புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவணி மாத பலன்கள் :)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மேஷம்
18.8.2015 முதல் 17.9.2015 வரை
கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்பவர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 5ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் மனக்குழப்பம் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளும் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களை விரும்பிய பாடப் பிரிவில் சேர்ப்பீர்கள். குரு 5ம் வீட்டில் வலுவாக நிற்பதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி, கல்யாணம், காது குத்து, கிரகப் பிரவேசங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.
வாகனவசதி பெருகும். ஆகஸ்ட் 21ம் தேதி வரை புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய சிந்தனைகள் தோன்றும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். 22ம் தேதி முதல் புதன் 6ம் வீட்டில் மறைவதால் சின்னச் சின்ன எதிர்ப்புகள், யூரினரி இன்ஃபெக்சன், நரம்புக் கோளாறு வந்து நீங்கும்.செவ்வாய் 4ம் வீட்டில் நிற்பதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். தாய்வழிச் சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். புது வேலை அமையும். 7ம் வீட்டில் வக்ரச்சனி நிற்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்தப் பாருங்கள்.
அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கன்னிப் பெண்களே! முகப்பரு, தேமல் நீங்கி முகம் ஜொலிக்கும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள்.
மாணவர்களே! நினைவாற்றல் கூடும். மதிப்பெண் உயரும்.
வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தை கண்டறிந்து நீக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். பிரபலமானவர்களை பயன்படுத்தி விளம்பரம் செய்து கூடுதல் லாபமடைவீர்கள். கம்ப்யூட்டர், செல்போன், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும்.
உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்களுக்காக மேலதிகாரிகளிடம் பரிந்துப் பேசுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
கலைத்துறையினர்களே! சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள்.
விவசாயிகளே! அரசாங்க சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். நிலத்தில் நீர்வசதி பெருகும். திடீர் திருப்பங்களும், யோகங்களும் நிறைந்த மாதமிது.
ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 18, 19, 20, 21, 28, 29, 30, செப்டம்பர்: 5, 6, 7, 8, 15, 16, 17.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 22 நண்பகல் 12 மணிமுதல் 23 மற்றும் 24 இரவு 8 மணிவரை வாகனங்களில் செல்லும்போது வேகத்தை குறைத்துச் செல்லுங்கள்.
பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சூரியனார் கோயிலில் அருளும் சூரியபகவானை தரிசித்து வாருங்கள். தந்தையில்லாத குழந்தைகளுக்கு உதவுங்கள்.
மேஷம்
18.8.2015 முதல் 17.9.2015 வரை
கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்பவர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 5ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் மனக்குழப்பம் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளும் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களை விரும்பிய பாடப் பிரிவில் சேர்ப்பீர்கள். குரு 5ம் வீட்டில் வலுவாக நிற்பதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி, கல்யாணம், காது குத்து, கிரகப் பிரவேசங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.
வாகனவசதி பெருகும். ஆகஸ்ட் 21ம் தேதி வரை புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய சிந்தனைகள் தோன்றும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். 22ம் தேதி முதல் புதன் 6ம் வீட்டில் மறைவதால் சின்னச் சின்ன எதிர்ப்புகள், யூரினரி இன்ஃபெக்சன், நரம்புக் கோளாறு வந்து நீங்கும்.செவ்வாய் 4ம் வீட்டில் நிற்பதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். தாய்வழிச் சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். புது வேலை அமையும். 7ம் வீட்டில் வக்ரச்சனி நிற்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்தப் பாருங்கள்.
அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கன்னிப் பெண்களே! முகப்பரு, தேமல் நீங்கி முகம் ஜொலிக்கும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள்.
மாணவர்களே! நினைவாற்றல் கூடும். மதிப்பெண் உயரும்.
வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தை கண்டறிந்து நீக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். பிரபலமானவர்களை பயன்படுத்தி விளம்பரம் செய்து கூடுதல் லாபமடைவீர்கள். கம்ப்யூட்டர், செல்போன், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும்.
உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்களுக்காக மேலதிகாரிகளிடம் பரிந்துப் பேசுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
கலைத்துறையினர்களே! சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள்.
விவசாயிகளே! அரசாங்க சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். நிலத்தில் நீர்வசதி பெருகும். திடீர் திருப்பங்களும், யோகங்களும் நிறைந்த மாதமிது.
ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 18, 19, 20, 21, 28, 29, 30, செப்டம்பர்: 5, 6, 7, 8, 15, 16, 17.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 22 நண்பகல் 12 மணிமுதல் 23 மற்றும் 24 இரவு 8 மணிவரை வாகனங்களில் செல்லும்போது வேகத்தை குறைத்துச் செல்லுங்கள்.
பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சூரியனார் கோயிலில் அருளும் சூரியபகவானை தரிசித்து வாருங்கள். தந்தையில்லாத குழந்தைகளுக்கு உதவுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கும்பம்
18.8.2015 முதல் 17.9.2015 வரை
எதிரிக்கும் நல்லதே நினைக்கும் மனசு படைத்த நீங்கள், எப்போதும் ஒற்றுமை உணர்வுக்கு உரம் அளிப்பவர்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். ராசிநாத சனி சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிட்டும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மனஇறுக்கம் நீங்கும். உங்களை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு தள்ளி நின்றார்களே! இனி வலிய வந்து பேசுவார்கள். நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். செவ்வாய் 6ம் வீட்டில் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும்.
சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். சகோதர, சகோதரிகளுடன் மனத்தாங்கல் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகுவலி வந்துசெல்லும். ஆகஸ்ட் 25 முதல் சுக்கிரன் 6ல் மறைவதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, மனைவிவழியில் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியில் பேச வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். 7ம் வீட்டில் குரு தொடர்வதால் செல்வம், செல்வாக்கு கூடும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
அரசியல்வாதிகளே! தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மாணவர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள்.
வியாபாரிகளே! வியாபாரத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் மூலம் லாபம் வரும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.
உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த வகையில் இடமாற்றமும் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் ஓயும்.
கலைத்துறையினரே! உங்கள் படைப்பு களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவசாயிகளே! மாற்றுப் பயிரால் லாபமடைவீர்கள். பழுதான பம்புசெட்டை மாற்றுவீர்கள். சகிப்புத்தன்மை தேவைப்படும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 22, 23, 24, 25, 26, செப்டம்பர் 1, 2, 4, 5, 9, 10, 17.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 18, 19 மற்றும் செப்டம்பர் 14, 15 மற்றும் 16ம் தேதி காலை 9 மணிவரை கூட்டுத் தொழில் எதிலும் கையெழுத்திட வேண்டாம்.
பரிகாரம்: கும்பகோணத்தில் அருளும் கும்பேஸ்வரரை தரிசித்து வாருங்கள். சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள்.
18.8.2015 முதல் 17.9.2015 வரை
எதிரிக்கும் நல்லதே நினைக்கும் மனசு படைத்த நீங்கள், எப்போதும் ஒற்றுமை உணர்வுக்கு உரம் அளிப்பவர்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். ராசிநாத சனி சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிட்டும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மனஇறுக்கம் நீங்கும். உங்களை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு தள்ளி நின்றார்களே! இனி வலிய வந்து பேசுவார்கள். நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். செவ்வாய் 6ம் வீட்டில் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும்.
சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். சகோதர, சகோதரிகளுடன் மனத்தாங்கல் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகுவலி வந்துசெல்லும். ஆகஸ்ட் 25 முதல் சுக்கிரன் 6ல் மறைவதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, மனைவிவழியில் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியில் பேச வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். 7ம் வீட்டில் குரு தொடர்வதால் செல்வம், செல்வாக்கு கூடும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
அரசியல்வாதிகளே! தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மாணவர்களே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள்.
வியாபாரிகளே! வியாபாரத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் மூலம் லாபம் வரும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.
உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த வகையில் இடமாற்றமும் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் ஓயும்.
கலைத்துறையினரே! உங்கள் படைப்பு களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவசாயிகளே! மாற்றுப் பயிரால் லாபமடைவீர்கள். பழுதான பம்புசெட்டை மாற்றுவீர்கள். சகிப்புத்தன்மை தேவைப்படும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 22, 23, 24, 25, 26, செப்டம்பர் 1, 2, 4, 5, 9, 10, 17.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 18, 19 மற்றும் செப்டம்பர் 14, 15 மற்றும் 16ம் தேதி காலை 9 மணிவரை கூட்டுத் தொழில் எதிலும் கையெழுத்திட வேண்டாம்.
பரிகாரம்: கும்பகோணத்தில் அருளும் கும்பேஸ்வரரை தரிசித்து வாருங்கள். சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மீனம்
18.8.2015 முதல் 17.9.2015 வரை
செயற்கரிய செயல்களை செய்து முடித்தாலும் சிம்மாசனத்தை விரும்பாத நீங்கள், ஏட்டறிவுடன், பட்டறிவும் உள்ளவர்கள். சூரியன் 6ம் வீட்டில் வலுவாக நுழைந்திருப்பதால் உங்களின் செல்வாக்கு, புகழ் கூடும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்ப்புகள் அடங்கும். வீடு கட்டத் தொடங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் குரு 6வது வீட்டிலேயே மறைந்து கேதுவுடன் நிற்பதால் சின்ன சின்ன வேலைகளையும் ரெண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.
சில நேரங்களில் அலுத்துக் கொள்வீர்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆகஸ்ட் 25 முதல் சுக்கிரன் 5ல் நிற்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி, கல்யாணம், காதுகுத்து, கிரகப் பிரவேசங்களில் முதல் மரியாதை கிடைக்கும். வாகன வசதி பெருகும் செவ்வாய் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் சின்னச் சின்ன மனவருத்தங்கள் வரும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். நெருக்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது.
அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
கன்னிப்பெண்களே! உங்களின் புதுத் திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள்.
மாணவர்களே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். நவீன யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தை பெருக்குவீர்கள். முரண்டு பிடித்த வேலையாட்கள் திருந்தி கச்சிதமாக வேலையை முடிப்பார்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். புரோக்கரேஜ், பதிப்பகம், துரித உணவு வகைகளால் லாபம் பெறுவீர்கள்.
உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். ஆனாலும், கடினமான உழைப்பால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள்.
கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உங்களின் படைப்புகள் பரவலாகப் பேசப்படும்.
விவசாயிகளே! நவீனரக விதைகளை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்த பாருங்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 18, 25, 26, 27, 28 செப்டம்பர் 3, 5, 7, 8, 11, 12, 13, 15.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 20, 21 மற்றும் 22ந் தேதி நண்பகல் 12 மணி வரை மற்றும் செப்டம்பர் 16ம் தேதி காலை 9 மணிமுதல் 17 வரையிலும் புதிய தொழில் முயற்சி எதிலும் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
நன்றி தினகரன்
ராசிபலன்கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
18.8.2015 முதல் 17.9.2015 வரை
செயற்கரிய செயல்களை செய்து முடித்தாலும் சிம்மாசனத்தை விரும்பாத நீங்கள், ஏட்டறிவுடன், பட்டறிவும் உள்ளவர்கள். சூரியன் 6ம் வீட்டில் வலுவாக நுழைந்திருப்பதால் உங்களின் செல்வாக்கு, புகழ் கூடும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்ப்புகள் அடங்கும். வீடு கட்டத் தொடங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் குரு 6வது வீட்டிலேயே மறைந்து கேதுவுடன் நிற்பதால் சின்ன சின்ன வேலைகளையும் ரெண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.
சில நேரங்களில் அலுத்துக் கொள்வீர்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆகஸ்ட் 25 முதல் சுக்கிரன் 5ல் நிற்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி, கல்யாணம், காதுகுத்து, கிரகப் பிரவேசங்களில் முதல் மரியாதை கிடைக்கும். வாகன வசதி பெருகும் செவ்வாய் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் சின்னச் சின்ன மனவருத்தங்கள் வரும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். நெருக்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது.
அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
கன்னிப்பெண்களே! உங்களின் புதுத் திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள்.
மாணவர்களே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். நவீன யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தை பெருக்குவீர்கள். முரண்டு பிடித்த வேலையாட்கள் திருந்தி கச்சிதமாக வேலையை முடிப்பார்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். புரோக்கரேஜ், பதிப்பகம், துரித உணவு வகைகளால் லாபம் பெறுவீர்கள்.
உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். ஆனாலும், கடினமான உழைப்பால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள்.
கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உங்களின் படைப்புகள் பரவலாகப் பேசப்படும்.
விவசாயிகளே! நவீனரக விதைகளை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்த பாருங்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 18, 25, 26, 27, 28 செப்டம்பர் 3, 5, 7, 8, 11, 12, 13, 15.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 20, 21 மற்றும் 22ந் தேதி நண்பகல் 12 மணி வரை மற்றும் செப்டம்பர் 16ம் தேதி காலை 9 மணிமுதல் 17 வரையிலும் புதிய தொழில் முயற்சி எதிலும் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
நன்றி தினகரன்
ராசிபலன்கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
-
பலன்கள் பலருக்கு பொருந்தி வரக்கூடும்...
-
எனது சகலர் ஜோதிடத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவர்.
அவரது மகனுக்கு
திருமணம் செய்யலாமா என ஜோதிட வார பத்திரிகையில்
எழுதி வரும் ஜோதிடரை கேட்டுவிட்டு
அந்த ஜோதிடர் தரும் பதிலை எதிர்நோக்கி அந்த வார இதழை
ஓராண்டாக வாங்கி வருகிறார்....
-
இன்னும் பதில் வரவில்லை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156829ayyasamy ram wrote:
-
பலன்கள் பலருக்கு பொருந்தி வரக்கூடும்...
-
எனது சகலர் ஜோதிடத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவர்.
அவரது மகனுக்கு
திருமணம் செய்யலாமா என ஜோதிட வார பத்திரிகையில்
எழுதி வரும் ஜோதிடரை கேட்டுவிட்டு
அந்த ஜோதிடர் தரும் பதிலை எதிர்நோக்கி அந்த வார இதழை
ஓராண்டாக வாங்கி வருகிறார்....
-
இன்னும் பதில் வரவில்லை...
அவங்களை எல்லாம் appont ment வாங்கிக்கிண்டு போய் பார்க்கணும்..............நிறைய தக்ஷனை வைக்கணும் அண்ணா, வெறுமன மெயில் அல்லது லெட்டெர் போட்டால் கண்டுக்க மாட்டாங்க
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156829ayyasamy ram wrote:
-
பலன்கள் பலருக்கு பொருந்தி வரக்கூடும்...
-
எனது சகலர் ஜோதிடத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவர்.
அவரது மகனுக்கு
திருமணம் செய்யலாமா என ஜோதிட வார பத்திரிகையில்
எழுதி வரும் ஜோதிடரை கேட்டுவிட்டு
அந்த ஜோதிடர் தரும் பதிலை எதிர்நோக்கி அந்த வார இதழை
ஓராண்டாக வாங்கி வருகிறார்....
-
இன்னும் பதில் வரவில்லை...
இவர் ஓராண்டாக பதிலுக்கு காத்திருக்கிறார் . அங்கே பாவம் பையனும் காத்திருக்கிறார் ....
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|