புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 26, 2024 9:32 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_m10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_m10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10 
11 Posts - 27%
mohamed nizamudeen
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_m10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_m10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10 
448 Posts - 55%
heezulia
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_m10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10 
312 Posts - 38%
mohamed nizamudeen
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_m10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10 
26 Posts - 3%
prajai
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_m10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_m10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_m10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_m10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10 
4 Posts - 0%
mini
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_m10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10 
4 Posts - 0%
vista
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_m10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_m10செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 11, 2015 11:55 pm

செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் FdZUxQtPROy0CA89RsRA+kanchi_2503854g

காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் ஒன்றியம் பாலேஸ்வரம் கிராமத் தில் செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் எனும் பெயரில் இயங்கி வரும் கருணை இல்லம் மீது, அந்த பகுதி மக்கள் பல்வேறு புகார்களை தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உத்திர மேரூர் ஒன்றியம் பாலேஸ்வரம் கிராமத்தில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் கருணை இல்லம். கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த இல்லத்தில் 180 முதியவர்கள், 15 பணி யாளர்கள் இருப்பதாக சொல் கிறார் அங்கு பணிபுரியும் திண்டுக் கல்லைச் சேர்ந்த ஆறுமுகம். மிகப் பிரமாண்டமான கட்டிடங் களில் இயங்கும் அந்த இல்லத்தின் செயல்பாடுகளை அறிந்துக்கொள்ள நேரில் சென் றோம். அங்குள்ள பணியாளர்கள் இல்லத்தில் நடக்கும் விஷயங் களை தெரிவிக்கவோ, நேரில் சுற்றிக் காட்டவோ மறுத்துவிட்டனர்.

இந்தக் கருணை இல்லத்தின் அருகே உள்ள நிலத்தின் சொந்தக் காரரான ஏழுமலை ’தி இந்து’விடம் கூறியதாவது. “இந்தக் கருணை இல்லத்தில் அடிக்கடி நிறையப் பேர் இறந்துபோய்விடுகின்றனர். அவர்களை புதைப்பதோ, எரிப்பதோ கிடையாது. ஒரு அறை கட்டி அதில் சடலத்தை போட்டுவிடுகிறார்கள். அங்கே சடலத்தின் சதைகள் அழுகி மண்ணில் சேர்ந்துவிடுகின்றன. இதனால் இந்தப் பகுதி மண் நாசமடைவதுடன் நிலத்தடி நீரும் கெட்டுவிடுகிறது. மேலும் இதனால் இந்தப் பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதனால் எனது பசு மாடு ஒன்று இறந்துவிட்டது. எங்கள் ஊருக்குக் குடிநீர் வழங்கும் 3 கிணறுகளில் குடிநீரும் கெட்டுவிட்டது. சடலங்களை போட்டு வைக்கும் அறையில் இருந்து சேகரிக்கப்படும் மனித எலும்புகளை நல்ல விலைக்கு விற்பனை செய்வதாகவும் சொல் கிறார்கள்” என்றார்.

பாலேஸ்வரம் கிராம மக்கள் இந்த இல்லத்தைப் பற்றி குறிப் பிடும்போது “சுமார் 60 வயதான மயில்சாமி என்கிற ஆதரவற்றவர் எங்கள் ஊரில் கிடைப்பதை சாப்பிட்டு வசித்து வந்தார். அவருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் இங்குள்ள சிலர் அவரை இந்தக் கருணை இல்லத்தில் சேர்த்தனர். அங்கு சேர்த்த 3-வது நாளில் அவர் இறந்துவிட்டதாகவும், அவரை அடக்கம் செய்துவிட்டதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். நல்ல உடல்வாகு கொண்ட மயில் சாமி அங்கு சேர்க்கப்பட்ட 3 நாளில் இறந்தது மர்மமாகவே உள்ளது. இங்குள்ள முதியவர்களுக்கு சரியான உணவு வழங்குவதில்லை. அதனாலேயே பலர் சீக்கிரம் இறந்துவிடுகின்றனர்” என்றனர்

இது குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் சற்குணா கூறும்போது, ‘’இந்தக் கருணை இல்லம் மீது பல்வேறு புகார்கள் வந்ததன்பேரில் வருவாய், மருத்துவம், சமூக நலம், காவல்துறையினர் அடங்கிய 4 பேர் கொண்ட ஒரு குழுவை ஆட்சியர் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டபோது சடலங்களை புதைப்பதில் பல்வேறு சந்தேகங் கள் எழுந்தது. இந்த இல்லத்தில் சில ஆவணங்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து நான் அறிக்கை சமர்பித்துவிட்டேன்’’ என்றார்.

இந்தக் கருணை இல்லத்தின் இயக்குநர் தாமஸ் ‘தி இந்து’-விடம் கூறும்போது,” நாங்கள் நடத்துவது இறக்கும்தறுவாயில் உள்ளவர்களுக்கான கருணை இல்லம். அதனால் இங்கு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இறந்தவர்களை கல்லறை கட்டி அடக்கம் செய்ய இடம் போதாது என்பதாலும், ரோமானிய காலத்து அறிவியல் முறையில் சடலத்தை மக்கச் செய்கிறோம். மேலும் எலும்புகளை சேகரித்து விற்பனை செய்வதாகச் சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. அதில் சிறிதும் உண்மையில்லை.

இதுபோல் சடலங்களை அழிக்க காவல்துறையின் அனுமதி பெற்றுள்ளோம். இப்படி சடலங்களை மக்கச் செய்வ தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் தயாராக இருக்கிறோம்.

புகார்கள் வந்ததன்பேரில் வருவாய், மருத்துவம், சமூக நலம், காவல்துறையினர் அடங்கிய 4 பேர் கொண்ட ஒரு குழுவை ஆட்சியர் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். (நன்றி-திஹிண்டு தமிழ்)

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 12, 2015 2:53 am

கொடுமை .... கொடுமை ... இந்த செய்தி உண்மைதானா ? பயங்கரம் ...
//இந்தக் கருணை இல்லத்தின் அருகே உள்ள நிலத்தின் சொந்தக் காரரான ஏழுமலை ’தி இந்து’விடம் கூறியதாவது. “இந்தக் கருணை இல்லத்தில் அடிக்கடி நிறையப் பேர் இறந்துபோய்விடுகின்றனர். அவர்களை புதைப்பதோ, எரிப்பதோ கிடையாது. ஒரு அறை கட்டி அதில் சடலத்தை போட்டுவிடுகிறார்கள். அங்கே சடலத்தின் சதைகள் அழுகி மண்ணில் சேர்ந்துவிடுகின்றன. இதனால் இந்தப் பகுதி மண் நாசமடைவதுடன் நிலத்தடி நீரும் கெட்டுவிடுகிறது. மேலும் இதனால் இந்தப் பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதனால் எனது பசு மாடு ஒன்று இறந்துவிட்டது. எங்கள் ஊருக்குக் குடிநீர் வழங்கும் 3 கிணறுகளில் குடிநீரும் கெட்டுவிட்டது. சடலங்களை போட்டு வைக்கும் அறையில் இருந்து சேகரிக்கப்படும் மனித எலும்புகளை நல்ல விலைக்கு விற்பனை செய்வதாகவும் சொல் கிறார்கள்” என்றார்.//

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மனித எலும்பை விற்பார்களா ? ......

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83790
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 12, 2015 6:03 am

ரோமானிய காலத்து அறிவியல் முறையில் சடலத்தை மக்கச் செய்கிறோம்....!!
-
அநியாயம் அநியாயம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக