Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர்-சோ சந்திப்பு
+2
ayyasamy ram
T.N.Balasubramanian
6 posters
Page 1 of 1
பிரதமர்-சோ சந்திப்பு
பிரதமர்-சோ சந்திப்பு
சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பிரதமர் மோடி, அவருடன் பகல் உணவு அருந்தினார். மோடி -ஜெ. சந்திப்பு 50 நிமிடங்கள் நடைபெற்றது. பின்னர் பகல் 2.15 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து கிளம்பிய மோடி, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இல்லத்தில், பத்திரிக்கையாளர் சோ.ராமசாமியை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடியை சந்தித்த பிறகு பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, நீண்டகால நண்பர் சந்தித்து உடல் நலம் விசாரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நட்பு ரீதியான விஷயங்களை மட்டுமே பேசினோம். அரசியல் எதுவும் பேசவில்லை. எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. நீண்ட கால நண்பரை சந்தித்ததால் மகிழ்ச்சி எனவ தெரிவித்துள்ளார்.
பிரதமர்-சோ சந்தித்து 5 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. இருவரும் இந்தியில் பேசிக் கொண்டனர். பின்னர் 2 நிமிடங்கள் தனிமையில் பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோ, 3 நிமிடங்கள் மட்டுமே பேசினார்
ரமணியன்
சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பிரதமர் மோடி, அவருடன் பகல் உணவு அருந்தினார். மோடி -ஜெ. சந்திப்பு 50 நிமிடங்கள் நடைபெற்றது. பின்னர் பகல் 2.15 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து கிளம்பிய மோடி, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இல்லத்தில், பத்திரிக்கையாளர் சோ.ராமசாமியை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடியை சந்தித்த பிறகு பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, நீண்டகால நண்பர் சந்தித்து உடல் நலம் விசாரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நட்பு ரீதியான விஷயங்களை மட்டுமே பேசினோம். அரசியல் எதுவும் பேசவில்லை. எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. நீண்ட கால நண்பரை சந்தித்ததால் மகிழ்ச்சி எனவ தெரிவித்துள்ளார்.
பிரதமர்-சோ சந்தித்து 5 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. இருவரும் இந்தியில் பேசிக் கொண்டனர். பின்னர் 2 நிமிடங்கள் தனிமையில் பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோ, 3 நிமிடங்கள் மட்டுமே பேசினார்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: பிரதமர்-சோ சந்திப்பு
நல்ல நண்பர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். வளரட்டும் இந்த இனிய நட்பு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பிரதமர்-சோ சந்திப்பு
ஜெயா மற்றும் மோடியின் நட்புக்கு வித்திட்ட சாணக்கியர் இவர்தானே.
இவர் மூலமாகத்தான் ஜெயா மத்திய அரசிடமிருந்து வழக்கு போன்ற விடயங்களில் அனுகூலமான முடிவுகளைப் பெற்றுக் கொள்கிறார்.
இங்கும் ஜாதி மூலமாகத்தான் நட்பும் ஏற்படுகிறது!
இவர் மூலமாகத்தான் ஜெயா மத்திய அரசிடமிருந்து வழக்கு போன்ற விடயங்களில் அனுகூலமான முடிவுகளைப் பெற்றுக் கொள்கிறார்.
இங்கும் ஜாதி மூலமாகத்தான் நட்பும் ஏற்படுகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிரதமர்-சோ சந்திப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1156289சிவா wrote:ஜெயா மற்றும் மோடியின் நட்புக்கு வித்திட்ட சாணக்கியர் இவர்தானே.
இவர் மூலமாகத்தான் ஜெயா மத்திய அரசிடமிருந்து வழக்கு போன்ற விடயங்களில் அனுகூலமான முடிவுகளைப் பெற்றுக் கொள்கிறார்.
இங்கும் ஜாதி மூலமாகத்தான் நட்பும் ஏற்படுகிறது!
ஓஹூ ... அப்படியா சங்கதி .... எனக்கு இது புதிய செய்தி ....
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: பிரதமர்-சோ சந்திப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1156295shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156289சிவா wrote:ஜெயா மற்றும் மோடியின் நட்புக்கு வித்திட்ட சாணக்கியர் இவர்தானே.
இவர் மூலமாகத்தான் ஜெயா மத்திய அரசிடமிருந்து வழக்கு போன்ற விடயங்களில் அனுகூலமான முடிவுகளைப் பெற்றுக் கொள்கிறார்.
இங்கும் ஜாதி மூலமாகத்தான் நட்பும் ஏற்படுகிறது!
ஓஹூ ... அப்படியா சங்கதி .... எனக்கு இது புதிய செய்தி ....
உங்கள் பின்னூட்டம் கண்டு மூவரும் பயப்படப் போகிறார்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: பிரதமர்-சோ சந்திப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1156289 இதெல்லாம் தெரிந்த விஷயம்தானே தல ,சிவா wrote:ஜெயா மற்றும் மோடியின் நட்புக்கு வித்திட்ட சாணக்கியர் இவர்தானே.
இவர் மூலமாகத்தான் ஜெயா மத்திய அரசிடமிருந்து வழக்கு போன்ற விடயங்களில் அனுகூலமான முடிவுகளைப் பெற்றுக் கொள்கிறார்.
இங்கும் ஜாதி மூலமாகத்தான் நட்பும் ஏற்படுகிறது!
ஆனால் ஊடகங்கள் மூலம் பாவப்பட்ட .... ஒரு சில சமூகத்தார்கள் மட்டுமே ஜாதி வெறியர்கள் போல சித்தரிக்கபடுகிரார்கள்
Re: பிரதமர்-சோ சந்திப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1156619ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156289 இதெல்லாம் தெரிந்த விஷயம்தானே தல ,சிவா wrote:ஜெயா மற்றும் மோடியின் நட்புக்கு வித்திட்ட சாணக்கியர் இவர்தானே.
இவர் மூலமாகத்தான் ஜெயா மத்திய அரசிடமிருந்து வழக்கு போன்ற விடயங்களில் அனுகூலமான முடிவுகளைப் பெற்றுக் கொள்கிறார்.
இங்கும் ஜாதி மூலமாகத்தான் நட்பும் ஏற்படுகிறது!
ஆனால் ஊடகங்கள் மூலம் பாவப்பட்ட .... ஒரு சில சமூகத்தார்கள் மட்டுமே ஜாதி வெறியர்கள் போல சித்தரிக்கபடுகிரார்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பிரதமர் -முதல்வர் சந்திப்பு -மதிய உணவு
» ---- ஜெர்மனியில் -------- பிரதமர் மோடியுடன் நேதாஜியின் பேரன் சந்திப்பு;
» பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு
» பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
» பூடானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; மன்னருடன் சந்திப்பு
» ---- ஜெர்மனியில் -------- பிரதமர் மோடியுடன் நேதாஜியின் பேரன் சந்திப்பு;
» பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு
» பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
» பூடானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; மன்னருடன் சந்திப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|