புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது: மனநல மருத்துவ ஆராய்ச்சியில் தகவல்
Page 1 of 1 •
மது அருந்துவோர் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது. அதனால் சமூகத்தில் இன்று விவாகரத்து, தற்கொலை, கொலை சம்பவங்கள் அதிகரிப்பதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் போதிய விழிப் புணர்வு இல்லாததால், சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள்தான் மன நோயாளிகள் என சமூகத்தில் நினைக்கப்பட்டது. 'நிரூபிக்கப் படாத, உண்மையில் நிகழ்ந்திராத ஒரு விஷயத்தை, அது உண்மை யில் நடக்கிறது என்ற அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருப் பவர்கள்கூட' மனநோயாளிகள் தான் என மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கு 'டெலூசன்' (Delusion) அல்லது 'மனப்பிறழ்வு' என்று மனநல மருத்துவத்தில் சொல்லப் படுகிறது. இந்நோய் உள்ளவர்கள், மற்றவர்களுடன் நெருக்கமாக பழகுவர். இவர்களை மேலோட் டமாக பார்த்தால் வேறு எந்த மாற் றங்களும் தெரியாது. அதனால் அவர்களுக்கு மனநோய் இருப்பதை நம்புவதற்கே கடினமாகி விடும்.
வெளியே தெரியாமல் ஏற்படும் இந்த மனநோயால், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக் கப்பட்டுள்ளது. சராசரியாக 3 சதவீதம் பேரை பாதிக்கும் இந்த மனநோய், குடிப்பழக்கம் உள்ளவர்களிடையே 30% வரை காணப்படுவதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபண மானதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியரும் மனநல சிறப்பு மருத்துவரு மான ஆ.காட்சன் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அவர் 'தி இந்து' விடம் கூறியதாவது: இது மனச் சிதைவு நோயின் அங்கமாகவோ அல்லது ஏதேனும் ஒரு குறிப் பிட்ட நிகழ்வை மட்டும் மைய மாக கொண்ட தனிப்பட்ட மனநோயாகவோ கருதப்படுகிறது. தங்கள் வாழ்க்கைத் துணை தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும், தனக்கு துரோகம் செய்வதாகவும் அதீத எண்ணத்தை ஏற்படுத்தும் சந்தேக மனநோயாகும். இது இருபாலினருக்கும் ஏற்படலாம்.
ஆண்கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும், பெண் கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும் சற்று வித்தியாசப் படுகின்றன. இந்நோயால் பாதிக் கப்படும் ஆண்கள், மனைவி தொழில்ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கை சம்பவங்களில்கூட ஆண்களிடம் பேசுவதை சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதுடன், அவர்கள் எந்த ஆண்களுடனும் பேசக்கூடாது, வீட்டை விட்டே வெளியே செல்லக்கூடாது என்றும் கட்டாயப்படுத்துவர்.
இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்படுவது, அடிப்பது, வெளியில் சொல்லி அவமானப்படுத்துவது, விவாகரத்து கோருவது, இல்லற வாழ்க்கையில் பாதிப்புகள் போன் றவை ஏற்படுகின்றன. உச்சகட்டமாக கொலை செய்யும் அளவுக்கு ஆக்ரோஷமான செயல்களில்கூட ஈடுபடுவர்.
பெண்களுக்கு இந்த சந்தேக நோய் ஏற்பட்டால் கணவரின் செல் போன் எண்கள், குறுஞ்செய்திகளை அடிக்கடி உளவுபார்ப்பது, பெண்களிடம் சாதாரணமாக பேசினால்கூட அவர்களுடன் கணவனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது, வேலைக்கு சென்று வீடு திரும்ப தாமதமானால் அடிக்கடி போன் செய்து எங்கு இருக்கிறார் என்பதை உறுதி செய்வது போன்றவை நடக்கும்.
கணவன் பழக்கம் வைத்திருப் பதாக சந்தேகப்படும் பெண்களுடன் சண்டையில் ஈடுபடுவர். சில பெண்கள் கணவரைப் பற்றி தீர விசாரிக்காமலே போலீஸிடம் புகார் செய்வது, தனியாகவோ அல்லது குழந்தைகளுடனோ தற்கொலை செய்துகொள்வது போன்ற விபரீத முடிவுகளையும் எடுப்பர்.
தங்கள் வாழ்க்கைத் துணை உண்மையிலேயே தவறான தொடர்பு வைத்திருப்பதாக எண் ணம் ஏற்படுத்தும் இந்த சந்தேக மனநோயை, எத்தனை ஆதாரங் களுடன் நிரூபித்தாலும் மாற்றமுடியாது. கணவன், மனைவி இடையே ஏற்படும் இந்த மனநோயே தற்போது நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.
