புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
53 Posts - 63%
heezulia
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதரவு


   
   

Page 1 of 2 1, 2  Next

lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Fri Aug 07, 2015 2:09 am

ஆதரவு

வானமாய் இருந்திடு
வானவில்லாய் மறைந்திடாதே
தாகம் தணிக்கும் ஓடையாய் இரு
கானல் நீராய் மாறிடாதே
நிழல் தரும் மரமாய் இரு
பாதம் சுடும் மணலாய் மறுவிடாதே
கலங்கரை விளக்கமாய் வழிகாட்டு
விடிவெள்ளியாய் நின்றிடாதே
முல்லைக்கு தேர் தந்த பாரியாய் இல்லாவிடினும்
இச்சிறுகொடிக்கு ஒரு குச்சியாவது நட்டுவிடு ...

---------------------------------------------------------
நீ .... நான் .... நாம் .... நம்

நீ
பேசாமல் போகலாம்
பேசியது போகுமா?

நாம்
பழகாமல் போகலாம்
பழகியது மாறுமோ?

நம்
எண்ண பறிமாற்றம்
தகவல் பரிமாற்றமாகலாம்
புரிதல் மாறுமோ

பாதை வேறாயினும்
பயணம் தொடர்ந்திடுமே
இறுதி வரை உடன்வரும் நட்பு
என எதிர்பார்த்திருக்க
அந்த உறவுக்கே
இறுதி தேதியும் வந்ததோ ?

நட்புக்கும் உண்டோ காலாவதி தேதி?
-----------------------
ஏமாற்றம்

ஆசையும் கோபமும் சிறிதும் தோன்றிடாது
தோல்வியும் ஏமாற்றமும் நிலையாக தங்கிடாது
வன்மமும் வெறுப்பும் எட்டிப்பார்த்திடாது
அன்பும் பாசமும் நட்பும் மட்டுமே நிறைந்திருந்த மனதில்
முதன்முதலாக ஏமாற்றத்தின் விதைகள் விதைப்பட
தினமும் என் விழிகளை நிறைக்கிறாய்
காட்சியால் அல்ல கண்ணீரால் ...



லக்ஷ்மி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 2:14 am

ஹாய்........லக்ஷ்மி , நலமா?................அருமையான கவிதைகள் புன்னகை.................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Fri Aug 07, 2015 2:28 am

krishnaamma wrote:ஹாய்........லக்ஷ்மி , நலமா?................அருமையான  கவிதைகள் புன்னகை.................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1156039 நலம்' மா. நீங்கள் நலமா ? நன்றாக நினைவு வைத்திருக்கிறீர்கள். நன்றி



லக்ஷ்மி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Aug 07, 2015 3:49 am

அருமையான கவிதை ..

lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Fri Aug 07, 2015 8:05 am

shobana sahas wrote:அருமையான கவிதை ..
மேற்கோள் செய்த பதிவு: 1156048நன்றி ஷோபனா



லக்ஷ்மி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 07, 2015 12:17 pm

lotus 73 wrote:ஏமாற்றம்

ஆசையும் கோபமும் சிறிதும் தோன்றிடாது
தோல்வியும் ஏமாற்றமும் நிலையாக தங்கிடாது
வன்மமும் வெறுப்பும் எட்டிப்பார்த்திடாது
அன்பும் பாசமும் நட்பும் மட்டுமே நிறைந்திருந்த மனதில்
முதன்முதலாக ஏமாற்றத்தின் விதைகள் விதைப்பட
தினமும் என் விழிகளை நிறைக்கிறாய்
காட்சியால் அல்ல கண்ணீரால் ...

அருமையான தொகுப்பு / கவிதைகள்

நடுவில் சில நாட்கள் காணவில்லையே ! நலமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
nalasir
nalasir
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 26/02/2015

Postnalasir Fri Aug 07, 2015 12:41 pm

கதை அருமை

lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Sat Aug 08, 2015 8:03 am

T.N.Balasubramanian wrote:
அருமையான தொகுப்பு / கவிதைகள்  

நடுவில் சில நாட்கள் காணவில்லையே ! நலமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156127நன்றி ஐயா... நலம். தாங்கள் நலமா? எப்பொழுதாவது தான் வரமுடியும் ...



லக்ஷ்மி
lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Sat Aug 08, 2015 8:06 am

nalasir wrote:கதை அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1156132 நன்றி ...



லக்ஷ்மி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Aug 09, 2015 12:08 pm

அருமை ...அருமை ... ஆதரவு  3838410834 ஆதரவு  103459460



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக