புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை!
தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு வீறிட்டு வளர்ந்தாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டு புதிய அனுபவத்தை உணரமுடியும். ஆனால் உணவு விவகாரங்களில் அது நேர்எதிர். நவீன உணவுகளை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வரவேற்கிறோமோ அந்த அளவிற்கு வயிற்றை அது பதம் பார்த்துவிடும்.
தமிழர்களுக்கு என்று ஒரு பாரம்பரிய பண்பாடு உணவு முறை உண்டு. என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி நம் சூழல் இருந்தது, எவையெவை நமக்கு உரித்தானவை என்பதை உணருகிற நேரம் பலருக்கு வயப்படும். அப்படிப்பட்ட சூழலில் நாம் பழமையை நோக்கி, நாம் பயன்படுத்தி வந்த பாரம்பரியத்தை நோக்கி படையெடுப்பதும் உண்டு. மேகி நூடுல்ஸ் பழையபடி இடியாப்பமாக ஆனதும் இப்படித்தான்.
அந்த வகையில் நம் முன்னோர் பயன்படுத்தி, அதன் பயன்பாடு அருகிப் போய், தற்போது விற்பனை அதிகரித்து வரக்கூடிய பானமாக உருவெடுத்திருக்கிறது பதநீர்.
நுங்கு சீசன் முடிந்து விட்ட நிலையில், அதற்கு அடுத்த படியாக தற்போது பதநீர் விற்பனை பெருகி வருகிறது. உடலுக்கு குளிர்ச்சியும் ஆரோக்கியத்தையும் தரும் பதநீர், நாகை மாவட்டம் பறவை என்ற ஊரிலிருந்து தயாரிக்கப்பட்டு நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இன்னும் இரண்டு மாதங்கள் வரை இந்த பதநீர் தாராளமாக கிடைக்கும் என்கிறார்கள் விற்பனையாளர்கள்.
ஒரு லிட்டர் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் பதநீர், 1/4 லிட்டர் 20 ரூபாய்க்கும், 1/2 லிட்டர் 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் பதநீரில் இருக்கிறது. இதனால், காரில் செல்பவர்கள் கூட ரோட்டோரத்தில் விற்கப்படும் பதநீரை வாங்கி பருகிச் செல்கின்றனர்.
தஞ்சை - நாகை இடையேயான பைபாஸ் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்படும் அளவுக்கு பதநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. கோடை காலத்தில் நுங்கும், இளநீரும் சீராக விற்பனையாகும். ஏனைய மாதங்களில் இளநீர் மட்டும் ஜோராக விற்பனை செய்யும். ஆனால், பதநீர் என்பது சில மாதத்தில் மட்டும் கிடைக்கும் என்பதால் வாகன ஓட்டிகள், வெயிலின் வெம்மையில் தவிப்பவர்கள், பாத சாரிகள் என பலரும் தங்களால் இயன்ற அளவு பதநீரை வாங்கிச் செல்கின்றனர், பருகுகின்றனர்.
அதிக விலைகொடுத்து வாங்கிக் குடிக்கும் குளிர்பானங்களைக் காட்டிலும் பதநீர் உடலுக்கு நல்லது என அறிந்துள்ள இளைஞர் பட்டாளம், பதநீரை வாங்கி பருகிச் செல்வது ஆரோக்கியமானதாக தெரிகிறது.
ஆனால், அரை லிட்டர் குளிர்பானத்தை அதிக பணம் கொடுத்து வாங்க தயாராக உள்ள மக்கள், மனநிலையையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒன்றான பதநீரின் பத்து ரூபாய் விலைக்கும் பேரம் பேசி நிற்பதை காண்கிறபோதுதான் மனம் வேதனைப்படுகிறது.
த.க.தமிழ் பாரதன்
(மாணவப் பத்திரிகையாளர்)
நன்றி விகடன்
தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு வீறிட்டு வளர்ந்தாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டு புதிய அனுபவத்தை உணரமுடியும். ஆனால் உணவு விவகாரங்களில் அது நேர்எதிர். நவீன உணவுகளை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வரவேற்கிறோமோ அந்த அளவிற்கு வயிற்றை அது பதம் பார்த்துவிடும்.
