Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெங்காயத் தீயல்
+7
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
ராஜா
T.N.Balasubramanian
ManiThani
krishnaamma
ayyasamy ram
11 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
Re: வெங்காயத் தீயல்
மேற்கோள் செய்த பதிவு: 1187133மாணிக்கம் நடேசன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186822 கேள்வி தானா. எதுக்கும் நான் முயற்சி செய்து பாக்குறேன் ஐயா.T.N.Balasubramanian wrote:வெங்காயத்தை ரெண்டாக பிளந்து ,
வழுக்கை தலையில் தொடர்ந்து
தேய்த்து வந்தால் முடி வளரும்
எனச் சொல்லிக் கேள்வி.
ரமணியன்
நீங்க தான் மாமா சரியான ஆள்.............சிக்கிரம் செய்து பார்த்து ரிசல்ட் சொல்லுங்கோ....................எங்காத்துகாரருக்கு மொத்தம் முடி கொட்டுவதர்க்குள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெங்காயத் தீயல்
மேற்கோள் செய்த பதிவு: 1187178விமந்தனி wrote:அரைச்சு வச்சது என்னாச்சு...? சட்னிக்காவது உதவுச்சா...? இல்ல வத்த குழம்புல ஊத்தியாச்சா...?ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?!
அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோ
அடப்பாவி........வத்தல் குழம்புக்கு தேங்காயா ?. .........விமந்தனி..........உங்காத்துக்காரர் பாவம்.......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெங்காயத் தீயல்
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187178விமந்தனி wrote:அரைச்சு வச்சது என்னாச்சு...? சட்னிக்காவது உதவுச்சா...? இல்ல வத்த குழம்புல ஊத்தியாச்சா...?ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?!
அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோ
வத்தக் குழம்புலே அரச்சு வச்ச தேங்காயா ?
கிருஷ்ணம்மா பாத்தா உங்களை கொதறி ........ஊறுகா போட்டுடுவாங்க !
ரமணியன்
ம்ம்... சரியா சொன்னேள் ஐயா, ...........பாருங்களேன் வத்த குழம்புக்கு தேங்காயாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெங்காயத் தீயல்
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186920ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186824ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?!
அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோ
அரைத்த கலவையில கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்னு போட்டிருக்கே ராஜா
இந்த வயசான காலத்திலும் உங்களுக்கு இந்த அளவுக்கு கண் தெரிந்திருக்கு
அப்ப Step 6 ல அரைக்கிராங்களே அதை என்ன பண்ணுவது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெங்காயத் தீயல்
மேற்கோள் செய்த பதிவு: 1190238krishnaamma wrote:ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186920ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186824ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?!
அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோ
அரைத்த கலவையில கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்னு போட்டிருக்கே ராஜா
இந்த வயசான காலத்திலும் உங்களுக்கு இந்த அளவுக்கு கண் தெரிந்திருக்கு
அப்ப Step 6 ல அரைக்கிராங்களே அதை என்ன பண்ணுவது
அந்த சமயத்தில் ஞாபக மறதியா கண்ணாடியை எங்கோ வைத்து விட்டு தேடிக்கொண்டு இருந்தார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வெங்காயத் தீயல்
இப்ப தான் இதை பார்கிறேன்.krishnaamma wrote:அடப்பாவி........வத்தல் குழம்புக்கு தேங்காயா ?. .........விமந்தனி..........உங்காத்துக்காரர் பாவம்.......................விமந்தனி wrote:அரைச்சு வச்சது என்னாச்சு...? சட்னிக்காவது உதவுச்சா...? இல்ல வத்த குழம்புல ஊத்தியாச்சா...?ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?!
அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோவத்தக் குழம்புலே அரச்சு வச்ச தேங்காயா ?
கிருஷ்ணம்மா பாத்தா உங்களை கொதறி ........ஊறுகா போட்டுடுவாங்க !
ரமணியன்
உங்காத்து சமையல் முறை வேற. எங்க வீட்டு சமையல் முறை வேற.
சரி, வத்த குழம்பு ரெசிபி ப்ளீஸ்!
அப்புறம் பேசுவோம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வெங்காயத் தீயல்
[quote="விமந்தனி"][quote]
கரெக்ட் விமந்தனி ..............வேறு வேறாக இருந்தாலும் வத்தக்குழம்பில் அரைத்து விடமாட்டோம், நீங்கள் வைக்கும், ஹோட்டலில் வைக்கும் 'காரக் குழம்பில்' அரைத்து விடுவார்கள் .....சரியா?
.
.
.என்னுடைய ரெசிப் செக்ஷனில் இருக்கே விமந்தனி
krishnaamma wrote:இப்ப தான் இதை பார்கிறேன்.விமந்தனி wrote:வத்தக் குழம்புலே அரச்சு வச்ச தேங்காயா ?
கிருஷ்ணம்மா பாத்தா உங்களை கொதறி ........ஊறுகா போட்டுடுவாங்க !
ரமணியன்
உங்காத்து சமையல் முறை வேற. எங்க வீட்டு சமையல் முறை வேற.
சரி, வத்த குழம்பு ரெசிபி ப்ளீஸ்!
அப்புறம் பேசுவோம்.
கரெக்ட் விமந்தனி ..............வேறு வேறாக இருந்தாலும் வத்தக்குழம்பில் அரைத்து விடமாட்டோம், நீங்கள் வைக்கும், ஹோட்டலில் வைக்கும் 'காரக் குழம்பில்' அரைத்து விடுவார்கள் .....சரியா?
.
.
.என்னுடைய ரெசிப் செக்ஷனில் இருக்கே விமந்தனி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெங்காயத் தீயல்
இதுல தமாஷு என்னன்னா ,.... இரண்டு தேங்காய் கள் வேண்டுமாம் .... எதுக்குன்னு தான் தெரியல ..
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: வெங்காயத் தீயல்
மேற்கோள் செய்த பதிவு: 1192189shobana sahas wrote:இதுல தமாஷு என்னன்னா ,.... இரண்டு தேங்காய் கள்
வேண்டுமாம் .... எதுக்குன்னு தான் தெரியல ..
என்ன ஷோபனா ,
விட்டா , கள் , வேறு வேண்டும் என்கிறார்கள் ,கள்ளுக்கு. எல்லோரும் எங்கே போவார்கள் ? என்று கேட்பீர்கள் போல் உள்ளதே .( ஹ ஹ ஹா )
ஒரு வேளை 2 பத்தை தேங்காய் கேட்டு இருப்பார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வெங்காயத் தீயல்
மேற்கோள் செய்த பதிவு: 1190552விமந்தனி wrote:இப்ப தான் இதை பார்கிறேன்.krishnaamma wrote:அடப்பாவி........வத்தல் குழம்புக்கு தேங்காயா ?. .........விமந்தனி..........உங்காத்துக்காரர் பாவம்.......................விமந்தனி wrote:அரைச்சு வச்சது என்னாச்சு...? சட்னிக்காவது உதவுச்சா...? இல்ல வத்த குழம்புல ஊத்தியாச்சா...?ராஜா wrote:Step 1 ல அரைச்சு வச்ச தேங்காய என்ன பண்ணனும்?!
அப்படியே எடுத்து Fridge ல வச்சு மறுநாள் காலையில் சட்னி அரைசுக்கணுமோவத்தக் குழம்புலே அரச்சு வச்ச தேங்காயா ?
கிருஷ்ணம்மா பாத்தா உங்களை கொதறி ........ஊறுகா போட்டுடுவாங்க !
ரமணியன்
உங்காத்து சமையல் முறை வேற. எங்க வீட்டு சமையல் முறை வேற.
சரி, வத்த குழம்பு ரெசிபி ப்ளீஸ்!
அப்புறம் பேசுவோம்.
தேங்காயை என்னப் பண்ணுவது என்னப் பண்ணுவது என்று எல்லோரும் கேட்பதால் ,
ஒரு வேளை தலைப்பு ,
இதை கருதி இருக்குமோ !
வெங்காயத் தீயல் .
தேங்காயை உடைத்தால் உள்ளே இருக்கும் உடல் வெண்மையாக இருக்கும் .
வெண் + காயம் = வெண்மையான தேகத்தை (தேங்காய் )உடைய தீயல் .
அதாவது தேங்காய் தொகையல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|