புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
75 Posts - 56%
heezulia
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
70 Posts - 55%
heezulia
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Aug 04, 2015 4:41 pm

உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் !
கவிஞர் இரா. இரவி

*****

இராமேசுவரம் எனும் தீவில் பிறந்து
இராமேசுவரத்திற்கு புகழ் சேர்த்தவர்!

நாத்திகர்களுக்கும் புனித ஊராக
நல்ல இராமேசுவரத்தை ஆக்கியவர்!

படகோட்டி மகனாகப் பிறந்து அவர்
பண்புள்ள முதற்குடிமகனாகச் சிறந்தவர்!

செய்தித்தாள் விற்றுப் படித்து எல்லா
செய்தித்தாள்களின் தலைப்பு செய்தியானவர்!

எளிமையின் சின்னமாக விளங்கியவர்!
இனிமையின் இருப்பிடமாகத் திகழ்ந்தவர்!

பொக்ரானில் அணுகுண்டு வெடித்தவர்!
பூஉலகில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர்!

தமிழர்களின் பெருமையை உணர்த்தியவர்!
தன்னிகரில்லா மனிதராக உயர்ந்தவர்!

இரண்டாவது காந்தியடிகளாக வாழ்ந்தவர்!
இரண்டாவது நேருவாக வலம் வந்தவர்!

மனிதநேய மாண்பாளராக வாழ்ந்தவர்!
மாமனிதர் உழைப்பின் சிகரமானவர்!

இறுதிமூச்சு உள்ளவரை உழைத்தவர்!
இலக்கணமாக வாழ்ந்திட்ட நல்லவர்!

கனவு நாயகனாக விளங்கியவர்!
கனவுகள் நனவாக உதவியவர்!

சோதிடம் நம்பாத பகுத்தறிவாளர்!
சோகம் வேண்டாமென போதித்தவர்!

கபடமற்ற குழந்தை உள்ளம் கொண்டவர்!
குழந்தைகளை எந்நாளும் நேசித்தவர்!

மணம் முடிக்காமல் வாழந்தவர்!
மனித மனங்களை கொள்ளையடித்தவர்!

மயில்சாமி அண்ணாத்துரைக்கு குருவானவர்!
மட்டற்ற விஞ்ஞானிகளை உருவாக்கியவர்!

தூங்க விடாமல் செய்வதே கனவென்றவர்!
தூங்கிவிட்டார் நம்மைவிட்டு சென்று விட்டார்!

இராணுவ விமானங்களில் பயணித்தவர்!
அணுவளவும் அச்சம் என்றும் கொள்ளாதவர்!

உயர்ந்த விருதுகள் பல பெற்றபோதும்
உயரமாக தன்னை என்றும் கருதாதவர்!

கோடிக்கணக்கான மாணவர்களை சந்தித்தவர்!
கோடிக்கும் பணத்திற்கும் என்றும் ஆசைப்படாதவர்!

செம்மையாக வாழ்ந்து காட்டிய தமிழர்
செந்தமிழர் திறனை உலகிற்கு உணர்த்தியவர்!

அக்னிச் சிறகுகள் எழுதி சாதித்தவர்
அக்னியை மனதிற்குள் விதைத்தவர்!

அமெரிக்கா நாசா அழைத்திட்ட போதும்
அன்போடு இந்தியாவிலேயே இருந்து வென்றவர்!

சென்ற இடமெல்லாம் உலகப் பொதுமறையை
செப்பாமல் இருந்ததில்லை அவர் !

திருக்குறளை உச்சரிப்பதோடு நின்றிடாமல்
திருக்குறள் வழி வாழ்ந்திட்ட நல்லவர் !

தோன்றின் புகழொடு தோன்றி நின்றவர் !
தோல்விக்கு துவளாத உள்ளம் பெற்றவர் !

நேர்மைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்
நேர்மையில் சமரசம் செய்து கொள்ளாதவர் !

இந்தியா தவிர வேறுநாட்டில் பிறந்திருந்தால்
இவரை வாழ்நாள் குடியரசுத்தலைவராக்கி இருப்பர் !

இரண்டாம் முறை குடியரசுத்தலைவராக்காமல்
இரண்டாம் தர அரசியல் செய்தனர் !

தன்னம்பிக்கையை மாணவர்களிடம் விதைத்தவர் !
தன்னிகரில்லா மாமனிதராகச் சிறந்தவர் !

வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவர் !
வையகம் போற்றும் மாமனிதர் !

உலக அரங்கில்நாட்டின் மதிப்பை உயர்த்தியவர் !
உலகம் மதித்திடும் ஒப்பற்ற மனிதர் !

ஆசிரியர் பணியே அறப்பணி என்றவர் !
அதற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் !

கேள்விகள் கேட்க வைத்து விடையளித்தவர் !
கேள்விகளே அறிவை வளர்க்குமென நம்பியவர் !

எடை குறைவான செயற்கைக் கால்களில் நடப்பதை
என்று கண்டோரே அதனை மகிழ்வான தருணமென்றவர் !

மாணவர்களிடம் உரையாற்றும்போதே
மனம் விரும்பியபடி மரணித்தவர் !
மரணத்திற்கு என்றுமே அஞ்சாதவர் !
மரணத்தை வரலாறு ஆக்கியவர் !

இவர் போல யாரு உலகம் சொல்லும் !
‘இவருக்கு இணை இவரே’ உலகம் உரைக்கும் !

யார் இறந்தாலும் ஈடுசெய்ய முடியா இழப்பு என்போம் !
இவர் இறந்தது உண்மையில் ஈடுசெய்ய முடியா பேரிழப்பு !

உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும்
உள்ளங்களில் மக்கள் உள்ளங்களில் வாழ்பவர் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக