புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
5 Posts - 63%
heezulia
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_m10திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Aug 10, 2015 11:08 pm

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோவில் பூரியிலுள்ள ஜெகநாதர் கோவிலுக்கும் முந்தய யுக கோவிலாகும்
பூரி கோவில் கிரிஸ்ணாவதாரத்துடன் தொடர்புடையது என்றால் திருப்புல்லாணி கோவில் அதற்கும் திரேதாயுகத்திற்கும் முந்தய கிருத யுக கோவிலாகும் ஆகவேதான் ஆதி ஜெகநாதர் கோவில் என்றுள்ளது
இங்கே தசரதன் யாகம் செய்து அந்த யாகத்தில் வெளிவந்த அவில் பாகத்தை உண்டு ராமர் லக்ஷ்மணன் பரதன் சத்ருக்கனன் பிறந்தனர்
அதுமட்டுமல்ல அதே சமயத்தில் மாதங்க முனிவரின் ஆசிரமத்தில் பிள்ளை வரம் வேண்டி தவம் செய்து வந்த அஞ்சனை மடியில் தசரதன் செய்த யாகத்தின் அவில்பாகத்தின் ஒரு பகுதியை வாயு தூக்கிகொண்டு சென்று போட்டதால் அதனை உண்டு ஆஞ்சநேயர் அவதரித்தார்
இப்படி அதிதேவர் நாராயணன் மற்றும் உடன் தேவர்களும் அதிதேவர் சிவனும் பூமியில் அவதார தூதர்களாக திரேதா யுகத்தில் ராமராகவும் ஆஞ்சநேயராகவும் பூமிக்கு வந்தனர் .
அதேபோல சைவத்தில் கிருத யுகம் முதல்கொண்டே உத்திரகோசமங்கை கோவில் இருந்துள்ளது
இக்கோவிலில் வைத்தே முதன்முதலாக குரு கீதை என்ற உபதேசம் பார்வதிக்கு சிவனால் அருளப்பட்டது
கோசம் என்றால் உபதேசம் என்று பொருள் மங்கைக்கு உத்திரன் உபதேசித்த இடம் என்பதே உத்திரகோசமங்கை
இக்கோவிலில் பல தவங்கள் செய்தே ராவணன் பல வரங்கள் அற்புத சித்திகள் பெற்றார் . அப்படி அவர் பல வரங்கள் பெற்றதையே பல தலைகள் உள்ளவராக உத்திரகோசமங்கை கோபுரத்தில் பல தலைகள் கைகள் உள்ளவராக ராவணன் சித்தரிக்கப்படுள்ளார்
மண்டோதரியும் மங்களாம்பிகை முன்பாக கணவர் வேண்டி தவம் இருந்து சிவனாலேயே ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் இத்தலத்திலேயே செய்விக்கப்பட்டது

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  11822660_888461064540894_6242489047099958196_n

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  11831680_888461201207547_1963098054307527311_n

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  3lrvrFPnSv2BA1sAKRal+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  30cVR8pTTBic2wl5G23l+facebook_photoதிருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  GycZU3GPRkr0pjUOx6BA+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  MYLiRKY2QyKD3EpkpWNM+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  KWPDJertQAOgGhZSZ1dW+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  SSUPKGrZReCQQvZF87Kz+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  VshzZA2WQmmD7EJIlB7g+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  EPWyfqSsQbWkWW3qiNfK+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  4FBUX2bSQAq0Dqn4wxqr+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  DtBEJJNqRWcfBSYQ8irO+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  NyN6gyOTnqTh9gegRsN3+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  KF0HkzBAQaGH1c7r6fW7+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  QfGqn9MEQHKfXXcH8qFU+facebook_photo

திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை  ZDv2EPB4RMuN42oaBeJz+facebook_photo

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 11, 2015 6:29 pm

அரிய தகவல்கள் அய்யா !

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 12, 2015 1:13 am

நல்ல பதிவு அய்யா . படங்களும் அருமை . நன்றி அய்யா .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக