ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?

2 posters

Go down

அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Empty அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?

Post by T.N.Balasubramanian Tue Aug 04, 2015 5:22 pm

அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?


அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? T1nosNTeTlqYCZWqgsBC+Tamil_News_large_1310252

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடைசியாக பங்கேற்ற மேகாலயா, ஷில்லாங், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் கடைசியாக பேசியது குறித்து, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் நெகிழ்வுடன் கூறியதாவது: கடந்த, ஜூலை 27ம் தேதி, மாலை அப்துல் கலாம், மேகாலயா வந்தார். நான் அவரை வரவேற்றபோது, 'தமிழ் பூங்காற்று வீசுகிறது' என, வேடிக்கையாக கூறினார். எனது அறைக்கு அடுத்த அறையில் தங்கிய அவர், 'இரவு நாம் இணைந்து தோசை சாப்பிடலாம்' என, ஆசையுடன் குழந்தை போல கூறினார். பின், நாங்கள் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்., சென்றோம். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தொடர்ந்து அங்கு வருகிறார். அன்று அவர் மாணவர்களிடையே பேச எடுத்துக் கொண்ட தலைப்பு 'கிரியேட்டிவ் எ லிவ்வபிள் பிளானட் எர்த்'.

இது பற்றி அவர், மேடையில் பேசியதாவது:இந்த 'பிளானட் எர்த்' மனிதர்கள் வாழக்கூடியதாக மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒற்றுமை வேண்டும். அமெரிக்காவில், ஹார்வேர்டு என்ற பல்கலைக்கழகம் உள்ளது. அதன் அருகிலேயே, மாசாசூசெட்சில், எம்.ஐ.டி., பல்கலைக்கழகம் உள்ளது. இரண்டு பல்கலை மாணவர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு உள்ளது. அவர்கள் ஒன்றிணைந்து வந்தால், ௨ மணிநேரம் கூட பேச தயாராக இருப்பதாக கூறினேன். அதன்படி இரு பல்கலை மாணவர்களும் ஒன்றிணைந்து வந்தனர். நான் அவர்களிடம் பேசத் துவங்கினேன்.இவ்வாறு, கலாம் பேசினார்.

அப்போது, ஒரு மாணவர் எழுந்து, 'பிளானட் எர்த்' வாழ வேண்டும் என்றால் உலகப்போரில், மக்கள் அனைவரும் அழிந்து விடுவார்களே! மூன்றாவது உலகப்போர் உருவாவதற்கான வாய்ப்பு இருக்கிறதா' என, கேள்வி எழுப்பினார். அதற்கு கலாம் பதிலளிக்கையில்,'மூன்றாம் உலகப்போருக்கான வாய்ப்பு இல்லை. ஆனால், பொருளாதாரத்தில் அசுர பலம் வாய்ந்த நாடுகள், பொருளாதாரத்தில் பலவீனமான நாடுகளை நசுக்க முயலலாம்' என்று பதிலளித்தார். அதுதான் அவரது கடைசி பதில்.அதன் பின், 'டெரரிசம்....' என்ற சொல்லை உச்சரித்தார். அப்படியே கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை துாக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அங்குள்ள மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால், 7:45 மணிக்கு, கலாம் உயிர் பிரிந்தது. நான் உடனடியாக பிரதமர், ஜனாதிபதிக்கு தகவல் தெரிவித்தேன்.

அவர்கள் கலாமின் உடலை டில்லிக்கு கொண்டு வரும்படி கூறினர். பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே நேரில் வந்து விட்டார். கலாமின் உடலை பார்த்ததும் அவர் உருகி நின்றார். அவரது கன்னங்களில், கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. பல நிமிடங்கள் அப்படியே நின்று விட்டார்.ராமேஸ்வரத்திற்கு என்னையே செல்லும்படி பிரதமர் கூறினார். அடக்கம் செய்யும்போது, பல மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமரும் அங்கு வந்துவிட்டார். கலாம் மறைவதற்கு முன் எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார். அது அவரே எழுதியது. அந்த புத்தகத்தின் பெயர் 'பியாண்டு 2020'. அந்த நுாலை அடுத்த சில நாட்களில் வெளியிடுவதாக இருந்தார். அவர் கொடுத்த அந்த புத்தகத்தைத் தான் நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த நுால் விரைவில் வெளியிடப்பட உள்ளது.அதில், பார்லிமென்ட் நடவடிக்கைகள் தேக்கம் குறித்து ஒரு தலைப்பு உள்ளது. அதில், பல்வேறு காரணங்களால், பார்லிமென்ட் முடங்குவது, அதை சரி செய்வது எப்படி என்பது குறித்து, கலாம் எழுதி உள்ளார்.

அவரிடம், 'உங்களின் தனிப்பட்ட விருப்பம் என்ன' என்று கேட்டேன். அதற்கு கலாம், 'எனது சகோதரருக்கு 99 வயது. அவரது 100வது வயதை சிறப்பாக கொண்டாட வேண்டும். அதுதான் எனது விருப்பம். அந்த விழாவை கொண்டாட நாம் சேர்ந்து ராமேஸ்வரம் செல்லலாம்' என்றார்.இந்தியாவின் பலத்தை, ஆற்றலை அதிகப்படுத்திவர் அப்துல் கலாம். அவர் மாபெரும் மனிதர்.இவ்வாறு, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் தெரிவித்தார்.


ரமணியன்
நன்றி தினமலர்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Empty Re: அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?

Post by யினியவன் Wed Aug 05, 2015 8:58 pm

அவர் உதிர்த்த டெரரிசம் என்ற கடைசி வார்த்தையே அய்யாவை கொண்டு சென்று விட்டதே அப்ப டெரரிசம் என்னவெல்லாம் கொண்டு செல்லும் என்பதை உணர்ந்தால் நன்று...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Empty Re: அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?

Post by T.N.Balasubramanian Wed Aug 05, 2015 9:08 pm

yiniyavan wrote:அவர் உதிர்த்த டெரரிசம் என்ற கடைசி வார்த்தையே அய்யாவை கொண்டு சென்று விட்டதே அப்ப டெரரிசம் என்னவெல்லாம் கொண்டு செல்லும் என்பதை உணர்ந்தால் நன்று...

100% உண்மை . யாவரும், முக்கியமாக தீவிரவாதிகள் (fanatics of all category ) உணர்ந்தால் நல்லது !
மிகவும் பிசியா ? காணப்படுவதே இல்லையே !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Empty Re: அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அப்துல் கலாமின் ஆவணப் படம்: திரையுலகினர் உருவாக்கம்!
» மீண்டும் விதைக்கலாம்.. ஐயா. அப்துல் கலாமின் கனவு நிறைவேறும் வரை.
» Dr- அப்துல் கலாமின் அக்னி சிறகுகள், இந்தியனின் கனவு
» கேரளாவில் நாளை அப்துல் கலாமின் நினைவாக புதிய அருங்காட்சியகம் திறப்பு
» முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum