Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெங்காயத் தீயல்
+7
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
ManiThani
krishnaamma
ayyasamy ram
11 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
Re: வெங்காயத் தீயல்
மேற்கோள் செய்த பதிவு: 1187133மாணிக்கம் நடேசன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186822 கேள்வி தானா. எதுக்கும் நான் முயற்சி செய்து பாக்குறேன் ஐயா.T.N.Balasubramanian wrote:வெங்காயத்தை ரெண்டாக பிளந்து ,
வழுக்கை தலையில் தொடர்ந்து
தேய்த்து வந்தால் முடி வளரும்
எனச் சொல்லிக் கேள்வி.
ரமணியன்
நீங்க தான் மாமா சரியான ஆள்.............சிக்கிரம் செய்து பார்த்து ரிசல்ட் சொல்லுங்கோ....................எங்காத்துகாரருக்கு மொத்தம் முடி கொட்டுவதர்க்குள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெங்காயத் தீயல்
மேற்கோள் செய்த பதிவு: 1187178விமந்தனி wrote:அரைச்சு வச்சது என்னாச்சு...? சட்னிக்காவது உதவுச்சா...? இல்ல வத்த குழம்புல ஊத்தியாச்சா...?ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?!
அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோ
அடப்பாவி........வத்தல் குழம்புக்கு தேங்காயா ?. .........விமந்தனி..........உங்காத்துக்காரர் பாவம்.......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெங்காயத் தீயல்
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187178விமந்தனி wrote:அரைச்சு வச்சது என்னாச்சு...? சட்னிக்காவது உதவுச்சா...? இல்ல வத்த குழம்புல ஊத்தியாச்சா...?ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?!
அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோ
வத்தக் குழம்புலே அரச்சு வச்ச தேங்காயா ?
கிருஷ்ணம்மா பாத்தா உங்களை கொதறி ........ஊறுகா போட்டுடுவாங்க !
ரமணியன்
ம்ம்... சரியா சொன்னேள் ஐயா, ...........பாருங்களேன் வத்த குழம்புக்கு தேங்காயாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெங்காயத் தீயல்
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186920ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186824ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?!
அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோ
அரைத்த கலவையில கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்னு போட்டிருக்கே ராஜா
இந்த வயசான காலத்திலும் உங்களுக்கு இந்த அளவுக்கு கண் தெரிந்திருக்கு
அப்ப Step 6 ல அரைக்கிராங்களே அதை என்ன பண்ணுவது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெங்காயத் தீயல்
மேற்கோள் செய்த பதிவு: 1190238krishnaamma wrote:ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186920ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186824ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?!
அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோ
அரைத்த கலவையில கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்னு போட்டிருக்கே ராஜா
இந்த வயசான காலத்திலும் உங்களுக்கு இந்த அளவுக்கு கண் தெரிந்திருக்கு
அப்ப Step 6 ல அரைக்கிராங்களே அதை என்ன பண்ணுவது
அந்த சமயத்தில் ஞாபக மறதியா கண்ணாடியை எங்கோ வைத்து விட்டு தேடிக்கொண்டு இருந்தார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வெங்காயத் தீயல்
இப்ப தான் இதை பார்கிறேன்.krishnaamma wrote:அடப்பாவி........வத்தல் குழம்புக்கு தேங்காயா ?. .........விமந்தனி..........உங்காத்துக்காரர் பாவம்.......................விமந்தனி wrote:அரைச்சு வச்சது என்னாச்சு...? சட்னிக்காவது உதவுச்சா...? இல்ல வத்த குழம்புல ஊத்தியாச்சா...?ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?!
அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோவத்தக் குழம்புலே அரச்சு வச்ச தேங்காயா ?
கிருஷ்ணம்மா பாத்தா உங்களை கொதறி ........ஊறுகா போட்டுடுவாங்க !
ரமணியன்
உங்காத்து சமையல் முறை வேற. எங்க வீட்டு சமையல் முறை வேற.
சரி, வத்த குழம்பு ரெசிபி ப்ளீஸ்!
அப்புறம் பேசுவோம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வெங்காயத் தீயல்
[quote="விமந்தனி"][quote]
கரெக்ட் விமந்தனி ..............வேறு வேறாக இருந்தாலும் வத்தக்குழம்பில் அரைத்து விடமாட்டோம், நீங்கள் வைக்கும், ஹோட்டலில் வைக்கும் 'காரக் குழம்பில்' அரைத்து விடுவார்கள் .....சரியா?
.
.
.என்னுடைய ரெசிப் செக்ஷனில் இருக்கே விமந்தனி
krishnaamma wrote:இப்ப தான் இதை பார்கிறேன்.விமந்தனி wrote:வத்தக் குழம்புலே அரச்சு வச்ச தேங்காயா ?
கிருஷ்ணம்மா பாத்தா உங்களை கொதறி ........ஊறுகா போட்டுடுவாங்க !
ரமணியன்
உங்காத்து சமையல் முறை வேற. எங்க வீட்டு சமையல் முறை வேற.
சரி, வத்த குழம்பு ரெசிபி ப்ளீஸ்!
அப்புறம் பேசுவோம்.
கரெக்ட் விமந்தனி ..............வேறு வேறாக இருந்தாலும் வத்தக்குழம்பில் அரைத்து விடமாட்டோம், நீங்கள் வைக்கும், ஹோட்டலில் வைக்கும் 'காரக் குழம்பில்' அரைத்து விடுவார்கள் .....சரியா?
.
.
.என்னுடைய ரெசிப் செக்ஷனில் இருக்கே விமந்தனி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெங்காயத் தீயல்
இதுல தமாஷு என்னன்னா ,.... இரண்டு தேங்காய் கள் வேண்டுமாம் .... எதுக்குன்னு தான் தெரியல ..
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: வெங்காயத் தீயல்
மேற்கோள் செய்த பதிவு: 1192189shobana sahas wrote:இதுல தமாஷு என்னன்னா ,.... இரண்டு தேங்காய் கள்
வேண்டுமாம் .... எதுக்குன்னு தான் தெரியல ..
என்ன ஷோபனா ,
விட்டா , கள் , வேறு வேண்டும் என்கிறார்கள் ,கள்ளுக்கு. எல்லோரும் எங்கே போவார்கள் ? என்று கேட்பீர்கள் போல் உள்ளதே .( ஹ ஹ ஹா )
ஒரு வேளை 2 பத்தை தேங்காய் கேட்டு இருப்பார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வெங்காயத் தீயல்
மேற்கோள் செய்த பதிவு: 1190552விமந்தனி wrote:இப்ப தான் இதை பார்கிறேன்.krishnaamma wrote:அடப்பாவி........வத்தல் குழம்புக்கு தேங்காயா ?. .........விமந்தனி..........உங்காத்துக்காரர் பாவம்.......................விமந்தனி wrote:அரைச்சு வச்சது என்னாச்சு...? சட்னிக்காவது உதவுச்சா...? இல்ல வத்த குழம்புல ஊத்தியாச்சா...?ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?!
அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோவத்தக் குழம்புலே அரச்சு வச்ச தேங்காயா ?
கிருஷ்ணம்மா பாத்தா உங்களை கொதறி ........ஊறுகா போட்டுடுவாங்க !
ரமணியன்
உங்காத்து சமையல் முறை வேற. எங்க வீட்டு சமையல் முறை வேற.
சரி, வத்த குழம்பு ரெசிபி ப்ளீஸ்!
அப்புறம் பேசுவோம்.
தேங்காயை என்னப் பண்ணுவது என்னப் பண்ணுவது என்று எல்லோரும் கேட்பதால் ,
ஒரு வேளை தலைப்பு ,
இதை கருதி இருக்குமோ !
வெங்காயத் தீயல் .
தேங்காயை உடைத்தால் உள்ளே இருக்கும் உடல் வெண்மையாக இருக்கும் .
வெண் + காயம் = வெண்மையான தேகத்தை (தேங்காய் )உடைய தீயல் .
அதாவது தேங்காய் தொகையல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|