புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரவு  I_vote_lcapஆதரவு  I_voting_barஆதரவு  I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஆதரவு  I_vote_lcapஆதரவு  I_voting_barஆதரவு  I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆதரவு  I_vote_lcapஆதரவு  I_voting_barஆதரவு  I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆதரவு  I_vote_lcapஆதரவு  I_voting_barஆதரவு  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆதரவு  I_vote_lcapஆதரவு  I_voting_barஆதரவு  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஆதரவு  I_vote_lcapஆதரவு  I_voting_barஆதரவு  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஆதரவு  I_vote_lcapஆதரவு  I_voting_barஆதரவு  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆதரவு  I_vote_lcapஆதரவு  I_voting_barஆதரவு  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஆதரவு  I_vote_lcapஆதரவு  I_voting_barஆதரவு  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆதரவு  I_vote_lcapஆதரவு  I_voting_barஆதரவு  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதரவு


   
   

Page 1 of 2 1, 2  Next

lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Fri Aug 07, 2015 2:09 am

ஆதரவு

வானமாய் இருந்திடு
வானவில்லாய் மறைந்திடாதே
தாகம் தணிக்கும் ஓடையாய் இரு
கானல் நீராய் மாறிடாதே
நிழல் தரும் மரமாய் இரு
பாதம் சுடும் மணலாய் மறுவிடாதே
கலங்கரை விளக்கமாய் வழிகாட்டு
விடிவெள்ளியாய் நின்றிடாதே
முல்லைக்கு தேர் தந்த பாரியாய் இல்லாவிடினும்
இச்சிறுகொடிக்கு ஒரு குச்சியாவது நட்டுவிடு ...

---------------------------------------------------------
நீ .... நான் .... நாம் .... நம்

நீ
பேசாமல் போகலாம்
பேசியது போகுமா?

நாம்
பழகாமல் போகலாம்
பழகியது மாறுமோ?

நம்
எண்ண பறிமாற்றம்
தகவல் பரிமாற்றமாகலாம்
புரிதல் மாறுமோ

பாதை வேறாயினும்
பயணம் தொடர்ந்திடுமே
இறுதி வரை உடன்வரும் நட்பு
என எதிர்பார்த்திருக்க
அந்த உறவுக்கே
இறுதி தேதியும் வந்ததோ ?

நட்புக்கும் உண்டோ காலாவதி தேதி?
-----------------------
ஏமாற்றம்

ஆசையும் கோபமும் சிறிதும் தோன்றிடாது
தோல்வியும் ஏமாற்றமும் நிலையாக தங்கிடாது
வன்மமும் வெறுப்பும் எட்டிப்பார்த்திடாது
அன்பும் பாசமும் நட்பும் மட்டுமே நிறைந்திருந்த மனதில்
முதன்முதலாக ஏமாற்றத்தின் விதைகள் விதைப்பட
தினமும் என் விழிகளை நிறைக்கிறாய்
காட்சியால் அல்ல கண்ணீரால் ...



லக்ஷ்மி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 2:14 am

ஹாய்........லக்ஷ்மி , நலமா?................அருமையான கவிதைகள் புன்னகை.................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Fri Aug 07, 2015 2:28 am

krishnaamma wrote:ஹாய்........லக்ஷ்மி , நலமா?................அருமையான  கவிதைகள் புன்னகை.................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1156039 நலம்' மா. நீங்கள் நலமா ? நன்றாக நினைவு வைத்திருக்கிறீர்கள். நன்றி



லக்ஷ்மி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Aug 07, 2015 3:49 am

அருமையான கவிதை ..

lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Fri Aug 07, 2015 8:05 am

shobana sahas wrote:அருமையான கவிதை ..
மேற்கோள் செய்த பதிவு: 1156048நன்றி ஷோபனா



லக்ஷ்மி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 07, 2015 12:17 pm

lotus 73 wrote:ஏமாற்றம்

ஆசையும் கோபமும் சிறிதும் தோன்றிடாது
தோல்வியும் ஏமாற்றமும் நிலையாக தங்கிடாது
வன்மமும் வெறுப்பும் எட்டிப்பார்த்திடாது
அன்பும் பாசமும் நட்பும் மட்டுமே நிறைந்திருந்த மனதில்
முதன்முதலாக ஏமாற்றத்தின் விதைகள் விதைப்பட
தினமும் என் விழிகளை நிறைக்கிறாய்
காட்சியால் அல்ல கண்ணீரால் ...

அருமையான தொகுப்பு / கவிதைகள்

நடுவில் சில நாட்கள் காணவில்லையே ! நலமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
nalasir
nalasir
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 26/02/2015

Postnalasir Fri Aug 07, 2015 12:41 pm

கதை அருமை

lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Sat Aug 08, 2015 8:03 am

T.N.Balasubramanian wrote:
அருமையான தொகுப்பு / கவிதைகள்  

நடுவில் சில நாட்கள் காணவில்லையே ! நலமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156127நன்றி ஐயா... நலம். தாங்கள் நலமா? எப்பொழுதாவது தான் வரமுடியும் ...



லக்ஷ்மி
lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Sat Aug 08, 2015 8:06 am

nalasir wrote:கதை அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1156132 நன்றி ...



லக்ஷ்மி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Aug 09, 2015 12:08 pm

அருமை ...அருமை ... ஆதரவு  3838410834 ஆதரவு  103459460



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக