புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி
Page 1 of 1 •
தஞ்சாவூர்:
தஞ்சையில் நேற்று, குடிபோதையில் இளம்பெண் ஒருவர்,
சாலையில் ரகளையில் ஈடுபட்டதால், பொதுமக்கள்
அதிர்ச்சியடைந்தனர்.
-
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், 18 வயது
குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்ற
விதிமுறை உள்ள போதிலும், பள்ளி, கல்லுாரி மாணவ,
மாணவியர் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.
-
'டார்லிங்...':
-
சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில்,
4 வயது சிறுவனுக்கு, அவனது உறவினரே மது ஊற்றிக்
கொடுத்த சம்பவம் நடந்தது. அதேபோல், கோவை பள்ளி மாணவி
ஒருவர், காதல் தோல்வியால், மது போதையில் ரகளையில்
ஈடுபட்ட சம்பவமும் அரங்கேறியது.
இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, தஞ்சை,
விளார் பை-பாஸ் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம்
அருகே, 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவர், திடீரென அப்பகுதியில் சென்ற ஆண்களை, 'டார்லிங்' என்று
அழைத்து ஆபாசமாக பேசத் துவங்கினார்.
-
அதைப் பார்த்து, அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.
அங்கிருந்த சிலர், அந்த பெண்ணிடம் விசாரித்தபோது,
அவர்களுக்கு எவ்வித பதிலும் சொல்லாமல், தொடர்ந்து ஆபாசமாக
பேசியபடியே தள்ளாடினார்.
-
அருகில் இருந்தவர்கள் உடனே, அந்த பெண்ணை, அருகில் இருந்த
டீ கடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
-
ஆனால், அந்த பெண் உட்காராமல், எழுந்து சாலையில் ஓடத்
துவங்கினார். அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து, ரகளையில்
ஈடுபட்டார். இதனால், தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல்
கொடுக்கப்பட்டது.
-
ஆடலும் - பாடலும்:
-
அங்கு வந்த தாலுகா போலீசார் மற்றும் வல்லம் மகளிர் போலீசார்,
அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.அந்த பெண், தஞ்சை
அருகே உள்ள ஆழிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம்
மகள் துர்காதேவி, 25, என்பதும், பி.ஏ., பொருளியல் படித்துள்ள அவர்,
ஆடல் -- பாடல் நடன நிகழ்ச்சி நடத்தும் குழுவில் இருந்து வருவதும்
தெரிய வந்தது.நேற்று முன்தினம் இரவு, பேராவூரணியில் நடந்த
ஆடல் -- பாடல் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, நேற்று காலை,
தஞ்சை வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்தவுடன் மது அருந்திய அவர்,
குழுவினரின் வாகனத்தில் வந்து, தஞ்சை விளார் சாலையில்
இறங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது.
-
மேலும், வல்லம் மகளிர் போலீசார், அந்த பெண்ணை ஸ்டேஷனில்
வைத்து விசாரித்து வருகின்றனர்.
-
----------------------------தினமலர்
தஞ்சையில் நேற்று, குடிபோதையில் இளம்பெண் ஒருவர்,
சாலையில் ரகளையில் ஈடுபட்டதால், பொதுமக்கள்
அதிர்ச்சியடைந்தனர்.
-
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், 18 வயது
குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்ற
விதிமுறை உள்ள போதிலும், பள்ளி, கல்லுாரி மாணவ,
மாணவியர் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.
-
'டார்லிங்...':
-
சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில்,
4 வயது சிறுவனுக்கு, அவனது உறவினரே மது ஊற்றிக்
கொடுத்த சம்பவம் நடந்தது. அதேபோல், கோவை பள்ளி மாணவி
ஒருவர், காதல் தோல்வியால், மது போதையில் ரகளையில்
ஈடுபட்ட சம்பவமும் அரங்கேறியது.
இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, தஞ்சை,
விளார் பை-பாஸ் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம்
அருகே, 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவர், திடீரென அப்பகுதியில் சென்ற ஆண்களை, 'டார்லிங்' என்று
அழைத்து ஆபாசமாக பேசத் துவங்கினார்.
-
அதைப் பார்த்து, அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.
அங்கிருந்த சிலர், அந்த பெண்ணிடம் விசாரித்தபோது,
அவர்களுக்கு எவ்வித பதிலும் சொல்லாமல், தொடர்ந்து ஆபாசமாக
பேசியபடியே தள்ளாடினார்.
-
அருகில் இருந்தவர்கள் உடனே, அந்த பெண்ணை, அருகில் இருந்த
டீ கடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
-
ஆனால், அந்த பெண் உட்காராமல், எழுந்து சாலையில் ஓடத்
துவங்கினார். அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து, ரகளையில்
ஈடுபட்டார். இதனால், தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல்
கொடுக்கப்பட்டது.
-
ஆடலும் - பாடலும்:
-
அங்கு வந்த தாலுகா போலீசார் மற்றும் வல்லம் மகளிர் போலீசார்,
அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.அந்த பெண், தஞ்சை
அருகே உள்ள ஆழிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம்
மகள் துர்காதேவி, 25, என்பதும், பி.ஏ., பொருளியல் படித்துள்ள அவர்,
ஆடல் -- பாடல் நடன நிகழ்ச்சி நடத்தும் குழுவில் இருந்து வருவதும்
தெரிய வந்தது.நேற்று முன்தினம் இரவு, பேராவூரணியில் நடந்த
ஆடல் -- பாடல் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, நேற்று காலை,
தஞ்சை வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்தவுடன் மது அருந்திய அவர்,
குழுவினரின் வாகனத்தில் வந்து, தஞ்சை விளார் சாலையில்
இறங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது.
-
மேலும், வல்லம் மகளிர் போலீசார், அந்த பெண்ணை ஸ்டேஷனில்
வைத்து விசாரித்து வருகின்றனர்.
-
----------------------------தினமலர்
இந்த ஆடலும்-பாடலும் நிகழ்ச்சி என்பது இப்பல்லாம் அருவெருக்ககூடிய அளவிற்கு ஆகிவிட்டது,
இதில் ஆடுபவர் என்றால் அப்ப இப்படி தான் இருப்பார்
youtube உள்ள சில காணொளிகளை பார்க்கும் போது ச்சே ச்சே நம்ம ஊரா இது என்று ஆகிவிட்டது , பெரும்பாலும் கிராமத்தில் கோவில் திருவிழா போன்ற சமயங்களில் இது போன்ற நடன நிகழ்சிகளை நடத்துகிறார்கள்.
இதில் ஆடுபவர் என்றால் அப்ப இப்படி தான் இருப்பார்
youtube உள்ள சில காணொளிகளை பார்க்கும் போது ச்சே ச்சே நம்ம ஊரா இது என்று ஆகிவிட்டது , பெரும்பாலும் கிராமத்தில் கோவில் திருவிழா போன்ற சமயங்களில் இது போன்ற நடன நிகழ்சிகளை நடத்துகிறார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//நேற்று காலை, 11:00 மணிக்கு, தஞ்சை,
விளார் பை-பாஸ் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம்
அருகே, 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவர், திடீரென அப்பகுதியில் சென்ற ஆண்களை, 'டார்லிங்' என்று
அழைத்து ஆபாசமாக பேசத் துவங்கினார். //
இப்படி திரிகிறார்கள், இவர்களை யாராவது கடத்தினால் கூட யாருக்கும் தெரியாது............ அப்புறம் 'அது போச்சு இது போச்சு' என்று கம்பளைன்ட் தரவேண்டியது தான் .............
விளார் பை-பாஸ் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம்
அருகே, 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவர், திடீரென அப்பகுதியில் சென்ற ஆண்களை, 'டார்லிங்' என்று
அழைத்து ஆபாசமாக பேசத் துவங்கினார். //
இப்படி திரிகிறார்கள், இவர்களை யாராவது கடத்தினால் கூட யாருக்கும் தெரியாது............ அப்புறம் 'அது போச்சு இது போச்சு' என்று கம்பளைன்ட் தரவேண்டியது தான் .............
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அடிப்பாவி ...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மாதுகள் எல்லாம் குடிக்க ஆரம்பித்து விட்டனர் . இன்னும் கொஞ்ச நாட்களில் சாதுக்களும் குடிக்க ஆரம்பித்து விடுவர் . எனவே மதுவிலக்கை, இனியும் தாமதிக்காது உடனே அமல்படுத்தவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155281M.Jagadeesan wrote:மாதுகள் எல்லாம் குடிக்க ஆரம்பித்து விட்டனர் . இன்னும் கொஞ்ச நாட்களில் சாதுக்களும் குடிக்க ஆரம்பித்து விடுவர் . எனவே மதுவிலக்கை, இனியும் தாமதிக்காது உடனே அமல்படுத்தவேண்டும் .
சில சாதுக்கள் குடிக்க, குடித்தனம் நடத்த ஆரம்பித்து ரொம்ப நாள் ஆயிடுத்தே ஐயா ...............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மாது மாது என்று டைப் பண்ண நினைத்தால் ,
மது மது என்றே வருகிறது .
"மாது" கால் தடுமாறினது "மது "வால் போலும் .
ரமணியன்
மது மது என்றே வருகிறது .
"மாது" கால் தடுமாறினது "மது "வால் போலும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என்னங்க எந்தசட்டத்தை யார் மதித்து நடக்க( மக்கள் , மாண்புகள் ,அதிகாரிகள்.... ) நினைக்கிறார்கள் . எல்லாம் வெறும் ஏட்டலவே ........எல்லோரும் தோணியில் அமர ஆசை பட்டால் ..தோணியை சுமக்க முன்வருபவர் ...யார்... !!மனிதனேபார்த்து தீயதை நீக்கி நடக்க வைக்க தற்காலத்திற்குஇரானுவத்தால்மட்டுமேசாத்தியம்......விடுவாரகளா....!!!!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மாவின் குடி பரப்பு செயலாளராக முழு தகுதியும் இருக்கே!!!!
- Sponsored content
Similar topics
» ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் குடிபோதையில் ரகளை செய்த பெண் போலீஸ் சஸ்பெண்டு
» குடிபோதையில் ரகளை செய்த காதல் ஜோடி போலீசார் எச்சரித்து அனுப்பினர்
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு
» வேலை கிடைக்காததால் டீ கடை திறந்த பட்டதாரி பெண்
» குடிபோதையில் ரகளை செய்த காதல் ஜோடி போலீசார் எச்சரித்து அனுப்பினர்
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு
» வேலை கிடைக்காததால் டீ கடை திறந்த பட்டதாரி பெண்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|