புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
17 Posts - 3%
prajai
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Aug 05, 2015 4:54 pm

மாலை சூடுவாய்
என மங்கை
நான் காத்திருக்கையில்

மங்களநாண் அணிவித்தாய் மாற்றாளு்க்கு!!!!

மாற்றம் வரும் என்றிருந்த எனக்கு ஏமாற்றத்தை பரிசளித்தாய்!!!

ஏன்னென்றால்

உன் தாய்க்கு பரிசளிக்க
என் ஏழை தாயிடம்
ஒன்றும் இல்லை (வரதட்சணை)




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 5:19 pm

அருமை , சசி இனியன் !
ரசித்தேன் ,
உன் தாய்க்கு பரிசளிக்க
என் ஏழை தாயிடம்
ஒன்றும் இல்லை (வரதட்சணை)

ரமணியன் .

முகப்பு --வரவேற்பறை--உறுப்பினர் அறிமுகம்-புதிய பதிவிடவும் .
ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 10:24 pm

நல்ல கவிதை ... வாழ்த்துக்கள் .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2015 11:51 pm

கவிதை நன்று.

ஆனால் இப்பொழுது எங்கு வரதட்சனை உள்ளது?

மாப்பிள்ளை வீட்டார் தான் பெண்ணுக்கு நகை செய்து கொடுத்து திருமணம் செய்கிறார்கள்.



வரதட்சணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 11:59 pm

கவிதை நன்று.



வரதட்சணை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரதட்சணை  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரதட்சணை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 06, 2015 12:23 am

சிவா wrote:கவிதை நன்று.

ஆனால் இப்பொழுது எங்கு வரதட்சனை உள்ளது?

மாப்பிள்ளை வீட்டார் தான் பெண்ணுக்கு நகை செய்து கொடுத்து திருமணம் செய்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1155800
என்ன சிவாண்ணா இப்படி சொல்றீங்க ? நடுத்தர மக்களிடம் சிறிது போனாற்போல் தெரிந்தாலும்
இன்னும் ஒழியவில்லை என்றே நினைக்கிறன் ....

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 06, 2015 3:14 pm

கண்ணே! நீஎன் கரம் பற்ற
காணிக்கை தரவேண்டு மென
என்னைப் பெற்ற பெற்றோர்கள்
உன்னைப் பெற்றவரிடம் கேட்கின்றார்.

உன்னைப் பெண்பார்க்க வந்தபோது
எனக்குச் சொந்தமான இதயத்தை
உன்
வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திட்டேன்
மண்டபத்துக்கு எனைமணக்க வரும்போது
மறவாது அதைமட்டும் கொண்டுவா !
கண்ணே !வேறெதுவும் வேண்டாம் !

என்று சொல்லுகின்ற மாப்பிள்ளை
உறுதியாக உனக்குக் கிடைப்பான்.
அதுவரையில் பொறுத்திரு பெண்ணே !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 5:36 pm

shobana sahas wrote:
சிவா wrote:கவிதை நன்று.

ஆனால் இப்பொழுது எங்கு வரதட்சனை உள்ளது?

மாப்பிள்ளை வீட்டார் தான் பெண்ணுக்கு நகை செய்து கொடுத்து திருமணம் செய்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1155800
என்ன சிவாண்ணா இப்படி சொல்றீங்க ? நடுத்தர மக்களிடம் சிறிது போனாற்போல் தெரிந்தாலும்
இன்னும் ஒழியவில்லை என்றே நினைக்கிறன் ....
மேற்கோள் செய்த பதிவு: 1155813

எங்கள் பகுதியில் பெண் கிடைப்பதே சிரமமாக உள்ள நிலையில் யாராவது வரதட்சனை கேட்டால் அடித்தே விரட்டுவார்கள்

10 வருடங்களுக்கு முன்னர் வரதட்சனை இருந்தது உண்மைதான், ஆனால் இப்பொழுது இல்லை. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எப்படி என்பது தெரியவில்லை.



வரதட்சணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 06, 2015 6:16 pm

வரதட்ஷனை இப்போது பொதுவாக குறைந்தே உள்ளது . அதிகம் காணப் படுவது இல்லை .யாரும் கேட்பதும் இல்லை .
ஏன் ?
முன்பெல்லாம் ஒரே வீட்டில் , 6 பெண்கள் அடுத்து அடுத்து இருக்கும்
அவர்கள் நடுவே ஆண்கள் .
கடைசி குழந்தை அரிச்சுவடி படிக்கையில் , முதல் குழந்தை டிகிரி படித்துக் கொண்டு இருப்பான் .
சம்பாதிப்பது அப்பா ஒருவர் மட்டுமே .
பெண்கள் வீட்டிலும் , பிள்ளைகள் வீட்டிலும் இதே கதைதான் .பொருளாதாரத்தில் உயர்வு நிலை
இல்லை .  ஆகவே வரதட்சினை ஒரு subsidy மாதிரி .  தேவைப் பட்டது .இது ஒரு பக்கம் .
மறு பக்கம் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் . ஊர் மெச்சவேண்டும்
என்று வரதட்சினை அதிகம் கொடுத்தனர் .

இப்போதெல்லாம் , வீட்டிற்கு ஒரே குழந்தை ஆணோ / பெண்ணோ . வரதட்சினை கேட்பது இல்லை
கல்யாணம் grand அக பண்ணக் கூறுகிறார்கள் . எப்பிடி இருப்பினும் , இந்த காலத்து பையன்களும் பெண்களும் படு உஷார் .
பையன்கள் , பெண் வீட்டில் ஒரே பெண் , வசதி உள்ளவர் , உத்தியோகத்தில் இருந்து , கை நிறைய சம்பாதிக்கும் பெண் என்று வரும் போது , ஓகே சொல்லி விடுகின்றனர் .
பெண்களும் , பையன் நல்ல உத்தியோகம் , வீடு , கார் , ஒரே பிள்ளை , சகோதரிகள் கிடையாது என்றால் டபுள் ஓகே ஓகே . எக்ஸ்ட்ரா லக்கேஜ் எனப்படும் பெற்றோர் இல்லை என்றால் ,
பையனுக்கு ஒரே டிமாண்டுதான் .
அதைத் தவிர , அந்தந்த தொழில் கல்வி கற்பவர்கள் , BE / டாக்டர்கள் /CA படிப்பவர்கள்
கூடப் படிக்கும் பையனோ / பெண்ணோ, தேர்ந்து எடுக்க இருப்பவர்கள்  குடும்ப நிலை அறிந்தே , காதலிக்கவும் ஆரம்பிக்கிறார்கள் என்பது என் கருத்து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 6:45 pm

மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் ஐயா. முற்றிலும் உண்மை.



வரதட்சணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக