Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 10:58 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:56 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm
» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm
» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm
» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am
» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am
» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am
» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am
» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am
» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
mini | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
E KUMARAN | ||||
King rafi |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Barushree | ||||
E KUMARAN |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாம் அவர்களின் சொத்துக்கள்
5 posters
Page 1 of 1
கலாம் அவர்களின் சொத்துக்கள்
கலாம் அவர்களின் சொத்துக்கள்
அப்துல் கலாம் விட்டுச்சென்ற உடைமைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
புத்தகங்கள் -2500
கை கடிகாரம் -1
முழுகை சட்டை -6
கால் சட்டை -4
சூட் - 3
ஷூ - 1 ஜோடி
சொந்தமாக டிவி, பிரிட்ஜ், ஏசி, கார் எதுவும் வைத்துக் கொள்ள வில்லை. வானொலி கேட்பார் மற்றும் செய்தித் தாள் படிப்பார்.
50 ஆண்டுகள் பொதுவாழ்வில் வாழ்ந்த ஒரு மனிதரின் மறுபக்கம்தான் இவை. அவர் ஏழ்மையில் வாழவில்லை, ஆடம்பரத்திலும் திளைக்க வில்லை, குறைந்தபட்சம் என்ன இருந்தால் போதுமோ அப்படி வாழ்ந்தார். தன் ஓய்வூதியம் மற்றும் தான் எழுதிய நூல் ராயல்ட்யிலும் ஜீவனம் நடத்தினார். புத்தகம் என்ற பெயரில் வேறு எதாவது பொருட்கள் பரிசாக வரும் பட்சத்தில் அதை பதிவு செய்து அரசாங்க கருவூலத்திற்கு அனுப்பி விடுவார். தன்னுடைய சேமிப்பிலிருந்து நிறைய தான தர்மங்களும், தேர்ந்தெடுத்த அறக் கட்டளைகளுக்கு கொடையளித்தார்.
பதவியில் இருந்தபோது பெற்ற வருமானத்தில் பாதியும், பிறகு ஒய்வூதியத்திலும் ஒரு பாதி, தன் அண்ணன் குடும்பத்திற்கு அனுப்பி கொண்டிருந்தார். அடுத்த ஆண்டு தன் மூத்த அண்ணனின் 100வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று விரும்பியவர். கர்மவீரரை மிஞ்சும் ஒருவரை நாம் கண்டுள்ளோம், அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்று பெருமை கொள்ளலாம்
மின்னஞ்சல் தகவல்
ரமணியன்
அப்துல் கலாம் விட்டுச்சென்ற உடைமைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
புத்தகங்கள் -2500
கை கடிகாரம் -1
முழுகை சட்டை -6
கால் சட்டை -4
சூட் - 3
ஷூ - 1 ஜோடி
சொந்தமாக டிவி, பிரிட்ஜ், ஏசி, கார் எதுவும் வைத்துக் கொள்ள வில்லை. வானொலி கேட்பார் மற்றும் செய்தித் தாள் படிப்பார்.
50 ஆண்டுகள் பொதுவாழ்வில் வாழ்ந்த ஒரு மனிதரின் மறுபக்கம்தான் இவை. அவர் ஏழ்மையில் வாழவில்லை, ஆடம்பரத்திலும் திளைக்க வில்லை, குறைந்தபட்சம் என்ன இருந்தால் போதுமோ அப்படி வாழ்ந்தார். தன் ஓய்வூதியம் மற்றும் தான் எழுதிய நூல் ராயல்ட்யிலும் ஜீவனம் நடத்தினார். புத்தகம் என்ற பெயரில் வேறு எதாவது பொருட்கள் பரிசாக வரும் பட்சத்தில் அதை பதிவு செய்து அரசாங்க கருவூலத்திற்கு அனுப்பி விடுவார். தன்னுடைய சேமிப்பிலிருந்து நிறைய தான தர்மங்களும், தேர்ந்தெடுத்த அறக் கட்டளைகளுக்கு கொடையளித்தார்.
பதவியில் இருந்தபோது பெற்ற வருமானத்தில் பாதியும், பிறகு ஒய்வூதியத்திலும் ஒரு பாதி, தன் அண்ணன் குடும்பத்திற்கு அனுப்பி கொண்டிருந்தார். அடுத்த ஆண்டு தன் மூத்த அண்ணனின் 100வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று விரும்பியவர். கர்மவீரரை மிஞ்சும் ஒருவரை நாம் கண்டுள்ளோம், அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்று பெருமை கொள்ளலாம்
மின்னஞ்சல் தகவல்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010
Re: கலாம் அவர்களின் சொத்துக்கள்
நாம் நமக்கு முன்னர் வாழ்ந்த விவேகாநந்தர் அவர்களைப் பற்றி படித்தும்
கேட்டும் இந்தியர் என்பதில் பெருமைப்படுவதைப் போல இனி இவர் காலத்தில்
நாம் வாழ்ந்தோம் என்றும் இவர் காலத்தின் தமிழன் என்றும் பெருமைப்பட்டுக்
கொள்ளலாம்.
கேட்டும் இந்தியர் என்பதில் பெருமைப்படுவதைப் போல இனி இவர் காலத்தில்
நாம் வாழ்ந்தோம் என்றும் இவர் காலத்தின் தமிழன் என்றும் பெருமைப்பட்டுக்
கொள்ளலாம்.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: கலாம் அவர்களின் சொத்துக்கள்
இதை இக்கால அரசியல்வாதிகள் , குறிப்பாக தமிழகத்து அரசியல் வாதிகள் படிக்கவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கலாம் அவர்களின் சொத்துக்கள்
இது தெரியாமலா அரசியல் செய்கிறார்கள். குடும்பம் குழந்தை என இருப்பவர்களோடு
இது இல்லாமல் இருப்பவர் செய்யும் ஊழல் தான் போட்டி போடுகிறது.
இது இல்லாமல் இருப்பவர் செய்யும் ஊழல் தான் போட்டி போடுகிறது.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Similar topics
» அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
» Dr. A.P.J.அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோள்!
» அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள்
» சொத்துக்கள் வாங்க போகிறிர்களா ?
» கலைஞர் சொத்துக்கள் ஒரு காணொளி
» Dr. A.P.J.அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோள்!
» அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள்
» சொத்துக்கள் வாங்க போகிறிர்களா ?
» கலைஞர் சொத்துக்கள் ஒரு காணொளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|