Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருப்பங்கள் மீது விருப்பம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
3 posters
Page 1 of 1
விருப்பங்கள் மீது விருப்பம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
விருப்பங்கள் மீது விருப்பம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
விருப்பங்கள் மீது விருப்பம் இல்லை !
விரும்புவதை எழுதுவதில் தயக்கம் இல்லை !
இளம்பெண் புகைப்படமென்றால்
ஏகப்பட்ட விருப்பங்கள் விழும் !
படைப்பாளியின் படைப்பு என்றால்
படிப்பதே இல்லை பலர் முக நூலில்
தமிங்கிலம் எழுதிக் குவிக்கும்
தங்கைகளுக்கு விருப்பங்கள் குவியும் !
தமிழ்ப் பற்று கவிதையில் விதைத்தால்
தம்பிகள் பலர் விரும்புவதில்லை !
நின்றேன் நடந்தேன் தூங்கினேன் என்றால்
நான் நீ என்று போட்டிப் போட்டு விருப்பங்கள் !
இன உணர்வு ஊட்டி எழுதினால்
இன்று இளைஞர்கள் விரும்புவதில்லை !
பெண்ணுரிமை பற்றி கவிதை எழுதினால்
பெண்கள் கூட பலர் விரும்புவதில்லை !
விருப்பங்களின் எண்ணிக்கை வைத்து
வியப்பு அடைய வேண்டாம் !
விருப்பங்கள் கூடுதலாகப் பெற்றால்
விசயம் உயர்வானது என எண்ண வேண்டாம் !
விருப்பங்கள் குறைவாகப் பெற்றால்
விசயம் தாழ்வானது என எண்ண வேண்டாம் !
இந்த நூலை தயவு செய்து வாங்காதீர்
என்று பெயர் வைத்தால் வாங்குவார்கள் !
அது போல தயவு செய்து விரும்பாதீர்
என்றால் சிலர் விரும்பக் கூடும் !
விருப்பங்கள் விழா விட்டாலும்
விவேகமானவைக்கு மதிப்பு உண்டு !
விருப்பங்கள் குறித்த கவலை வேண்டாம்
விரும்பும் பதிவுகளை தொடர்ந்து பதியுங்கள் !
நரிக் கதை போல விருப்பங்களை
நீங்கள் சீச்சி சீச்சி அப்பழம் புளிக்கும் !
என்று நினைத்தாலும் தவறு இல்லை
என்றும் நீங்கள் நீங்களாகவே இருங்கள் !
தரம் தாழ்ந்து எழுத வேண்டாம்
தரக் கட்டுப்பாடு எழுத்திலும் இருக்கட்டும் !
இன்று இல்லாவிடினும் நாளை விடியும்
என்ற நம்பிக்கை வேண்டும் படைப்பாளிகளுக்கு !
விருப்பங்கள் மீது விருப்பம் இல்லை !
விரும்புவதை எழுதுவதில் தயக்கம் இல்லை !
விருப்பங்கள் மீது விருப்பம் இல்லை !
விரும்புவதை எழுதுவதில் தயக்கம் இல்லை !
இளம்பெண் புகைப்படமென்றால்
ஏகப்பட்ட விருப்பங்கள் விழும் !
படைப்பாளியின் படைப்பு என்றால்
படிப்பதே இல்லை பலர் முக நூலில்
தமிங்கிலம் எழுதிக் குவிக்கும்
தங்கைகளுக்கு விருப்பங்கள் குவியும் !
தமிழ்ப் பற்று கவிதையில் விதைத்தால்
தம்பிகள் பலர் விரும்புவதில்லை !
நின்றேன் நடந்தேன் தூங்கினேன் என்றால்
நான் நீ என்று போட்டிப் போட்டு விருப்பங்கள் !
இன உணர்வு ஊட்டி எழுதினால்
இன்று இளைஞர்கள் விரும்புவதில்லை !
பெண்ணுரிமை பற்றி கவிதை எழுதினால்
பெண்கள் கூட பலர் விரும்புவதில்லை !
விருப்பங்களின் எண்ணிக்கை வைத்து
வியப்பு அடைய வேண்டாம் !
விருப்பங்கள் கூடுதலாகப் பெற்றால்
விசயம் உயர்வானது என எண்ண வேண்டாம் !
விருப்பங்கள் குறைவாகப் பெற்றால்
விசயம் தாழ்வானது என எண்ண வேண்டாம் !
இந்த நூலை தயவு செய்து வாங்காதீர்
என்று பெயர் வைத்தால் வாங்குவார்கள் !
அது போல தயவு செய்து விரும்பாதீர்
என்றால் சிலர் விரும்பக் கூடும் !
விருப்பங்கள் விழா விட்டாலும்
விவேகமானவைக்கு மதிப்பு உண்டு !
விருப்பங்கள் குறித்த கவலை வேண்டாம்
விரும்பும் பதிவுகளை தொடர்ந்து பதியுங்கள் !
நரிக் கதை போல விருப்பங்களை
நீங்கள் சீச்சி சீச்சி அப்பழம் புளிக்கும் !
என்று நினைத்தாலும் தவறு இல்லை
என்றும் நீங்கள் நீங்களாகவே இருங்கள் !
தரம் தாழ்ந்து எழுத வேண்டாம்
தரக் கட்டுப்பாடு எழுத்திலும் இருக்கட்டும் !
இன்று இல்லாவிடினும் நாளை விடியும்
என்ற நம்பிக்கை வேண்டும் படைப்பாளிகளுக்கு !
விருப்பங்கள் மீது விருப்பம் இல்லை !
விரும்புவதை எழுதுவதில் தயக்கம் இல்லை !
Re: விருப்பங்கள் மீது விருப்பம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
விருப்பங்கள் மீது விருப்பம் இல்லை ..என்று நீங்கள் சொன்னாலும், எனக்கு விருப்பமாய் இருந்தது உங்கள் கவிதை ...
.
.
எனவே , விருப்பம் பட்டனை கிளிக் செய்து விட்டேன் ரவி ...................... :த
//விருப்பங்கள் கூடுதலாகப் பெற்றால்
விசயம் உயர்வானது என எண்ண வேண்டாம் !
விருப்பங்கள் குறைவாகப் பெற்றால்
விசயம் தாழ்வானது என எண்ண வேண்டாம் !//
//விருப்பங்கள் குறித்த கவலை வேண்டாம்
விரும்பும் பதிவுகளை தொடர்ந்து பதியுங்கள் !
நரிக் கதை போல விருப்பங்களை
நீங்கள் சீச்சி சீச்சி அப்பழம் புளிக்கும் !
என்று நினைத்தாலும் தவறு இல்லை
என்றும் நீங்கள் நீங்களாகவே இருங்கள் !//
மொத்த கவிதையுமே அருமை என்றாலும் இந்த வரிகள் ரொம்ப நிஜம் ...வாழ்த்துகள் !
.
.
எனவே , விருப்பம் பட்டனை கிளிக் செய்து விட்டேன் ரவி ...................... :த
//விருப்பங்கள் கூடுதலாகப் பெற்றால்
விசயம் உயர்வானது என எண்ண வேண்டாம் !
விருப்பங்கள் குறைவாகப் பெற்றால்
விசயம் தாழ்வானது என எண்ண வேண்டாம் !//
//விருப்பங்கள் குறித்த கவலை வேண்டாம்
விரும்பும் பதிவுகளை தொடர்ந்து பதியுங்கள் !
நரிக் கதை போல விருப்பங்களை
நீங்கள் சீச்சி சீச்சி அப்பழம் புளிக்கும் !
என்று நினைத்தாலும் தவறு இல்லை
என்றும் நீங்கள் நீங்களாகவே இருங்கள் !//
மொத்த கவிதையுமே அருமை என்றாலும் இந்த வரிகள் ரொம்ப நிஜம் ...வாழ்த்துகள் !
Last edited by krishnaamma on Sun Aug 09, 2015 10:56 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தோல்வி இல்லை கவிஞர் இரா. இரவி
» சொல்லவே இல்லை ! கவிஞர் இரா .இரவி !
» அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
» தோல்வி இல்லை ! கவிஞர் இரா .இரவி !
» உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி
» சொல்லவே இல்லை ! கவிஞர் இரா .இரவி !
» அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
» தோல்வி இல்லை ! கவிஞர் இரா .இரவி !
» உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|