்மை மிகு பிரெஞ்சு மொழி விரும்பிக் கொண்டாள்
மேதினியில் இலக்கியத்தில் மேன்மையுள்ளபன்
மொழிகள் பரிந்தொளிரும் சுத்தானந்தபாரதியார்
மெய்ஞானப் பண்பில் மிக்கத்தன்மொழியே
தலைசிறந்த மொழியாமென்று தமிழுக்கே பணி
புரியும் தவசியாளன்”-
என நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை
போற்றியவர்கவியோகி சுத்தானந்த பாரதியார்.

சிவகங்கை சீமையில் 1897 மே 11ல் ஜடாதர ஐயர்,
காமாட்சி தம்பதிக்கு 4வது பிள்ளையாக பிறந்தார்.
அவரை ‘செல்லம்’ என்ற செல்லையா என்றழைத்தனர்.
கவியோகி, கலைஞானி, வித்வ கலா ரத்தினம், இனிய
தமிழ் ஊற்று, முத்தமிழ்காவலர், சித்தர், சக்தி உபாசகர்
தவஞானி என பெயர் பெற்றவர்.

ஞானியருக்கு ஞானியாய், விஞ்ஞானிக்கு விஞ்ஞானியாய்
அன்பருக்கு அன்பராய், கருணை கடலாய், ஆற்றலின்
ஊற்றாய் அருள் பாலித்து, இன்ப முகத்தில் தமது எட்டு
வயதில் மதுரை மீனாட்சி அருளால் சக்தி பெற்று,”
அம்மா பரதேவி தயாபரியேசும்மா பல சில சுமையாக
இரேன் எம்மாத்திர முன் பணியிங்குளதோஅம்மாத்திரம்
பைத்தடி சேர்த்தருள்வாய்”
எனபாடிய பெருமான்.

தமிழை துறக்காத தவஞானி.-இவர் சட்டையின் நிறமோ
காவி.
அற்றது பற்றெனின் உற்றது வீடு- என்ற நெறியைக்
கடைபிடித்தவர்.

எல்லாவற்றையும் துறந்தவர்- தமிழை தவிர.
ஆத்திகம், நாத்திகம்- இரண்டின் பிடிக்குள்ளும்
அகப்படாத உண்மையை கண்டவர்.
வரலாற்று நூலா, மொழி பெயர்ப்பு நவீனமா,
சிறுகதையா, சமூகவியலா, நாவலா, நாடகமா
எத்துறையிலும் இவர் பேனா ஓடாத இடமில்லை.

அன்னைத் தமிழை அலங்கரிப்பதிலேயே ஆர்வம்
கொண்டு வாழ்ந்தவர் கவியோகியார் சுத்தானந்தபாரதி.

மொழிபெயர்ப்பு பாவலன்
இவருக்கு பிரஞ்ச் மொழியில் நல்ல ஞானம் உண்டு.
விக்டர் ‘ஹயூகோ’ எழுதிய பிரசித்தி பெற்ற ‘லேமிசரபின்’
என்ற நூலை ‘ஏழைபடும் பாடு’ என தமிழில் மொழி
பெயர்த்தவர்.

இவரது’இளிச்சவாயன்’ என்ற மொழிப்பெயர்ப்பு மிக
பிரசித்தி பெற்றது. திருக்குறளை எளிய ஆங்கிலத்தில்
எல்லோருக்கும் புரிய மொழி பெயர்த்தார்.

இவரது உரை, கவி, மொழிப்பெயர்ப்பில் ஒரு மிடுக்கை
பார்க்கலாம். விறுவிறுப்பு இருக்கும். எந்த நூலை
படித்தாலும் எளிதில் பதியும். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்
எழுதும் அசுர சக்தி கொண்டவர்.

மேலை நாடுகள் பல சுற்றி,பல நூல், இலக்கியம் படித்து,
தன்மொழியில் தலை சிறந்த காவியம் பாடிய வானம்பாடி.

இவரது 50 ஆயிரம் வரிகளை கொண்ட இலக்கியம்
‘பராசக்தி மகா காவியம்’. புதுச்சேரி அரவிந்த் ஆசிரமத்தில்
30 ஆண்டு மவுனவிரதம் இருந்து இயற்றினார்.
இதற்கு தஞ்சை பல்கலை ராஜராஜன் விருது வழங்கியது.

பல ஆண்டு பாராமல் இருந்த, பராசக்தியை பார்க்கும்
சக்தியாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்., என அப்போது
பாராட்டினார். சிலம்புச் செல்வம், மாயமான் உட்பட
ஆயிரக்கணக்கான நூல்களை எழுதியவர்.

பாமரருக்கும் புரிய, வாழ்வின் அன்றாட வழிநெறிகளை
குறள் வடிவில் ‘யோகசித்தி’ நூலின் மூலம் அளித்த
பன்மொழியாளர் சுத்தானந்தர்.

நகைச்சுவை கவிஞர் இவரது திடீர் நகைச்சுவை
அனைவரையும் சிரிக்க வைக்கும். சுத்தானந்தர்
வாழ்ந்த காலத்தில் சென்னை– மானா மதுரைக்கு கம்பன்
பெயரில் ரயில் இயக்கப்பட்டது. அதில் பயணித்தபோது,
அயர்ந்து தூங்கிய அவர் மானா மதுரையில் இறங்கினார்.

அவரை பார்த்த ஒருவர், சிவகங்கையில் இறங்கவில்லையா
என்றதும், கம்பனில் வந்தது வம்பனாய் மாற்றியது என்றார்.
இது போன்று பேச்சோடு, பேச்சாக நகைச்சுவை
ரத்தினங்களை உதிர்ப்பதில் அவருக்கு நிகர் அவரே.
நாடுகள் பல சுற்றிய அவர் தனது இறுதி காலத்தில்
சிவகங்கை சோழபுரத்தில் 1979ல் துவங்கிய சுபாதேவி என
அழைக்கப்படும் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலய
உயர்நிலை பள்ளி வளாகத்தில் தவக்குடிலில் வாழ்ந்தார்.

மாலையில் ஆசிரியர், மாணவர்களோடு அளவளாவி
வந்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான மே11ல்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கும்.

அவர் 1990 மார்ச்7ல் மறைந்தார். அவரது நினைவு நாள்
ஜோதி விழாவாக கொண்டாப்படும். இவ்விழா பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கு ஆசி வழங்கும் ஆன்மிக
விழாவாகவும் நடக்கும். கிராமப்புற ஏழை குழந்தைகள்
கல்விக்கு வழிகாட்டியாக சுத்தானந்த பாரதியின்
பள்ளியும், அவரது புகழும் பல்லாண்டு காலம் வாழும்.

———————————–
எஸ்.கண்ணப்பன்,தலைமை ஆசிரியர் (ஓய்வு)
சிவகங்கை.

நன்றி- தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1159540
மிகவும் நன்று



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக