புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் மன குமுறல்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
வாரிசையும் தந்தாய்
வைரஸ்சையும் தந்தாய்!!
ஏற்றமாய் வாழலாம்
என்றிருந்த
என்னை
ஊரார் ஏற இறங்கப்
பார்க்க வைத்தாய்!!
பாதகனே
உன் பசிக்கு
நான் பலியானேன்!!
உன் குழந்தை என்ன செய்தது??
நல்ல வேளை மருத்துவத்தில்
மாமருந்து உள்ளது
உன் சிசுவை பாதுகாக்க!!
ஆண்வர்க்கமே
உன் ஆசைகளுக்கு
அவசரப்படாதே!!
கண்ட இடத்தில் களிப்பாய்
இருந்தால் காலன்
அழைத்துக் கொள்வான்!!
இனியாவது
விழிப்புடன்
இரு
விதியை மாற்றலாம்!!!
சமூக மாற்றத்திற்கான பதிவு!!
உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
வாரிசையும் தந்தாய்
வைரஸ்சையும் தந்தாய்!!
ஏற்றமாய் வாழலாம்
என்றிருந்த
என்னை
ஊரார் ஏற இறங்கப்
பார்க்க வைத்தாய்!!
பாதகனே
உன் பசிக்கு
நான் பலியானேன்!!
உன் குழந்தை என்ன செய்தது??
நல்ல வேளை மருத்துவத்தில்
மாமருந்து உள்ளது
உன் சிசுவை பாதுகாக்க!!
ஆண்வர்க்கமே
உன் ஆசைகளுக்கு
அவசரப்படாதே!!
கண்ட இடத்தில் களிப்பாய்
இருந்தால் காலன்
அழைத்துக் கொள்வான்!!
இனியாவது
விழிப்புடன்
இரு
விதியை மாற்றலாம்!!!
சமூக மாற்றத்திற்கான பதிவு!!
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156291Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
ஒருவேளை அந்த மாதிரி பெண்களுக்குத்தான் இந்த மாதிரி மனக்குமுறல் இருக்கும் போலிருக்கிறது!
நான் கிராமப்புறங்களிலுள்ள சூழ்நிலையிலேயே பார்த்து வளர்ந்தவன். நகர வாழ்க்கை பற்றி தெரியாது. அதனால் நான் பார்த்தது தான் உலகம் என்ற எண்ணத்தில் இருப்பதால் இது போன்ற நிகழ்வுகள் தெரியாமல் இருக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
shobana sahas wrote:நல்ல கவிதை சசி .
பெண்களும் கவனமாக இருக்க வேண்டும் .
பெண்களுக்கும் இந்த கவிதை பொருந்தும் என நினைக்கிறன் ...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
shobana sahas wrote:Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156316விமந்தனி wrote:shobana sahas wrote:Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
நன்றி விமந்தனி அக்கா .
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
சிவா ஐயா உங்கள் கருத்துகளை ஆண்களின் மனோபாவத்தை பிரதிபலிப்பாக கருதுகிறேன், அந்த மாதிரி பெண்கள் என்றால் என்ன? களத்தில் இறங்கி வந்து பாருங்கள், பெண்களின் நிலை என்னவென்று? இது மிக பெரிய விவாதம். நான் ஆதாரங்களுடன் தயார், நீங்கள் தயாரா?
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
இணங்க வைத்து என்றால்,
சம்மதப்பட்டு என்றே கொள்ளலாமா ?
பெண்ணுக்கு சம்மதமில்லை என்றால் ,
வேறு வார்த்தை போட்டு இருக்கலாம் .
"உன் வல்லுறவுக்கு
என்னுயிர் இரையானதே " போன்று
குறை காணுவதாக எண்ணவேண்டாம் .
எண்ணங்கள் பரிமாற்றல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156437T.N.Balasubramanian wrote:உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
இணங்க வைத்து என்றால்,
சம்மதப்பட்டு என்றே கொள்ளலாமா ?
பெண்ணுக்கு சம்மதமில்லை என்றால் ,
வேறு வார்த்தை போட்டு இருக்கலாம் .
"உன் வல்லுறவுக்கு
என்னுயிர் இரையானதே " போன்று
குறை காணுவதாக எண்ணவேண்டாம் .
எண்ணங்கள் பரிமாற்றல் .
ரமணியன்
ரமணீயன் அய்யா, எனக்கும் அந்த இரண்டு வரிகள் அப்படி ஒரு எண்ணத்தை தந்தது. சசி ...இணங்க வைத்து ...என்று போடாமல் வேறு சொற்கள் போட்டு இருந்தால் நமக்கு அப்படி தோணி இருக்காது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156291Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
ரொம்ப சரி ஷோபனா...............எதனாலும் அவஸ்த்தைப் படப் போவது தான் மட்டுமே என்று தெரிந்தும், இப்படி நடப்பது ரொம்ப ரொம்ப கண்டிக்கத்தகுந்தது தான் ...................
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|