புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணத்திற்குப் பின்...
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பூக்கள் சூடி புன்னகை செய்யும் பெண்ணே!
மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்
ஈக்கள் முட்டையிடும் என்பதை அறிவாயா ?
பார்வைக் கணையால் துளைக்கும் ஊர்வசியே !
மனிதன் மரணித்த 60 மணி நேரத்தில்
லார்வாக்கள் தோன்றும் என்பதை அறிவாயா ?
முகம்காட்டி முறுவலிக்கும் மூன்றாம் பிறையே !
மனிதன் மரணித்த மூன்றாம் நாளில்
நகங்கள் விழுகின்றன என்பதை அறிவாயா ?
தேர்போல் நடந்துவரும் தேவதையே ! சற்றேகேள் !
மனிதன் மரணித்த நான்காம் நாளில்
ஈறுகள் தொலைகின்றன என்பதை அறிவாயா ?
துருவ விண்மீனே ! தூயவளே ! கேட்டிடுவாய் !
மனிதன் மரணித்த ஐந்தாம் நாளில்
உருகுகிறது மூளை என்பதை அறிவாயா ?
துடியிடை கொண்ட தூமணியே ! கூறக்கேள் !
மனிதன் மரணித்த ஆறாம் நாளில்
வெடிக்கிறது வயிறு என்பதை அறிவாயா ?
அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
கண்மூடி மனிதன் யோசிக்கும் வேளையிலே
மண்மூடிப் போகும் மனித வாழ்க்கையினை
பெண்ணே ! அறிந்தாயா ? நிலையற்ற இவ்வாழ்வில்
எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?
வித்தகனே ! இறைவா ! உனக்கொரு வேண்டுகோள் !
மொத்தத்தில் மனிதனைப் படைப்பதை நிறுத்திவிடு ! .
மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்
ஈக்கள் முட்டையிடும் என்பதை அறிவாயா ?
பார்வைக் கணையால் துளைக்கும் ஊர்வசியே !
மனிதன் மரணித்த 60 மணி நேரத்தில்
லார்வாக்கள் தோன்றும் என்பதை அறிவாயா ?
முகம்காட்டி முறுவலிக்கும் மூன்றாம் பிறையே !
மனிதன் மரணித்த மூன்றாம் நாளில்
நகங்கள் விழுகின்றன என்பதை அறிவாயா ?
தேர்போல் நடந்துவரும் தேவதையே ! சற்றேகேள் !
மனிதன் மரணித்த நான்காம் நாளில்
ஈறுகள் தொலைகின்றன என்பதை அறிவாயா ?
துருவ விண்மீனே ! தூயவளே ! கேட்டிடுவாய் !
மனிதன் மரணித்த ஐந்தாம் நாளில்
உருகுகிறது மூளை என்பதை அறிவாயா ?
துடியிடை கொண்ட தூமணியே ! கூறக்கேள் !
மனிதன் மரணித்த ஆறாம் நாளில்
வெடிக்கிறது வயிறு என்பதை அறிவாயா ?
அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
கண்மூடி மனிதன் யோசிக்கும் வேளையிலே
மண்மூடிப் போகும் மனித வாழ்க்கையினை
பெண்ணே ! அறிந்தாயா ? நிலையற்ற இவ்வாழ்வில்
எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?
வித்தகனே ! இறைவா ! உனக்கொரு வேண்டுகோள் !
மொத்தத்தில் மனிதனைப் படைப்பதை நிறுத்திவிடு ! .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பெண்களை பற்றிய வர்ணனையும் ,
உடல்கூறு விஷயங்களை கலந்தளித்து
கவிதை ரூபத்தில் கூறியது , புதுமை ---அருமை .
ரமணியன்
உடல்கூறு விஷயங்களை கலந்தளித்து
கவிதை ரூபத்தில் கூறியது , புதுமை ---அருமை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மன்னிக்கணும் ஜெகதீசன் ஐயா..............எனக்கு இந்த கவிதை ரசிக்கலை...ஜீரணிப்பது கஷ்டமாய் இருக்கு .................சிவா சொல்வது போல "வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்! ...................
.
.
அழகை வர்ணிக்கும் போது .............இந்த ஒப்பீடு தேவையா?
.
.
அழகை வர்ணிக்கும் போது .............இந்த ஒப்பீடு தேவையா?
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
//அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
//
இரண்டாம் மாதம் தான் அழுகுமா அய்யா ?
ஆச்சர்யமான விஷயம் ...
நல்ல கவிதை , பதிவு அய்யா .
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
//
இரண்டாம் மாதம் தான் அழுகுமா அய்யா ?
ஆச்சர்யமான விஷயம் ...
நல்ல கவிதை , பதிவு அய்யா .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156261shobana sahas wrote://அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
//
இரண்டாம் மாதம் தான் அழுகுமா அய்யா ?
ஆச்சர்யமான விஷயம் ...
நல்ல கவிதை , பதிவு அய்யா .
ஷோபனா.....ஷோபனா..............என்ன சொல்வது என்று தெரியலை எனக்கு.......சரியான ஆளு நீங்க....................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156265krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156261shobana sahas wrote://அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
//
இரண்டாம் மாதம் தான் அழுகுமா அய்யா ?
ஆச்சர்யமான விஷயம் ...
நல்ல கவிதை , பதிவு அய்யா .
ஷோபனா.....ஷோபனா..............என்ன சொல்வது என்று தெரியலை எனக்கு.......சரியான ஆளு நீங்க....................
இல்லை க்ரிஷ்ணாம்மா . இன்னொரு கேள்வியும் கேட்க நினைத்தேன் ..
இறந்த உடனேயே ஐஸ் பாக்ஸ் இல் வைக்கிறார்களே அது ஏன் ?
அம்மா நீங்க என்ன யோசிகிரீங்கன்னு சொல்லவா ...... வெள்ளி கிழமை அதுவுமா ....விளக்கு வைக்கும் நேரத்தில் இது தேவையான்னு ?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156253சிவா wrote:வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்!
வாழும்போது மரணத்தை நினைப்பவன்தான் மனிதன் . மரணபயம் இருந்தால்தான் தீய செயல்களைச் செய்வதற்கு மனிதன் அஞ்சுவான் . திருவள்ளுவர் , " நிலையாமை " என்ற அதிகாரத்தைப் பாடியதன் நோக்கமே ,மனிதன் நிலையில்லாத செல்வத்தின் மீது ஆசை வைக்கக் கூடாது என்பதற்காகத்தான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156258krishnaamma wrote:மன்னிக்கணும் ஜெகதீசன் ஐயா..............எனக்கு இந்த கவிதை ரசிக்கலை...ஜீரணிப்பது கஷ்டமாய் இருக்கு .................சிவா சொல்வது போல "வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்! ...................
.
.
அழகை வர்ணிக்கும் போது .............இந்த ஒப்பீடு தேவையா?
அழகை வர்ணிப்பது கவிதையின் நோக்கமல்ல . மரணத்திற்குப்பின் நம் உடல் அடையும் மாற்றங்களை விவரிப்பதுதான் கவிதையின் நோக்கம் .
திருமணச் சந்தையில் அழகான பெண்களை ( குணவதிகளை விட்டுவிட்டு ) தேடி அலையும் ஆண்களுக்காகவும் , தன்அழகை நினைத்து பெருமை கொள்ளும் பெண்களுக்காகவும் , இக்கவிதை புனையப்பட்டது .
அழகு என்பது அழியும் பொருள் என்பதை உணர்த்துவதற்காக , அழகான பெண்களை விளித்துச் சொல்வதுபோல் இக்கவிதை அமைக்கப் பட்டுள்ளது .
" இளமையும் நில்லா , யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா ( மணிமேகலை )
குறிப்பு : வெள்ளிக் கிழமை விளக்கு வைக்கும் நேரத்தில் இக்கவிதையைப் பதிவிட்டது தவறாகப் போய்விட்டது .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156392M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156258krishnaamma wrote:மன்னிக்கணும் ஜெகதீசன் ஐயா..............எனக்கு இந்த கவிதை ரசிக்கலை...ஜீரணிப்பது கஷ்டமாய் இருக்கு .................சிவா சொல்வது போல "வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்! ...................
.
.
அழகை வர்ணிக்கும் போது .............இந்த ஒப்பீடு தேவையா?
அழகை வர்ணிப்பது கவிதையின் நோக்கமல்ல . மரணத்திற்குப்பின் நம் உடல் அடையும் மாற்றங்களை விவரிப்பதுதான் கவிதையின் நோக்கம் .
திருமணச் சந்தையில் அழகான பெண்களை ( குணவதிகளை விட்டுவிட்டு ) தேடி அலையும் ஆண்களுக்காகவும் , தன்அழகை நினைத்து பெருமை கொள்ளும் பெண்களுக்காகவும் , இக்கவிதை புனையப்பட்டது .
அழகு என்பது அழியும் பொருள் என்பதை உணர்த்துவதற்காக , அழகான பெண்களை விளித்துச் சொல்வதுபோல் இக்கவிதை அமைக்கப் பட்டுள்ளது .
" இளமையும் நில்லா , யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா ( மணிமேகலை )
குறிப்பு : வெள்ளிக் கிழமை விளக்கு வைக்கும் நேரத்தில் இக்கவிதையைப் பதிவிட்டது தவறாகப் போய்விட்டது .
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அய்யா.... தங்கள் கவிதை என்றும் கரும்பு போல் இனிப்பவை ...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|