புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் !
பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் !
‘தமிழன் என்று சொல்லடா’ நாமக்கல்லார் வைர வரிகளுக்கு
தரணியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் !
பணத்தாசை துளியும் இல்லாத நேர்மையாளர் !
பணத்தாசைக்கு மயங்காத தூய மனதாளர் !
யாரையும் குறை சொல்லாத உதடுகள் பெற்றவர் !
யாரையும் நேசிக்கும் அன்பு உள்ளம் கொண்டவர் !
நதிகளை தேசியமயமாக்கிட குரல் கொடுத்தவர் !
நாளும் மாணவர்களிடம் தன்னம்பிக்கை விதைத்தவர் !
தீவில் பிறந்து தீபமாய் அறிவில் ஒளிர்ந்தவர் !
திருக்குறளை ஆழ்ந்து படித்து நின்றவர் !
மனிதநேயத்தின் மறு உருவமாக வாழ்ந்தவர் !
மனிதரில் புனிதராக சிறந்து வாழ்ந்தவர் !
அக்கினிச் சிறகுகள் விரித்து வானில் பறந்தவர் !
பணியாளர்களிடம் பண்போடு யாவரையும் நேசித்தவர் !
நேரம் தவறாமையை வாழ்வில் கடைபிடித்தவர் !
நேரத்தை என்றும் மதித்து நடந்தவர் !
குடியரசுத்தலைவர் பதவியில் முத்திரை பதித்தவர் !
குடியரசுத்தலைவர்களில் முன்மாதிரியாக இருந்தவர் !
அறிவியல் அறிந்த அறிஞராக வாழ்ந்தவர் !
அறிவில் சிறந்த சான்றோராக வாழ்ந்தவர் !
விஞ்ஞானிகள் பலரை உருவாக்கி மகிழ்ந்தவர் !
விந்தைகள் பல விண்ணில் புரிந்தவர் !
வாசிப்பை சுவாசமென நேசித்து தினமும் வாசித்தவர் !
வாசிப்பு வழக்கத்தை மாணவர்களுக்குப் பழக்கியவர் !
புத்தகத் திருவிழாக்களில் உரைகள் ஆற்றியவர் !
புத்தகத்தால் உயர்ந்தேன் என அறிவிப்பு செய்தவர் !
இசுலாமியராக இருந்தாலும் அசைவம் உண்பதை விட்டவர் !
இசுலாம் மட்டுமல்ல எம்மதமும் விரும்பியவர் !
வன்முறையை என்றும் எங்கும் விரும்பாதவர் !
நன்மறை வழி வாழ்வாங்கு வாழ்ந்த நல்லவர் !
தமிழர்களின் அடையாளமாக வாழ்ந்த மாமனிதர் !
தமிழர்களின் திறமையை உலகிற்குப் பறைசாற்றியவர் !
மூடப்பழக்கமான சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் !
மூளையைப் பகுத்தறிவுக்கு பயன்படுத்திடச் சொன்னவர் !
கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள்
குடிமக்கள் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதை நம்பாதவர் !
சின்ன உதவிக்கும் நன்றி சொல்ல மறக்காதவர் !
சிகரமாய் மக்கள் மனங்களில் உயர்ந்து நின்றவர் !
நேர்மையின் வெற்றிக்கு இன்று உதாரணமானவர்!
நேர்மையாளர்களுக்கு நம்பிக்கை விதைத்தவர் !
தலைநகரில் தலைமகனாய் என்றும் திகழ்ந்தவர் !
தலைவணங்கி திரண்டுவந்து மரியாதை செலுத்தினர் !
முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர் !
மூச்சு முட்டுமளவு இராமேசுவரத்தில் கூடினர் !
ஆத்திகர்களின் புனித இடமான இராமேசுவரம் என்பர் !
நாத்திகர்களுக்கும் புனித இடமாகிட காரணமானவர் !
மறைவால் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியவர் !
மறைவு அவருக்கு என்றுமில்லை என்றானவர் !
மாணவர்களின் முன்னேற்றத்தில் அவர் வாழ்கிறார் !
மண்ணில் விதைத்த மரங்களில் அவர் வாழ்கிறார் !
விண்ணில் உள்ள ஏவுகணைகளில் அவர் வாழ்கிறார் !
நூலகங்களில் உள்ள நூல்களில் அவர் வாழ்கிறார் !
நமது நெஞ்சங்களில் என்றும் அவர் வாழ்கிறார் !
நம் எண்ணங்களில் அக்னிச் சிறகுகளாய் ஒளிர்கிறார்.!
படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் !
பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் !
‘தமிழன் என்று சொல்லடா’ நாமக்கல்லார் வைர வரிகளுக்கு
தரணியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் !
பணத்தாசை துளியும் இல்லாத நேர்மையாளர் !
பணத்தாசைக்கு மயங்காத தூய மனதாளர் !
யாரையும் குறை சொல்லாத உதடுகள் பெற்றவர் !
யாரையும் நேசிக்கும் அன்பு உள்ளம் கொண்டவர் !
நதிகளை தேசியமயமாக்கிட குரல் கொடுத்தவர் !
நாளும் மாணவர்களிடம் தன்னம்பிக்கை விதைத்தவர் !
தீவில் பிறந்து தீபமாய் அறிவில் ஒளிர்ந்தவர் !
திருக்குறளை ஆழ்ந்து படித்து நின்றவர் !
மனிதநேயத்தின் மறு உருவமாக வாழ்ந்தவர் !
மனிதரில் புனிதராக சிறந்து வாழ்ந்தவர் !
அக்கினிச் சிறகுகள் விரித்து வானில் பறந்தவர் !
பணியாளர்களிடம் பண்போடு யாவரையும் நேசித்தவர் !
நேரம் தவறாமையை வாழ்வில் கடைபிடித்தவர் !
நேரத்தை என்றும் மதித்து நடந்தவர் !
குடியரசுத்தலைவர் பதவியில் முத்திரை பதித்தவர் !
குடியரசுத்தலைவர்களில் முன்மாதிரியாக இருந்தவர் !
அறிவியல் அறிந்த அறிஞராக வாழ்ந்தவர் !
அறிவில் சிறந்த சான்றோராக வாழ்ந்தவர் !
விஞ்ஞானிகள் பலரை உருவாக்கி மகிழ்ந்தவர் !
விந்தைகள் பல விண்ணில் புரிந்தவர் !
வாசிப்பை சுவாசமென நேசித்து தினமும் வாசித்தவர் !
வாசிப்பு வழக்கத்தை மாணவர்களுக்குப் பழக்கியவர் !
புத்தகத் திருவிழாக்களில் உரைகள் ஆற்றியவர் !
புத்தகத்தால் உயர்ந்தேன் என அறிவிப்பு செய்தவர் !
இசுலாமியராக இருந்தாலும் அசைவம் உண்பதை விட்டவர் !
இசுலாம் மட்டுமல்ல எம்மதமும் விரும்பியவர் !
வன்முறையை என்றும் எங்கும் விரும்பாதவர் !
நன்மறை வழி வாழ்வாங்கு வாழ்ந்த நல்லவர் !
தமிழர்களின் அடையாளமாக வாழ்ந்த மாமனிதர் !
தமிழர்களின் திறமையை உலகிற்குப் பறைசாற்றியவர் !
மூடப்பழக்கமான சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் !
மூளையைப் பகுத்தறிவுக்கு பயன்படுத்திடச் சொன்னவர் !
கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள்
குடிமக்கள் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதை நம்பாதவர் !
சின்ன உதவிக்கும் நன்றி சொல்ல மறக்காதவர் !
சிகரமாய் மக்கள் மனங்களில் உயர்ந்து நின்றவர் !
நேர்மையின் வெற்றிக்கு இன்று உதாரணமானவர்!
நேர்மையாளர்களுக்கு நம்பிக்கை விதைத்தவர் !
தலைநகரில் தலைமகனாய் என்றும் திகழ்ந்தவர் !
தலைவணங்கி திரண்டுவந்து மரியாதை செலுத்தினர் !
முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர் !
மூச்சு முட்டுமளவு இராமேசுவரத்தில் கூடினர் !
ஆத்திகர்களின் புனித இடமான இராமேசுவரம் என்பர் !
நாத்திகர்களுக்கும் புனித இடமாகிட காரணமானவர் !
மறைவால் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியவர் !
மறைவு அவருக்கு என்றுமில்லை என்றானவர் !
மாணவர்களின் முன்னேற்றத்தில் அவர் வாழ்கிறார் !
மண்ணில் விதைத்த மரங்களில் அவர் வாழ்கிறார் !
விண்ணில் உள்ள ஏவுகணைகளில் அவர் வாழ்கிறார் !
நூலகங்களில் உள்ள நூல்களில் அவர் வாழ்கிறார் !
நமது நெஞ்சங்களில் என்றும் அவர் வாழ்கிறார் !
நம் எண்ணங்களில் அக்னிச் சிறகுகளாய் ஒளிர்கிறார்.!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அருமையான கவிதாஞ்சலி இரா இரவி அவர்களே !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|