விழிப்புணர்வு இல்லாததும், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச் சைக்கு வர மறுப்பதும்தான் பிரச் சினைகள் முற்றிப்போக காரணம். ஆரம்பத்தில் இவர்கள் கூறுவது உண்மையே என்று நம்பும் அள வுக்கு ஜோடனைகள் இருக்கும். நாளடைவில் வாழ்க்கை துணையின் நடத்தைகளைக் குறித்து அவர்கள் கூறும் சாத்தியமற்ற காரணங்கள், சம்பந்தமே இல்லாத விளக்கங்கள் மற்றும் செயல்கள் மூலமாக மனநோயின் அறிகுறிதான் என்று தெளிவாகக் கண்டுகொள்ளலாம்.
இதை சாதாரணமாக ஆலோச னைகள் அல்லது கவுன்சலிங் மூலமாக மாற்றவே முடியாது. மாத்திரைகள் உட்கொள்வது மூலம் மட்டுமே மாற்றத்தை காணமுடியும். ஆரம்ப அறிகுறி கள் தெரியும்போதே சிகிச்சை செய்துகொண்டால் நல்லபலன் கிடைக்கும். இவ்வகை மனநோய் மது அருந்துவோருக்கு அதிகம் ஏற்படுகிறது. அதனால், இளை ஞர்கள் ஆரம்பத்திலே குடிப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுப்பது பெற்றோர் மற்றும் இந்த சமுதாயத்தின் கடமை என்று அவர் தெரிவித்தார்.
ஒய்.ஆண்டனி செல்வராஜ் @ தி இந்து
முன்பெல்லாம் போதிய விழிப் புணர்வு இல்லாததால், சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள்தான் மன நோயாளிகள் என சமூகத்தில் நினைக்கப்பட்டது. 'நிரூபிக்கப் படாத, உண்மையில் நிகழ்ந்திராத ஒரு விஷயத்தை, அது உண்மை யில் நடக்கிறது என்ற அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருப் பவர்கள்கூட' மனநோயாளிகள் தான் என மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கு 'டெலூசன்' (Delusion) அல்லது 'மனப்பிறழ்வு' என்று மனநல மருத்துவத்தில் சொல்லப் படுகிறது. இந்நோய் உள்ளவர்கள், மற்றவர்களுடன் நெருக்கமாக பழகுவர். இவர்களை மேலோட் டமாக பார்த்தால் வேறு எந்த மாற் றங்களும் தெரியாது. அதனால் அவர்களுக்கு மனநோய் இருப்பதை நம்புவதற்கே கடினமாகி விடும்.
வெளியே தெரியாமல் ஏற்படும் இந்த மனநோயால், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக் கப்பட்டுள்ளது. சராசரியாக 3 சதவீதம் பேரை பாதிக்கும் இந்த மனநோய், குடிப்பழக்கம் உள்ளவர்களிடையே 30% வரை காணப்படுவதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபண மானதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியரும் மனநல சிறப்பு மருத்துவரு மான ஆ.காட்சன் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அவர் 'தி இந்து' விடம் கூறியதாவது: இது மனச் சிதைவு நோயின் அங்கமாகவோ அல்லது ஏதேனும் ஒரு குறிப் பிட்ட நிகழ்வை மட்டும் மைய மாக கொண்ட தனிப்பட்ட மனநோயாகவோ கருதப்படுகிறது. தங்கள் வாழ்க்கைத் துணை தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும், தனக்கு துரோகம் செய்வதாகவும் அதீத எண்ணத்தை ஏற்படுத்தும் சந்தேக மனநோயாகும். இது இருபாலினருக்கும் ஏற்படலாம்.
ஆண்கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும், பெண் கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும் சற்று வித்தியாசப் படுகின்றன. இந்நோயால் பாதிக் கப்படும் ஆண்கள், மனைவி தொழில்ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கை சம்பவங்களில்கூட ஆண்களிடம் பேசுவதை சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதுடன், அவர்கள் எந்த ஆண்களுடனும் பேசக்கூடாது, வீட்டை விட்டே வெளியே செல்லக்கூடாது என்றும் கட்டாயப்படுத்துவர்.
இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்படுவது, அடிப்பது, வெளியில் சொல்லி அவமானப்படுத்துவது, விவாகரத்து கோருவது, இல்லற வாழ்க்கையில் பாதிப்புகள் போன் றவை ஏற்படுகின்றன. உச்சகட்டமாக கொலை செய்யும் அளவுக்கு ஆக்ரோஷமான செயல்களில்கூட ஈடுபடுவர்.
பெண்களுக்கு இந்த சந்தேக நோய் ஏற்பட்டால் கணவரின் செல் போன் எண்கள், குறுஞ்செய்திகளை அடிக்கடி உளவுபார்ப்பது, பெண்களிடம் சாதாரணமாக பேசினால்கூட அவர்களுடன் கணவனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது, வேலைக்கு சென்று வீடு திரும்ப தாமதமானால் அடிக்கடி போன் செய்து எங்கு இருக்கிறார் என்பதை உறுதி செய்வது போன்றவை நடக்கும்.
கணவன் பழக்கம் வைத்திருப் பதாக சந்தேகப்படும் பெண்களுடன் சண்டையில் ஈடுபடுவர். சில பெண்கள் கணவரைப் பற்றி தீர விசாரிக்காமலே போலீஸிடம் புகார் செய்வது, தனியாகவோ அல்லது குழந்தைகளுடனோ தற்கொலை செய்துகொள்வது போன்ற விபரீத முடிவுகளையும் எடுப்பர்.
தங்கள் வாழ்க்கைத் துணை உண்மையிலேயே தவறான தொடர்பு வைத்திருப்பதாக எண் ணம் ஏற்படுத்தும் இந்த சந்தேக மனநோயை, எத்தனை ஆதாரங் களுடன் நிரூபித்தாலும் மாற்றமுடியாது. கணவன், மனைவி இடையே ஏற்படும் இந்த மனநோயே தற்போது நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.
விழிப்புணர்வு இல்லாததும், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச் சைக்கு வர மறுப்பதும்தான் பிரச் சினைகள் முற்றிப்போக காரணம். ஆரம்பத்தில் இவர்கள் கூறுவது உண்மையே என்று நம்பும் அள வுக்கு ஜோடனைகள் இருக்கும். நாளடைவில் வாழ்க்கை துணையின் நடத்தைகளைக் குறித்து அவர்கள் கூறும் சாத்தியமற்ற காரணங்கள், சம்பந்தமே இல்லாத விளக்கங்கள் மற்றும் செயல்கள் மூலமாக மனநோயின் அறிகுறிதான் என்று தெளிவாகக் கண்டுகொள்ளலாம்.
இதை சாதாரணமாக ஆலோச னைகள் அல்லது கவுன்சலிங் மூலமாக மாற்றவே முடியாது. மாத்திரைகள் உட்கொள்வது மூலம் மட்டுமே மாற்றத்தை காணமுடியும். ஆரம்ப அறிகுறி கள் தெரியும்போதே சிகிச்சை செய்துகொண்டால் நல்லபலன் கிடைக்கும். இவ்வகை மனநோய் மது அருந்துவோருக்கு அதிகம் ஏற்படுகிறது. அதனால், இளை ஞர்கள் ஆரம்பத்திலே குடிப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுப்பது பெற்றோர் மற்றும் இந்த சமுதாயத்தின் கடமை என்று அவர் தெரிவித்தார்.
ஒய்.ஆண்டனி செல்வராஜ் @ தி இந்து
#மதுவிலக்கு #மது #மனநோய்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது: மனநல மருத்துவ ஆராய்ச்சியில் தகவல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டென்ஷன் மற்றும் மனநோய் இருப்பவர்கள் தான் குடிப்பார்கள் என்பது என் கருத்து..............
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156844ayyasamy ram wrote:உடலுழைப்பு உள்ளவர்களும், வலி
நீக்கும் நிவாரணியாக கருதி குடிக்கிறார்கள்...!!
அது தான் அண்ணா பிரச்சனையே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
» மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது
» ஜூலை 15-ந்தேதி தமிழ்நாட்டில் 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் - மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» மது அருந்தும் இந்தியர்களில் 7.5 சதவீதம் பேர் பெண்கள்
» அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை
» 90 சதவீதம் இலாபம் சம்பாதிக்கும் பீஸா நிறுவனங்கள் ஓர் அதிர்ச்சி தகவல்
» ஜூலை 15-ந்தேதி தமிழ்நாட்டில் 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் - மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» மது அருந்தும் இந்தியர்களில் 7.5 சதவீதம் பேர் பெண்கள்
» அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை
» 90 சதவீதம் இலாபம் சம்பாதிக்கும் பீஸா நிறுவனங்கள் ஓர் அதிர்ச்சி தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|