புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
2 Posts - 1%
சிவா
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
432 Posts - 48%
heezulia
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
29 Posts - 3%
prajai
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 8:00 pm

நீரோட்டம் இருப்பதை சரியாக கண்டுபிடித்து கிணறு வெட்ட, ஆழ்துளை கிணறு அமைக்க நமக்கு தண்ணீர் கிடைப்பதோடு, பண செலவும் குறையும். மேலும் ஏமாற்றம் இருக்காது.

பூமியில் எங்கே நீரோட்டம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க பல வழிகளை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

இந்த பதிவிற்கு தாங்களும் தங்களது மேலான கருத்துக்களையும், தங்களுக்கு தெரிஞ்த தகவல்களையும் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி :வணக்கம்:



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 8:03 pm


நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் NveKbmiRR52d5RGdH4Ce+suravali

முதலில் இன்றைய கால கட்டத்தில் அறிவியலாளர்கள் சொல்லும் முறை ஒன்றை பார்ப்போம்.. இந்த முறையை யாரவது முயற்சி செய்துள்ளர்களா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் மற்றவருக்கும் பயன்படும்படி அவர்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம். நன்றி!

எப்போதாவது சுழல் காற்று வீசுவதை பார்த்திருப்பீர்கள். அது மண்ணையும், தூசுகளையும் எடுத்துக்கொண்டு சாலைகளில் அங்கும் இங்கும் சுழன்றபடி செல்லும், அந்த சுழல் காற்று பூமியை தொட்டபடி செல்லும் இடங்களில், பூமிக்கடியில் நீர் ஓட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது. நாம் இது போன்ற இடங்களை வாய்ப்பு கிடைக்கும் போது  குறித்து வைத்துகொண்டு முயற்சித்து பார்க்கலாம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 8:08 pm

நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் FaKubhKRk20A4qV0Bdqe+119

அத்திமரம் உள்ள இடங்களில் அடியில் தண்ணீர் இருக்கும் இன்று கிருப சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக கிணறு தோண்டுவதற்கும், ஊற்றுக்கள் கண்டறிவதற்கும் இடம் நிர்ணயிப்பது அத்தி மரத்தின் பக்கத்தில் ஆகும். அத்திமரம் தெய்வீக தன்மை வாய்ந்தது, அது நீர் உறவிடங்களுக்கு மேல் வளரும் என்று நம்பிவருகின்றனர். நீரூற்றுக்கு மேல் அத்திமரம் நன்றாக வளரும் என்று கண்டுபிடித்துள்ளனர்.  அதிக ஆழம் தோண்டுவதற்கு முன்னரே இந்த மரத்தின் அருகில் நீர் கிடைத்துவிடுமாம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 8:13 pm

நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் CAeI4ZrRKKVutKmT4ztA+119

கரையான்: கரையான் புற்று உள்ள இடத்தில் கண்டிப்பாக நீர் இருக்கும், அதுவும் சுவையான நீர் கிடைக்கும், கரையான் பொதுவாக ஈரமான பகுதியில் மட்டுமே புற்று கட்டும் என்பது நான் அறிந்ததே. இன்றும் கூட கிராமங்களில் தண்ணீருக்காக இடம் பார்க்கும் போது கரையான் புற்று உள்ள இடத்தை தேர்ந்து எடுப்பார்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 8:23 pm

நாவல் மரம்:
   
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் HqBe2QUyQVGM1RCZtC4r+119

கிணறு வெட்ட வேண்டிய இடத்தில் ஒரு நாவல் (ஜம்பூ) மரத்தைக் கண்டால், சுமார் 15 அடி ஆழத்தில், கிழக்கு திசையில் ஐந்து அடி தூரத்தில் தண்ணீர் இருக்கும். அதன் அருகில்  புற்று இருந்தால் தென் திசையில் 15 அடி ஆழ்ழத்தில் இனிய சுவை உடைய நீர் இருக்கும்.

இவ்வாறு நிறைய மரங்கள் பெயர்களைச் சொல்லி அவர் நீர் இருக்கும் திசை,ஆழம் எல்லாம் சொல்லுகிறார்.
மரத்தின் பழங்கள், இலைகள் முதலியன அசாதரண வடிவத்தில் இருந்தாலும் நிலத்தடி நீர் இருக்கும் என்கிறார்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 8:26 pm

ஒலி மூலம் நிலத்தடி நீர் கண்டுபிடித்தல்:

சப்தம் மூலம் பூமிக்கடியிலுள்ள தண்ணீரைக் கண்டுபிடிக்க வும் வழி சொல்லுகிறார்!! பூமியைக் காலால் தட்டும்போது நல்ல, உரத்த ஒலி வருமானால் சுமார் 27 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும். கண்டங்கத்தரிச் செடி முள் இல்லாமல் வளர்ந்தால் அதுவும் நிலத்தடி நீரின் அறிகுறி என்றும் வராகமிகிரர் குறிப்பிட்டுள்ளார்.

நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் DtxE2jdjRqK79Jdtzxqz+119




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 9:27 pm

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.  (தகவல் siththarkal .com )

-----
மேலும்;

பசு: கிராமங்களில் அந்தக் காலத்தில் பசுமாட்டின் கன்றை கிணறுவெட்ட வேண்டிய பூமியில் அவிழ்த்துவிடுவார்கள். அது சுற்றிச் சுற்றி வந்து எதாவது ஓரிடத்தில் சிறுநீர் கழித்தால் அங்கு கிணறு தோண்டுவார்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2015 12:04 pm

அரிய ஆச்சரியமூட்டும் விஷயங்கள் சரவணா புன்னகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 12:06 pm

ராஜா wrote:அரிய ஆச்சரியமூட்டும் விஷயங்கள் சரவணா புன்னகை
நன்றி அண்ணா..இன்னும் சில தகவல் போடலாம்னு பார்த்தேன் அதுக்குள்ள பின்னூட்டம் போட்டுட்டீங்க....நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 12:35 pm

ஜோதிட சாஸ்திரத்தில், ஸம்ஹிதா ஸ்கந்தம் என்று ஒரு பிரிவு இருக்கிறது. ஜலம் எங்கே ஓடுகிறது? பூமியின் அடிப்பகுதியில் நதி எங்கெங்கே போகிறது? உள்ளே ஜலம் இருப்பதற்கு மேலே என்ன என்ன அடையாளம் இருக்கும்- என்பவற்றைப் போன்ற பல விஷயங்கள் அதில் சொல்லப் பட்டிருக்கின்றன.

மேலும் பஞ்சாங்கம் சொல்லும் குறிப்பு :

கிணறு வெட்ட :- அசத்தம் –ஆயில்யம், சதயம், ரேவதி, திருவோணம், மகம், அனுஷம் மூன்று உத்ர ரோகினி, பூசம், மிருகசீர் – புதன் வியாழன், வெள்ளி, ரிக்தை, பட்ச, சித்திரை நீங்கிய மற்ற திதிகள் - ரிஷப, கடக, மகர, கும்ப, மீனா ராசிகள் எட்டாம் இடம் சுத்தி உத்தமம்.

கிணறு வெட்டப் போகிற இடத்தை பனிரெண்டு பாகமாக்கி தற்கால இலக்கணத்தை நடுவாக வைத்து பிரதக்ஷணமாக என்ன சந்திரன், சுக்ரன் எந்த திசையில் இருக்கிறானோ அதில் கிணறு வெட்ட ஜலம் உண்டு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக