Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சும்மா
+2
krishnaamma
M.Jagadeesan
6 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
சும்மா
First topic message reminder :
வாசலில் நிழலாடியது. யாரென்று பார்த்தேன். பக்கத்துத்தெரு பத்மநாபன் கையில் ஒரு பையுடன் நின்றுகொண்டு இருந்தார்.
" வாங்க! பத்மநாபன்! என்ன இவ்வளவு தூரம்?"
" ஒண்ணுமில்ல சார்! சும்மா உங்கள பாத்துட்டுப் போலாம்ணு வந்தேன் "
" அதென்ன கையில பை ?"
" பெரியவங்களைப் பார்க்கப் போகும்போது சும்மா கைய வீசிக்கிட்டுப் போகக்கூடாது. ஏதாவது பழங்கள் வாங்கிக்கிட்டுப் போ! " ன்னு அப்பா சொன்னார்.அதான் ஆப்பிள் வாங்கியாந்தேன்." என்று சொல்லிவிட்டுப் பையிலிருந்த பழங்களை எடுத்து மேஜையின் மீது வைத்தார்.மொத்தம் 13 பழங்கள் இருந்தன.
" அதென்ன 13 பழங்கள் ! இது என்ன கணக்கு ? " என்று கேட்டேன்.
" சார்! நான் ஒரு டஜன் பழங்கள் தான் வாங்கினேன்; கடைக்காரன் ஒரு பழத்தை சும்மா கொடுத்தான்."
சிறிதுநேரம் பேசியபின் நான் பத்மநாபனைப் பார்த்து," அது சரி ! பத்மநாபன்! என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்தீர்கள்? "
" நீங்கள் வேலை பார்க்கும் கல்லூரியில் ஏதாவது வேலை காலியாக உள்ளதா? என் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா ? "
" பத்மநாபன்! இப்ப நீங்க என்ன வேலை செய்றீங்க ?"
" சும்மாத்தான் இருக்கேன் சார்! "
' சும்மாவா இருக்குறீங்க? உழைக்கவேண்டிய வயசுல இப்படி சும்மா வீட்டுல உக்காந்து இருக்கலாமா? " Idleness is Devil's mind " ன்னு இங்கிலிஷ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க! அதாவது சோம்பேறிகளின் உள்ளம் சாத்தானின் புகலிடம். கோவிச்சுக்காதீங்க! சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்."
அப்பொழுது வாசலில் என்மனைவி பத்மா யாருடனோ சண்டை போட்டுக்கொண்டு இருந்தாள். அவள் வந்தவுடன்,
" பத்மா! யாருடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாய் ? "
காலையில பிச்சைக்காரனுக்கு நாலு இட்லி கொடுத்தேன். இப்ப மறுபடியும் சாப்பாட்டுக்கு வந்திட்டான்! நாலு வீட்ல போய் கேட்க வேண்டியதுதானே! சும்மா சும்மா ஒரே வீட்டுக்கு வந்தா பிச்சைக்கேட்பாங்க? அதான் சத்தம் போட்டு அனுப்பினேன்." என்று சொன்னாள்.
இதைக்கேட்டவுடன் என் மனதில் தோன்றிய எண்ணம்.
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மாயிரு சொல் லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.
பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?ஆனா எனக்குத்தான் " சும்மா " என்ற சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை..
வாசலில் நிழலாடியது. யாரென்று பார்த்தேன். பக்கத்துத்தெரு பத்மநாபன் கையில் ஒரு பையுடன் நின்றுகொண்டு இருந்தார்.
" வாங்க! பத்மநாபன்! என்ன இவ்வளவு தூரம்?"
" ஒண்ணுமில்ல சார்! சும்மா உங்கள பாத்துட்டுப் போலாம்ணு வந்தேன் "
" அதென்ன கையில பை ?"
" பெரியவங்களைப் பார்க்கப் போகும்போது சும்மா கைய வீசிக்கிட்டுப் போகக்கூடாது. ஏதாவது பழங்கள் வாங்கிக்கிட்டுப் போ! " ன்னு அப்பா சொன்னார்.அதான் ஆப்பிள் வாங்கியாந்தேன்." என்று சொல்லிவிட்டுப் பையிலிருந்த பழங்களை எடுத்து மேஜையின் மீது வைத்தார்.மொத்தம் 13 பழங்கள் இருந்தன.
" அதென்ன 13 பழங்கள் ! இது என்ன கணக்கு ? " என்று கேட்டேன்.
" சார்! நான் ஒரு டஜன் பழங்கள் தான் வாங்கினேன்; கடைக்காரன் ஒரு பழத்தை சும்மா கொடுத்தான்."
சிறிதுநேரம் பேசியபின் நான் பத்மநாபனைப் பார்த்து," அது சரி ! பத்மநாபன்! என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்தீர்கள்? "
" நீங்கள் வேலை பார்க்கும் கல்லூரியில் ஏதாவது வேலை காலியாக உள்ளதா? என் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா ? "
" பத்மநாபன்! இப்ப நீங்க என்ன வேலை செய்றீங்க ?"
" சும்மாத்தான் இருக்கேன் சார்! "
' சும்மாவா இருக்குறீங்க? உழைக்கவேண்டிய வயசுல இப்படி சும்மா வீட்டுல உக்காந்து இருக்கலாமா? " Idleness is Devil's mind " ன்னு இங்கிலிஷ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க! அதாவது சோம்பேறிகளின் உள்ளம் சாத்தானின் புகலிடம். கோவிச்சுக்காதீங்க! சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்."
அப்பொழுது வாசலில் என்மனைவி பத்மா யாருடனோ சண்டை போட்டுக்கொண்டு இருந்தாள். அவள் வந்தவுடன்,
" பத்மா! யாருடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாய் ? "
காலையில பிச்சைக்காரனுக்கு நாலு இட்லி கொடுத்தேன். இப்ப மறுபடியும் சாப்பாட்டுக்கு வந்திட்டான்! நாலு வீட்ல போய் கேட்க வேண்டியதுதானே! சும்மா சும்மா ஒரே வீட்டுக்கு வந்தா பிச்சைக்கேட்பாங்க? அதான் சத்தம் போட்டு அனுப்பினேன்." என்று சொன்னாள்.
இதைக்கேட்டவுடன் என் மனதில் தோன்றிய எண்ணம்.
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மாயிரு சொல் லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.
பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?ஆனா எனக்குத்தான் " சும்மா " என்ற சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை..
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சும்மா
மேற்கோள் செய்த பதிவு: 1157719shobana sahas wrote:யாரும் இல்லாமல் அதாவது யாரும் நிகழ் நிலையில் இல்லாமல் பத்தி போடுவது சுவாரசியமே இல்லை அம்மா ... நாம் போடும் பதிவுக்கு பதில் யாரவது என்ன போடுவார்கள் என்பதே நல்ல உற்சாகத்தை தருகிறது அம்மா .. அதனால் எனக்கு புரிகிறது அம்மா .
அதனால் தான் இன்று 'கதை ' அடிக்காமல், உங்களுடன்....'கதை' அடித்துக்கொண்டு இருக்கேன் ; )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சும்மா
மேற்கோள் செய்த பதிவு: 1157722krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157719shobana sahas wrote:யாரும் இல்லாமல் அதாவது யாரும் நிகழ் நிலையில் இல்லாமல் பத்தி போடுவது சுவாரசியமே இல்லை அம்மா ... நாம் போடும் பதிவுக்கு பதில் யாரவது என்ன போடுவார்கள் என்பதே நல்ல உற்சாகத்தை தருகிறது அம்மா .. அதனால் எனக்கு புரிகிறது அம்மா .
அதனால் தான் இன்று 'கதை ' அடிக்காமல், உங்களுடன்....'கதை' அடித்துக்கொண்டு இருக்கேன் ; )
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: சும்மா
மேற்கோள் செய்த பதிவு: 1157724shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157722krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157719shobana sahas wrote:யாரும் இல்லாமல் அதாவது யாரும் நிகழ் நிலையில் இல்லாமல் பத்தி போடுவது சுவாரசியமே இல்லை அம்மா ... நாம் போடும் பதிவுக்கு பதில் யாரவது என்ன போடுவார்கள் என்பதே நல்ல உற்சாகத்தை தருகிறது அம்மா .. அதனால் எனக்கு புரிகிறது அம்மா .
அதனால் தான் இன்று 'கதை ' அடிக்காமல், உங்களுடன்....'கதை' அடித்துக்கொண்டு இருக்கேன் ; )
லஞ்ச் ஆச்சா?....இன்று ஆடிப்பூரம் ஆச்சே?...சக்கரை பொங்கல் பண்ணும் வழக்கம் உண்டா ஷோபனா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சும்மா
அப்படி யா அம்மா ? அந்த பழக்கம் புக்காத்துல இல்ல அம்மா . இருந்தா என் மாமியார் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறன் ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: சும்மா
மேற்கோள் செய்த பதிவு: 1157733shobana sahas wrote:அப்படி யா அம்மா ? அந்த பழக்கம் புக்காத்துல இல்ல அம்மா . இருந்தா என் மாமியார் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறன் ...
ஒ.. சரி சரி.......... எங்காத்துல வழக்கம் என்று இல்லை, நான் ஆசையாய் செய்வேன் ஆண்டாளுக்கு
உங்களுக்கு இதோ வெர்ச்சுவல் டிரீட் ...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சும்மா
மேற்கோள் செய்த பதிவு: 1157743krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157733shobana sahas wrote:அப்படி யா அம்மா ? அந்த பழக்கம் புக்காத்துல இல்ல அம்மா . இருந்தா என் மாமியார் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறன் ...
ஒ.. சரி சரி.......... எங்காத்துல வழக்கம் என்று இல்லை, நான் ஆசையாய் செய்வேன் ஆண்டாளுக்கு
உங்களுக்கு இதோ வெர்ச்சுவல் டிரீட் ...............
சூப்பர் .... பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே ..
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: சும்மா
மேற்கோள் செய்த பதிவு: 1157755shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157743krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157733shobana sahas wrote:அப்படி யா அம்மா ? அந்த பழக்கம் புக்காத்துல இல்ல அம்மா . இருந்தா என் மாமியார் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறன் ...
ஒ.. சரி சரி.......... எங்காத்துல வழக்கம் என்று இல்லை, நான் ஆசையாய் செய்வேன் ஆண்டாளுக்கு
உங்களுக்கு இதோ வெர்ச்சுவல் டிரீட் ...............
சூப்பர் .... பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே ..
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சும்மா
சர்க்கரைப் பொங்கலை என்னால் பார்த்து ரசிக்கத்தான் முடியும் ! சாப்பிட முடியாது !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சும்மா
மேற்கோள் செய்த பதிவு: 1157821M.Jagadeesan wrote:சர்க்கரைப் பொங்கலை என்னால் பார்த்து ரசிக்கத்தான் முடியும் ! சாப்பிட முடியாது !
அடாடா............ சுகர் இருக்கா ஐயா உங்களுக்கு?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சும்மா
எட்டு ஆண்டுகளாக எனக்கு சர்க்கரை !
...என்ன செய்தாலும் கட்டுக்குள் இல்லை !
தட்டிலே இட்டலி அல்லது இடியாப்பம்
...தந்திடுவார் என்மனைவி காலை ஆகாரம் !
வட்டமான சப்பாத்தி புழுங்கல் அரிசியுடன்
...வளமான காய்கறிகள் மதியம் உணவாகும் .
இட்டமுடன் இவையெல்லாம் சாப்பிட்டுப் பழகியதால்
...இனிப்பின் நினைவின்றி வாழ்ந்து வருகிறேன் .
...என்ன செய்தாலும் கட்டுக்குள் இல்லை !
தட்டிலே இட்டலி அல்லது இடியாப்பம்
...தந்திடுவார் என்மனைவி காலை ஆகாரம் !
வட்டமான சப்பாத்தி புழுங்கல் அரிசியுடன்
...வளமான காய்கறிகள் மதியம் உணவாகும் .
இட்டமுடன் இவையெல்லாம் சாப்பிட்டுப் பழகியதால்
...இனிப்பின் நினைவின்றி வாழ்ந்து வருகிறேன் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|