புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சும்மா  - Page 3 Poll_c10சும்மா  - Page 3 Poll_m10சும்மா  - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சும்மா  - Page 3 Poll_c10சும்மா  - Page 3 Poll_m10சும்மா  - Page 3 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சும்மா  - Page 3 Poll_c10சும்மா  - Page 3 Poll_m10சும்மா  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சும்மா  - Page 3 Poll_c10சும்மா  - Page 3 Poll_m10சும்மா  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சும்மா  - Page 3 Poll_c10சும்மா  - Page 3 Poll_m10சும்மா  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சும்மா  - Page 3 Poll_c10சும்மா  - Page 3 Poll_m10சும்மா  - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சும்மா  - Page 3 Poll_c10சும்மா  - Page 3 Poll_m10சும்மா  - Page 3 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சும்மா  - Page 3 Poll_c10சும்மா  - Page 3 Poll_m10சும்மா  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சும்மா  - Page 3 Poll_c10சும்மா  - Page 3 Poll_m10சும்மா  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சும்மா  - Page 3 Poll_c10சும்மா  - Page 3 Poll_m10சும்மா  - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2015 10:15 pm

First topic message reminder :

வாசலில் நிழலாடியது. யாரென்று பார்த்தேன். பக்கத்துத்தெரு பத்மநாபன் கையில் ஒரு பையுடன் நின்றுகொண்டு இருந்தார்.

" வாங்க! பத்மநாபன்! என்ன இவ்வளவு தூரம்?"

" ஒண்ணுமில்ல சார்! சும்மா உங்கள பாத்துட்டுப் போலாம்ணு வந்தேன் "

" அதென்ன கையில பை ?"

" பெரியவங்களைப் பார்க்கப் போகும்போது சும்மா கைய வீசிக்கிட்டுப் போகக்கூடாது. ஏதாவது பழங்கள் வாங்கிக்கிட்டுப் போ! " ன்னு அப்பா சொன்னார்.அதான் ஆப்பிள் வாங்கியாந்தேன்." என்று சொல்லிவிட்டுப் பையிலிருந்த பழங்களை எடுத்து மேஜையின் மீது வைத்தார்.மொத்தம் 13 பழங்கள் இருந்தன.

" அதென்ன 13 பழங்கள் ! இது என்ன கணக்கு ? " என்று கேட்டேன்.

" சார்! நான் ஒரு டஜன் பழங்கள் தான் வாங்கினேன்; கடைக்காரன் ஒரு பழத்தை சும்மா கொடுத்தான்."

சிறிதுநேரம் பேசியபின் நான் பத்மநாபனைப் பார்த்து," அது சரி ! பத்மநாபன்! என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்தீர்கள்? "

" நீங்கள் வேலை பார்க்கும் கல்லூரியில் ஏதாவது வேலை காலியாக உள்ளதா? என் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா ? "

" பத்மநாபன்! இப்ப நீங்க என்ன வேலை செய்றீங்க ?"

" சும்மாத்தான் இருக்கேன் சார்! "

' சும்மாவா இருக்குறீங்க? உழைக்கவேண்டிய வயசுல இப்படி சும்மா வீட்டுல உக்காந்து இருக்கலாமா? " Idleness is Devil's mind " ன்னு இங்கிலிஷ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க! அதாவது சோம்பேறிகளின் உள்ளம் சாத்தானின் புகலிடம். கோவிச்சுக்காதீங்க! சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்."

அப்பொழுது வாசலில் என்மனைவி பத்மா யாருடனோ சண்டை போட்டுக்கொண்டு இருந்தாள். அவள் வந்தவுடன்,

" பத்மா! யாருடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாய் ? "

காலையில பிச்சைக்காரனுக்கு நாலு இட்லி கொடுத்தேன். இப்ப மறுபடியும் சாப்பாட்டுக்கு வந்திட்டான்! நாலு வீட்ல போய் கேட்க வேண்டியதுதானே! சும்மா சும்மா ஒரே வீட்டுக்கு வந்தா பிச்சைக்கேட்பாங்க? அதான் சத்தம் போட்டு அனுப்பினேன்." என்று சொன்னாள்.

இதைக்கேட்டவுடன் என் மனதில் தோன்றிய எண்ணம்.


செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மாயிரு சொல் லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?ஆனா எனக்குத்தான் " சும்மா " என்ற சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை..


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 12:45 am

shobana sahas wrote:யாரும் இல்லாமல் அதாவது யாரும் நிகழ் நிலையில் இல்லாமல் பத்தி போடுவது சுவாரசியமே இல்லை அம்மா ... நாம் போடும் பதிவுக்கு பதில் யாரவது என்ன போடுவார்கள் என்பதே நல்ல உற்சாகத்தை தருகிறது அம்மா .. அதனால் எனக்கு புரிகிறது அம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1157719


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் அதனால் தான் இன்று 'கதை ' அடிக்காமல், உங்களுடன்....'கதை' அடித்துக்கொண்டு இருக்கேன் ஜாலி ஜாலி; )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 17, 2015 12:46 am

krishnaamma wrote:
shobana sahas wrote:யாரும் இல்லாமல் அதாவது யாரும் நிகழ் நிலையில் இல்லாமல் பத்தி போடுவது சுவாரசியமே இல்லை அம்மா ... நாம் போடும் பதிவுக்கு பதில் யாரவது என்ன போடுவார்கள் என்பதே நல்ல உற்சாகத்தை தருகிறது அம்மா .. அதனால் எனக்கு புரிகிறது அம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1157719


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் அதனால் தான் இன்று 'கதை ' அடிக்காமல், உங்களுடன்....'கதை' அடித்துக்கொண்டு இருக்கேன் ஜாலி ஜாலி; )
மேற்கோள் செய்த பதிவு: 1157722
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 12:54 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:யாரும் இல்லாமல் அதாவது யாரும் நிகழ் நிலையில் இல்லாமல் பத்தி போடுவது சுவாரசியமே இல்லை அம்மா ... நாம் போடும் பதிவுக்கு பதில் யாரவது என்ன போடுவார்கள் என்பதே நல்ல உற்சாகத்தை தருகிறது அம்மா .. அதனால் எனக்கு புரிகிறது அம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1157719


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் அதனால் தான் இன்று 'கதை ' அடிக்காமல், உங்களுடன்....'கதை' அடித்துக்கொண்டு இருக்கேன் ஜாலி ஜாலி; )
மேற்கோள் செய்த பதிவு: 1157722
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1157724

லஞ்ச் ஆச்சா?....இன்று ஆடிப்பூரம் ஆச்சே?...சக்கரை பொங்கல் பண்ணும் வழக்கம் உண்டா ஷோபனா? ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 17, 2015 1:02 am

அப்படி யா அம்மா ? அந்த பழக்கம் புக்காத்துல இல்ல அம்மா . இருந்தா என் மாமியார் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறன் ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 1:15 am

shobana sahas wrote:அப்படி யா அம்மா ? அந்த பழக்கம் புக்காத்துல இல்ல அம்மா . இருந்தா என் மாமியார் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1157733

ஒ.. சரி சரி.......... எங்காத்துல வழக்கம் என்று இல்லை, நான் ஆசையாய் செய்வேன் ஆண்டாளுக்கு புன்னகை

உங்களுக்கு இதோ வெர்ச்சுவல் டிரீட் ...............

சும்மா  - Page 3 ZQSMUuvQ6ODxAics47Z8+IMG-20150816-WA0030




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 17, 2015 1:30 am

krishnaamma wrote:
shobana sahas wrote:அப்படி யா அம்மா ? அந்த பழக்கம் புக்காத்துல இல்ல அம்மா . இருந்தா என் மாமியார் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1157733

ஒ.. சரி சரி.......... எங்காத்துல வழக்கம் என்று இல்லை, நான் ஆசையாய் செய்வேன் ஆண்டாளுக்கு புன்னகை

உங்களுக்கு இதோ வெர்ச்சுவல் டிரீட் ...............

சும்மா  - Page 3 ZQSMUuvQ6ODxAics47Z8+IMG-20150816-WA0030
மேற்கோள் செய்த பதிவு: 1157743
சூப்பர் .... பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 9:43 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:அப்படி யா அம்மா ? அந்த பழக்கம் புக்காத்துல இல்ல அம்மா . இருந்தா என் மாமியார் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1157733

ஒ.. சரி சரி.......... எங்காத்துல வழக்கம் என்று இல்லை, நான் ஆசையாய் செய்வேன் ஆண்டாளுக்கு புன்னகை

உங்களுக்கு இதோ வெர்ச்சுவல் டிரீட் ...............

சும்மா  - Page 3 ZQSMUuvQ6ODxAics47Z8+IMG-20150816-WA0030
மேற்கோள் செய்த பதிவு: 1157743
சூப்பர் .... பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே ..
மேற்கோள் செய்த பதிவு: 1157755

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 17, 2015 1:29 pm

சர்க்கரைப் பொங்கலை என்னால் பார்த்து ரசிக்கத்தான் முடியும் ! சாப்பிட முடியாது !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 11:41 pm

M.Jagadeesan wrote:சர்க்கரைப் பொங்கலை என்னால் பார்த்து ரசிக்கத்தான் முடியும் ! சாப்பிட முடியாது !
மேற்கோள் செய்த பதிவு: 1157821

அடாடா............ சுகர் இருக்கா ஐயா உங்களுக்கு? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 19, 2015 8:44 am

எட்டு ஆண்டுகளாக எனக்கு சர்க்கரை !
...என்ன செய்தாலும் கட்டுக்குள் இல்லை !
தட்டிலே இட்டலி அல்லது இடியாப்பம்
...தந்திடுவார் என்மனைவி காலை ஆகாரம் !
வட்டமான சப்பாத்தி புழுங்கல் அரிசியுடன்
...வளமான காய்கறிகள் மதியம் உணவாகும் .
இட்டமுடன் இவையெல்லாம் சாப்பிட்டுப் பழகியதால்
...இனிப்பின் நினைவின்றி வாழ்ந்து வருகிறேன் .

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக