புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது: மனநல மருத்துவ ஆராய்ச்சியில் தகவல்
Page 1 of 1 •
மது அருந்துவோர் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது. அதனால் சமூகத்தில் இன்று விவாகரத்து, தற்கொலை, கொலை சம்பவங்கள் அதிகரிப்பதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் போதிய விழிப் புணர்வு இல்லாததால், சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள்தான் மன நோயாளிகள் என சமூகத்தில் நினைக்கப்பட்டது. 'நிரூபிக்கப் படாத, உண்மையில் நிகழ்ந்திராத ஒரு விஷயத்தை, அது உண்மை யில் நடக்கிறது என்ற அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருப் பவர்கள்கூட' மனநோயாளிகள் தான் என மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கு 'டெலூசன்' (Delusion) அல்லது 'மனப்பிறழ்வு' என்று மனநல மருத்துவத்தில் சொல்லப் படுகிறது. இந்நோய் உள்ளவர்கள், மற்றவர்களுடன் நெருக்கமாக பழகுவர். இவர்களை மேலோட் டமாக பார்த்தால் வேறு எந்த மாற் றங்களும் தெரியாது. அதனால் அவர்களுக்கு மனநோய் இருப்பதை நம்புவதற்கே கடினமாகி விடும்.
வெளியே தெரியாமல் ஏற்படும் இந்த மனநோயால், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக் கப்பட்டுள்ளது. சராசரியாக 3 சதவீதம் பேரை பாதிக்கும் இந்த மனநோய், குடிப்பழக்கம் உள்ளவர்களிடையே 30% வரை காணப்படுவதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபண மானதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியரும் மனநல சிறப்பு மருத்துவரு மான ஆ.காட்சன் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அவர் 'தி இந்து' விடம் கூறியதாவது: இது மனச் சிதைவு நோயின் அங்கமாகவோ அல்லது ஏதேனும் ஒரு குறிப் பிட்ட நிகழ்வை மட்டும் மைய மாக கொண்ட தனிப்பட்ட மனநோயாகவோ கருதப்படுகிறது. தங்கள் வாழ்க்கைத் துணை தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும், தனக்கு துரோகம் செய்வதாகவும் அதீத எண்ணத்தை ஏற்படுத்தும் சந்தேக மனநோயாகும். இது இருபாலினருக்கும் ஏற்படலாம்.
ஆண்கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும், பெண் கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும் சற்று வித்தியாசப் படுகின்றன. இந்நோயால் பாதிக் கப்படும் ஆண்கள், மனைவி தொழில்ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கை சம்பவங்களில்கூட ஆண்களிடம் பேசுவதை சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதுடன், அவர்கள் எந்த ஆண்களுடனும் பேசக்கூடாது, வீட்டை விட்டே வெளியே செல்லக்கூடாது என்றும் கட்டாயப்படுத்துவர்.
இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்படுவது, அடிப்பது, வெளியில் சொல்லி அவமானப்படுத்துவது, விவாகரத்து கோருவது, இல்லற வாழ்க்கையில் பாதிப்புகள் போன் றவை ஏற்படுகின்றன. உச்சகட்டமாக கொலை செய்யும் அளவுக்கு ஆக்ரோஷமான செயல்களில்கூட ஈடுபடுவர்.
பெண்களுக்கு இந்த சந்தேக நோய் ஏற்பட்டால் கணவரின் செல் போன் எண்கள், குறுஞ்செய்திகளை அடிக்கடி உளவுபார்ப்பது, பெண்களிடம் சாதாரணமாக பேசினால்கூட அவர்களுடன் கணவனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது, வேலைக்கு சென்று வீடு திரும்ப தாமதமானால் அடிக்கடி போன் செய்து எங்கு இருக்கிறார் என்பதை உறுதி செய்வது போன்றவை நடக்கும்.
கணவன் பழக்கம் வைத்திருப் பதாக சந்தேகப்படும் பெண்களுடன் சண்டையில் ஈடுபடுவர். சில பெண்கள் கணவரைப் பற்றி தீர விசாரிக்காமலே போலீஸிடம் புகார் செய்வது, தனியாகவோ அல்லது குழந்தைகளுடனோ தற்கொலை செய்துகொள்வது போன்ற விபரீத முடிவுகளையும் எடுப்பர்.
தங்கள் வாழ்க்கைத் துணை உண்மையிலேயே தவறான தொடர்பு வைத்திருப்பதாக எண் ணம் ஏற்படுத்தும் இந்த சந்தேக மனநோயை, எத்தனை ஆதாரங் களுடன் நிரூபித்தாலும் மாற்றமுடியாது. கணவன், மனைவி இடையே ஏற்படும் இந்த மனநோயே தற்போது நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.
விழிப்புணர்வு இல்லாததும், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச் சைக்கு வர மறுப்பதும்தான் பிரச் சினைகள் முற்றிப்போக காரணம். ஆரம்பத்தில் இவர்கள் கூறுவது உண்மையே என்று நம்பும் அள வுக்கு ஜோடனைகள் இருக்கும். நாளடைவில் வாழ்க்கை துணையின் நடத்தைகளைக் குறித்து அவர்கள் கூறும் சாத்தியமற்ற காரணங்கள், சம்பந்தமே இல்லாத விளக்கங்கள் மற்றும் செயல்கள் மூலமாக மனநோயின் அறிகுறிதான் என்று தெளிவாகக் கண்டுகொள்ளலாம்.
இதை சாதாரணமாக ஆலோச னைகள் அல்லது கவுன்சலிங் மூலமாக மாற்றவே முடியாது. மாத்திரைகள் உட்கொள்வது மூலம் மட்டுமே மாற்றத்தை காணமுடியும். ஆரம்ப அறிகுறி கள் தெரியும்போதே சிகிச்சை செய்துகொண்டால் நல்லபலன் கிடைக்கும். இவ்வகை மனநோய் மது அருந்துவோருக்கு அதிகம் ஏற்படுகிறது. அதனால், இளை ஞர்கள் ஆரம்பத்திலே குடிப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுப்பது பெற்றோர் மற்றும் இந்த சமுதாயத்தின் கடமை என்று அவர் தெரிவித்தார்.
ஒய்.ஆண்டனி செல்வராஜ் @ தி இந்து
முன்பெல்லாம் போதிய விழிப் புணர்வு இல்லாததால், சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள்தான் மன நோயாளிகள் என சமூகத்தில் நினைக்கப்பட்டது. 'நிரூபிக்கப் படாத, உண்மையில் நிகழ்ந்திராத ஒரு விஷயத்தை, அது உண்மை யில் நடக்கிறது என்ற அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருப் பவர்கள்கூட' மனநோயாளிகள் தான் என மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கு 'டெலூசன்' (Delusion) அல்லது 'மனப்பிறழ்வு' என்று மனநல மருத்துவத்தில் சொல்லப் படுகிறது. இந்நோய் உள்ளவர்கள், மற்றவர்களுடன் நெருக்கமாக பழகுவர். இவர்களை மேலோட் டமாக பார்த்தால் வேறு எந்த மாற் றங்களும் தெரியாது. அதனால் அவர்களுக்கு மனநோய் இருப்பதை நம்புவதற்கே கடினமாகி விடும்.
வெளியே தெரியாமல் ஏற்படும் இந்த மனநோயால், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக் கப்பட்டுள்ளது. சராசரியாக 3 சதவீதம் பேரை பாதிக்கும் இந்த மனநோய், குடிப்பழக்கம் உள்ளவர்களிடையே 30% வரை காணப்படுவதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபண மானதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியரும் மனநல சிறப்பு மருத்துவரு மான ஆ.காட்சன் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அவர் 'தி இந்து' விடம் கூறியதாவது: இது மனச் சிதைவு நோயின் அங்கமாகவோ அல்லது ஏதேனும் ஒரு குறிப் பிட்ட நிகழ்வை மட்டும் மைய மாக கொண்ட தனிப்பட்ட மனநோயாகவோ கருதப்படுகிறது. தங்கள் வாழ்க்கைத் துணை தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும், தனக்கு துரோகம் செய்வதாகவும் அதீத எண்ணத்தை ஏற்படுத்தும் சந்தேக மனநோயாகும். இது இருபாலினருக்கும் ஏற்படலாம்.
ஆண்கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும், பெண் கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளும் சற்று வித்தியாசப் படுகின்றன. இந்நோயால் பாதிக் கப்படும் ஆண்கள், மனைவி தொழில்ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கை சம்பவங்களில்கூட ஆண்களிடம் பேசுவதை சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதுடன், அவர்கள் எந்த ஆண்களுடனும் பேசக்கூடாது, வீட்டை விட்டே வெளியே செல்லக்கூடாது என்றும் கட்டாயப்படுத்துவர்.
இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்படுவது, அடிப்பது, வெளியில் சொல்லி அவமானப்படுத்துவது, விவாகரத்து கோருவது, இல்லற வாழ்க்கையில் பாதிப்புகள் போன் றவை ஏற்படுகின்றன. உச்சகட்டமாக கொலை செய்யும் அளவுக்கு ஆக்ரோஷமான செயல்களில்கூட ஈடுபடுவர்.
பெண்களுக்கு இந்த சந்தேக நோய் ஏற்பட்டால் கணவரின் செல் போன் எண்கள், குறுஞ்செய்திகளை அடிக்கடி உளவுபார்ப்பது, பெண்களிடம் சாதாரணமாக பேசினால்கூட அவர்களுடன் கணவனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது, வேலைக்கு சென்று வீடு திரும்ப தாமதமானால் அடிக்கடி போன் செய்து எங்கு இருக்கிறார் என்பதை உறுதி செய்வது போன்றவை நடக்கும்.
கணவன் பழக்கம் வைத்திருப் பதாக சந்தேகப்படும் பெண்களுடன் சண்டையில் ஈடுபடுவர். சில பெண்கள் கணவரைப் பற்றி தீர விசாரிக்காமலே போலீஸிடம் புகார் செய்வது, தனியாகவோ அல்லது குழந்தைகளுடனோ தற்கொலை செய்துகொள்வது போன்ற விபரீத முடிவுகளையும் எடுப்பர்.
தங்கள் வாழ்க்கைத் துணை உண்மையிலேயே தவறான தொடர்பு வைத்திருப்பதாக எண் ணம் ஏற்படுத்தும் இந்த சந்தேக மனநோயை, எத்தனை ஆதாரங் களுடன் நிரூபித்தாலும் மாற்றமுடியாது. கணவன், மனைவி இடையே ஏற்படும் இந்த மனநோயே தற்போது நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.
விழிப்புணர்வு இல்லாததும், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச் சைக்கு வர மறுப்பதும்தான் பிரச் சினைகள் முற்றிப்போக காரணம். ஆரம்பத்தில் இவர்கள் கூறுவது உண்மையே என்று நம்பும் அள வுக்கு ஜோடனைகள் இருக்கும். நாளடைவில் வாழ்க்கை துணையின் நடத்தைகளைக் குறித்து அவர்கள் கூறும் சாத்தியமற்ற காரணங்கள், சம்பந்தமே இல்லாத விளக்கங்கள் மற்றும் செயல்கள் மூலமாக மனநோயின் அறிகுறிதான் என்று தெளிவாகக் கண்டுகொள்ளலாம்.
இதை சாதாரணமாக ஆலோச னைகள் அல்லது கவுன்சலிங் மூலமாக மாற்றவே முடியாது. மாத்திரைகள் உட்கொள்வது மூலம் மட்டுமே மாற்றத்தை காணமுடியும். ஆரம்ப அறிகுறி கள் தெரியும்போதே சிகிச்சை செய்துகொண்டால் நல்லபலன் கிடைக்கும். இவ்வகை மனநோய் மது அருந்துவோருக்கு அதிகம் ஏற்படுகிறது. அதனால், இளை ஞர்கள் ஆரம்பத்திலே குடிப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுப்பது பெற்றோர் மற்றும் இந்த சமுதாயத்தின் கடமை என்று அவர் தெரிவித்தார்.
ஒய்.ஆண்டனி செல்வராஜ் @ தி இந்து
#மதுவிலக்கு #மது #மனநோய்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டென்ஷன் மற்றும் மனநோய் இருப்பவர்கள் தான் குடிப்பார்கள் என்பது என் கருத்து..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156844ayyasamy ram wrote:உடலுழைப்பு உள்ளவர்களும், வலி
நீக்கும் நிவாரணியாக கருதி குடிக்கிறார்கள்...!!
அது தான் அண்ணா பிரச்சனையே
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|