தமிழர்களுக்கு என்று ஒரு பாரம்பரிய பண்பாடு உணவு முறை உண்டு. என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி நம் சூழல் இருந்தது, எவையெவை நமக்கு உரித்தானவை என்பதை உணருகிற நேரம் பலருக்கு வயப்படும். அப்படிப்பட்ட சூழலில் நாம் பழமையை நோக்கி, நாம் பயன்படுத்தி வந்த பாரம்பரியத்தை நோக்கி படையெடுப்பதும் உண்டு. மேகி நூடுல்ஸ் பழையபடி இடியாப்பமாக ஆனதும் இப்படித்தான்.
அந்த வகையில் நம் முன்னோர் பயன்படுத்தி, அதன் பயன்பாடு அருகிப் போய், தற்போது விற்பனை அதிகரித்து வரக்கூடிய பானமாக உருவெடுத்திருக்கிறது பதநீர்.
நுங்கு சீசன் முடிந்து விட்ட நிலையில், அதற்கு அடுத்த படியாக தற்போது பதநீர் விற்பனை பெருகி வருகிறது. உடலுக்கு குளிர்ச்சியும் ஆரோக்கியத்தையும் தரும் பதநீர், நாகை மாவட்டம் பறவை என்ற ஊரிலிருந்து தயாரிக்கப்பட்டு நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இன்னும் இரண்டு மாதங்கள் வரை இந்த பதநீர் தாராளமாக கிடைக்கும் என்கிறார்கள் விற்பனையாளர்கள்.
ஒரு லிட்டர் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் பதநீர், 1/4 லிட்டர் 20 ரூபாய்க்கும், 1/2 லிட்டர் 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் பதநீரில் இருக்கிறது. இதனால், காரில் செல்பவர்கள் கூட ரோட்டோரத்தில் விற்கப்படும் பதநீரை வாங்கி பருகிச் செல்கின்றனர்.
தஞ்சை - நாகை இடையேயான பைபாஸ் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்படும் அளவுக்கு பதநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. கோடை காலத்தில் நுங்கும், இளநீரும் சீராக விற்பனையாகும். ஏனைய மாதங்களில் இளநீர் மட்டும் ஜோராக விற்பனை செய்யும். ஆனால், பதநீர் என்பது சில மாதத்தில் மட்டும் கிடைக்கும் என்பதால் வாகன ஓட்டிகள், வெயிலின் வெம்மையில் தவிப்பவர்கள், பாத சாரிகள் என பலரும் தங்களால் இயன்ற அளவு பதநீரை வாங்கிச் செல்கின்றனர், பருகுகின்றனர்.
அதிக விலைகொடுத்து வாங்கிக் குடிக்கும் குளிர்பானங்களைக் காட்டிலும் பதநீர் உடலுக்கு நல்லது என அறிந்துள்ள இளைஞர் பட்டாளம், பதநீரை வாங்கி பருகிச் செல்வது ஆரோக்கியமானதாக தெரிகிறது.
ஆனால், அரை லிட்டர் குளிர்பானத்தை அதிக பணம் கொடுத்து வாங்க தயாராக உள்ள மக்கள், மனநிலையையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒன்றான பதநீரின் பத்து ரூபாய் விலைக்கும் பேரம் பேசி நிற்பதை காண்கிறபோதுதான் மனம் வேதனைப்படுகிறது.
த.க.தமிழ் பாரதன்
(மாணவப் பத்திரிகையாளர்)
நன்றி விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
உடலுக்கு குளிர்ச்சி !
இதன் ருசி அலாதியானது !!
ரமணியன்
இதன் ருசி அலாதியானது !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155059ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி
( இதுக்கு பாலாஜி யும் துணைக்கு வேண்டுமா உங்களுக்கு?)
மேற்கோள் செய்த பதிவு: 1155060நீங்க எந்த பாலாஜியை சொல்லுறீங்க ??krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155059ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி
( இதுக்கு பாலாஜி யும் துணைக்கு வேண்டுமா உங்களுக்கு?)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155059ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி
இதெல்லாம் தண்ணி பட்ட பாடுதானே ,உங்களுக்கு !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1155059ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி
அதானே பார்த்தேன் ......... என் அண்ணன்களில் ஒருவர் இதற்கு கண்டிப்பா பின்னூட்டம் போடுவர்ந்னு எனக்கு தெரியும் ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சென்னையில் குறளகத்தில் வாங்கி குடித்துள்ளேன் . நன்றாகவே இருந்தது .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|