புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
63 Posts - 57%
heezulia
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
58 Posts - 56%
heezulia
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_m10சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 7:42 am

First topic message reminder :

தமிழ்நாட்டில் எல்லோருடைய மனதிலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும், தமிழ்நாட்டின் வளத்தையே பாதிக்கும் ஒரு பிரச்சினைக்கு தீர்வுகாணும் முதல் நடவடிக்கைக்கான வாசலை மதுரையில் உள்ள ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் திறந்துவிட்டுள்ளனர். இது இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் மனதில் மட்டற்ற மகிழ்ச்சியை பெருக்கெடுத்து ஓடவைத்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் எங்கும் பயனில்லாமல் நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுத்துக் கொண்டிருக்கும் சீமை கருவேலமரம், சீமைஒடை, வேலிகாத்தான் போன்ற பல பெயர்களில் கோரமாக உலா வந்துகொண்டிருக்கிறது. இந்த கெடுதி விளைவிக்கும் மரங்களை வைகை ஆற்று படுகையில் இருந்து பூண்டோடு அழிக்க வேண்டும் என்று ஒரு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. வைகை ஆற்று பகுதியில் இந்த சீமை கருவேல மரங்களை அகற்ற கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த வழக்கு விசாரணை மீண்டும் வந்தபோது, அரசுதரப்பில் இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு நீதிபதிகளின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது.

வைகை ஆற்றின் படுகையிலிருந்து சீமை கருவேல மரங்களை அகற்ற அரசு உத்தரவு பிறப்பித்ததற்காக திருப்தி தெரிவித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் இதுபோன்ற நடவடிக்கைகளை மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து நதிகள், நீர்நிலைகளிலும் மேற்கொள்ளவேண்டும் என்று சமுதாய நோக்கில் ஒரு சிறந்த கருத்தை கூறியுள்ளனர். மேலும், இதுபோல சீமை கருவேல மரங்களை அழிக்கவேண்டும் என்று தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து தங்கள் முன்னிலையில் திங்கட்கிழமை கொண்டு வரவேண்டும் என்று பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. ஆக, இவ்வளவு நாளும் விடைகாண முடியாத நிலையில் இருந்த சீமை கருவேல மர பிரச்சினைக்கு இனி சாவு மணியை நீதிபதிகள் அடித்து விடுவார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.

பொதுவாக ‘‘மரம் வளர்ப்போம், மழை வளம் பெறுவோம்’’ என்பதுதான் நீர்வளத்தைப் பெருக்க எடுக்கப்படும் உறுதிமொழியாகும். ஆனால், சீமை கருவேல மரம் இருந்தால் நீர்வளம் அடியோடு போய்விடும் என்பது உலகம் முழுவதும் இப்போது அறிந்த உண்மையாகும். இதன் விஷத்தன்மை தெரியாமல் 1950–ம் ஆண்டுகளில் விறகுக்கு பயன்படும் என்று இந்த மரத்தின் விதைகள் தூவப்பட்டன. ஒரு சீமை கருவேலமரம் தனது வேர்களை நீண்ட தூரத்துக்கு ஆழமாகவும், அகலமாகவும் பரப்பி நிலத்தடி நீரை உறிஞ்சிவிடுகிறது. போதாக்குறைக்கு காற்றில் உள்ள நீர்ப்பதத்தையும் உறிஞ்சிவிடுகிறது. எல்லாமரங்களும் காற்றில் உள்ள கரியமில வாயுவை கிரகித்து மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை வெளியேவிடும். ஆனால், சீமை கருவேலமரம் மட்டும் ஆக்சிஜனை கிரகித்து கரியமில வாயுவை வெளியேவிடும். எந்த பறவையும் இந்த மரத்தில் கூடுகட்டாது. இதன் அடியில் வேறு புல் பூண்டுகளோ, செடிகளோ வளராது. இந்த மரத்தில் ஆடு, மாடுகளைக் கட்டினால் மலடாகிவிடும் என்று விவசாயிகள் கட்டுவதில்லை. இந்த மரத்தின் கேட்டை அறிந்த காரணத்தால்தான், கேரளாவில் போர்க்கால நடவடிக்கை எடுத்து சீமை கருவேல மரத்தை அடியோடு அழித்துவிட்டார்கள். தமிழ்நாட்டிலும் 2013–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30–ந் தேதி இந்த சீமை கருவேல மரத்தை அழிக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியும், அதிகாரிகளின் மெத்தனத்தால் அது செயல்படுத்தப்படவில்லை. மீண்டும் அரசு சார்பில் கடுமையான உத்தரவை பிறப்பித்து வெறுமனே வெட்டுவதோடு இல்லாமல், கேரளா போல பூண்டோடு அழிக்கவேண்டும்.

தினத்தந்தி



சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2015 5:26 am

M.Jagadeesan wrote:பாட்டாளி மக்கள் கட்சியினரிடம் இப்பொறுப்பை ஒப்படைத்தால் , எல்லா மரங்களையும் ஒரே நாளில் அழித்துவிடுவார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1156464வேறு யாருக்கும் தெரியாதா ?!!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 09, 2015 10:51 am

சிவா அவர்களே நன்றி!
ஒரு இனத்தை அழிக்கும் ஆற்றல் இன்னொரு இனத்துக்கு எப்படி உள்ளதோ அதைப்போல ஒரு தாவரத்தை அழிக்கும் ஆற்றல் இன்னொரு தாவரத்திற்கு உண்டு !

எனக்குத் தெரிந்தவரை ஊமத்தம் விதைகளைத் தூவிவிட்டாலே வேலிக்கருவை இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிடும் ! ஆனால் ஊமத்தம் செடிகளால் ஏதும் ஆபத்து உண்டா என்று பார்த்து இதில் இறங்க வேண்டும் !
எனவே தாவர இயலாரின் ஆலோசனைப்படி மாற்றுத் தாவரத்தைக் கண்டறிந்து அதனைப் போட்டுவிட்டாலே சீமைக்கருவை காணாமல் போகும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக