புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
24 Posts - 44%
mini
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
381 Posts - 58%
heezulia
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
20 Posts - 3%
prajai
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
4 Posts - 1%
mini
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
3 Posts - 0%
Barushree
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
2 Posts - 0%
Saravananj
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்யாரண்யர் வரலாறு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 5:43 pm


விஜய நகர சாம்ராஜ்யம்னு வரலாறுல படிச்சிருப்பேள்.
அந்த ராஜ்யம் அமையறதுக்கு காரணமானவர், பரம
சன்யாசியான வித்யாரண்யர். சன்யாசம் ஏத்துக்கறவா
எல்லாரும், எதுவுமே வேணாம்னுட்டு ஆஸ்ரமம் ஏத்துக்குவா.
ஆனா, இவர் சன்யாசி அனதே வித்தியாசமான
காரணத்துக்காக.

வித்யாரண்யர்ங்கறது அவரோட ஆஸ்ரமப் பேர்,
பூர்வாஸ்ரமப் பேர் என்னன்னு தெரியலை. ஆனா, அவர் பரம
ஏழ்மையா இருந்தார். கஷ்டமெல்லாம் தீரணும்னா அதுக்கு
ஒரே வழி மகாலட்சுமியோட கடாட்சம் தன்மேல
படறதுதான்னு தீர்மானிச்சு, கடுமையா தவம் பண்ணினார்.
அவரோட தவத்துக்கு இரங்கி காட்சி தந்தா திருமகள்.

“அம்மா… அலைமகள்ங்கற உன்னோட பேருக்கு ஏத்த மாதிரி
உன்னோட பார்வையை அங்கே இங்கேன்னு அலையவிடாம,
என்மேல கொஞ்ச நாழி பதிச்சியான்னா. என்னோட
வறுமையெல்லாம் தீர்ந்துடும்..!’னு வேண்டிண்டார்.

“இவ்வளவு கடுமையா தபஸெல்லாம் பண்ணி என்னை
கும்பிட்டிருக்கே, அதுக்காகவாவது நான் உனக்க வரம் தந்துதான்
ஆகணும். ஆனா, உன்னோட விதியில இந்த ஜனமாவுல உனக்கு
வறுமைதான்னு எழுதியிருக்கு, அதை என்னால மாத்த முடியாது.
அதனால உன்னோட அடுத்த ஜன்மாவுல தங்கச் சுரங்கமாவே
செல்வம் தர்றேன்! இப்போ வேற ஏதாவது வேணும்னா கேளு!’
அப்படின்னா மகாலட்சுமி.

திக்குன்னு ஆச்சு, வித்யாரண்யருக்கு. பிரம்மசரியம் அனுஷ்டிக்கற
பருவத்துலயே இந்த வறுமையை தாங்கிக்க முடியலையே…
இன்னும் இந்தப் பிறவி முழுக்க இதை அனுபவிக்கணும்னா
அவ்வளவுதான். இங்கேயே நரகவாசம் பண்றாப்புல ஆயிடுமே…
இதுல இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்குமான்னு யோசிச்சார்.
சட்டுன்னு ஓர் எண்ணம் தோணித்து அவருக்கு.

ஒருத்தர் சன்யாசம் ஏத்துண்டார்னா, அது அவரோட ரெண்டாவது
ஜென்மான்னு சொல்றது சாஸ்த்ரம். நம இப்ப உடனே சன்யாசம்
ஏத்துண்டுட்டா, இந்த ஜென்மா முடிஞ்சு அடுத்த ஜன்மா எடுத்துட்டதா
ஆயிடும். அப்போ மகாலட்சுமி நமக்கு வரம் தர்றதுல எந்த
பிரச்னையும் இருக்காது! அப்படின்னு தோணித்த அவருக்கு.

உடனே, “தாயே மகாலட்சுமி நான் இந்த க்ஷணமே சன்யாசம்
வாங்கிக்கறேன். இப்போ இது என்னோட ரெண்டாவது ஜன்மாவா
ஆயிடுத்து… அதனால நீ சொன்னபடிக்கு எனக்கு செல்வத்தைக்
குடு!’ன்னு கேட்டார் வித்யாரண்யர்.

மறுவிநாடியே அவர் பார்த்த இடமெல்லாம் தங்கமா மாறித்து.
மலைமலையா பெரும் தங்கக் குவியல் அவரை சுத்தி இருந்தது.
பார்த்தார் வித்யாரண்யர்.

அவரோட கண்ணுல இருந்து ஜலம் அருவிமாதிரி கொட்டித்து.
“ஆஹா.. இவ்வளவு செல்வம் கிடைச்சும் இதுல ஒரு தூசியைக்
கூட தொட முடியாதபடிக்கு சன்யாசம் வாங்கிட்டோமே…
சன்யாசிக்கு எதுக்கு இவ்வளவு தங்கம்? தாயார் சொன்னபடிக்கு
அடுத்த பிறவியில வாங்கியிருந்தாலாவது அதை
அனுபவிச்சிருக்கலாம். இப்போ தெய்வத்தை ஏமாத்தறதா
நினைச்சுண்டு நம்பளை நாமளே ஏமாத்திண்டிருக்கோம்.

சரி, நடந்ததை மாத்திக்க முடியாது. இனிமேலாவது நல்லபடியா
ஏதாவது பண்ணுவோம்’ னு நினைச்சார். கண்ணுக்கு எட்டின
தூரத்துல யாராவது இருக்காளான்னு பார்த்தார்.

கொஞ்சம் தொலைவுல குறும்பர்கள் அதாவது ஆடு, மாடு
மேய்க்கறவா ரெண்டு பேர் நின்னுண்டு இருந்தாங்க.
துங்கபத்திரை நதியோட கரையில ஒரு ராஜாங்கத்தை ஸ்தாபிச்சு
அதுக்கு அவா ரெண்டுபேரையும் ராஜாக்களா ஆக்கினார்.
செல்வம் முழுசையும் தந்து, மாலிக்காபூரோட படையெடுப்பால்
சிதைஞ்சு போயிருந்த கோயில்களையெல்லாம் சீரமைக்கச்
சொன்னார். அன்னிக்கு அவர் ஸ்தாபிச்சதுதான், விஜயநகர
சாம்ராஜ்யம். ஹரிஹரர், புக்கர்தான் அந்த ரெண்டு ராஜாக்கள்.

அதுக்கப்புறம் வித்யாரண்யர் சன்யாச ஆஸ்ரமத்துல இருந்துண்டு.
நாலு வேதங்களுக்கு பாஷ்யம் எழுதினார்.

யாருக்கு எப்போ எதைக் கொடுத்தா நல்லது? எந்த சமயத்துல
தந்தா, அது அவாளுக்கு பயன்படக்கூடியதா இருக்கும்?
கேட்டதைத் தர்றதா, கேட்காததைக் குடுக்கறதா? இதெல்லாம்
சுவாமியோட தீர்மானப்படி நடந்தா நல்லது. நாம கேட்கலாமே
தவிர, பகவான் குடுக்கறதை மனப்பக்குவத்தோட ஏத்துக்கணும்.
இந்த வித்யாரண்யர் வரலாறு மகாபெரியவா உபந்யாசங்கள்
பண்றச்சே பலசமயங்கள்ல சொல்லியிருக்கார்.

தெய்வத்துகிட்டே எப்படி நடந்துக்கணும்கறதுக்கு நடமாடும்
தெய்வமான பரமாசார்யா சொன்ன இந்த வழிமுறை,
சன்யாசிகளுக்கு மட்டுமல்லாம எல்லாருக்குமே பொருந்தும்
இல்லையா?

————————————————-

– பி. ராமகிருஷ்ணன்
குமுதம் பக்தி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக