புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
4 Posts - 6%
prajai
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
2 Posts - 3%
Raji@123
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
1 Post - 2%
Barushree
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_m10கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்


   
   
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Postmohammed sarfan Fri Aug 07, 2015 9:21 am

செந்தமிழில் சிற்பி கவிஞனானான்.
அக்கம் பக்கம் பித்தனானான்.
'கற்றது தமிழ்'சொல்லிக்கொடுத்தது
ஏழ்மை ஊரார் கஞ்சன் என்பார்கள் .

போட்டி நிறைந்த அகிலத்தில் நேசித்தது
தமிழை மூன்று வேலை உண்ணும் உணவுக்கு
ஒரு வேளை கிடைத்தது.நான் சந்தோசப்படுகிறேன்...,
யாரிடமும் கையேந்தவில்லை என்று.................,

கவிதை 'தா' என்பார்கள்.கொடுத்தால்
கவிதை எங்கே என்பார்கள்.என்னிடம்
பணமில்லைஎன்று நான் நேசித்தவளும்
என்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள்.

என் தோள் சாய்ந்த தோழர்களும்
என்னோடு பேசினால் உதவி கேட்டுவிடுவேன்
என்று என்னைக் கண்டாலும் நான் அவர்களிடம்
சென்றாலும் என்னை அறியமாட்டார்கள்.

என் பெற்றோரை தாங்கும் வயதிலும்
என்னை தாங்கினார்கள்.உடன் பிறந்தோர்
என்னைக் கண்டால் முகம் திரும்பி
பேசமாட்டார்கள்.என்னிடம் செல்வமில்லாததால்.......,

விண்ணினை படைத்து வேண்மேகத்தை
பூக்கச் செய்து மேகங்களுக்குள் தண்ணீர்
கொடுத்து அழகு பார்க்க செய்ததும்
கவிஞனின் கவி வரிகளே........!!!!!!!

நாள் பூரா கவியோடு புலம்புகிறேன்.என்
நெஞ்சின் காயத்தை வரைகின்றேன்.
நான் இறப்பதற்கு முன் என் அம்மாவுக்கு
ஒரு பட்டுச்சேலையும் என் அப்பாவுக்கு
வேட்டியும் வாங்கிக் கொடுக்க ஆசை...!!

கடலைகள் ஓய்வதில்லை.அதே போல்
என் முயற்சியும் முடங்கிப்போகாது.நிச்சயம்
இன்று இல்லாவிட்டாலும் எனக்கென
விடியும் அந்நாளில் என் பெயரோடு கவிஞன்
பட்டம் சேரும்.நான் இறந்தாலும் என்
கல்லறையில் சந்தோசப்பட்டுக் கொள்வேன்.
கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்  DofVRJ9LQPucLYKSMcCz+images10

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 08, 2015 12:49 am

ரொம்ப அருமையான கவிதை சர்பான் ... வாழ்த்துக்கள் .. ரொம்ப உணர்ச்சி பூர்வமா இருக்கு .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக