Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
2 posters
Page 1 of 1
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் !
பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் !
‘தமிழன் என்று சொல்லடா’ நாமக்கல்லார் வைர வரிகளுக்கு
தரணியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் !
பணத்தாசை துளியும் இல்லாத நேர்மையாளர் !
பணத்தாசைக்கு மயங்காத தூய மனதாளர் !
யாரையும் குறை சொல்லாத உதடுகள் பெற்றவர் !
யாரையும் நேசிக்கும் அன்பு உள்ளம் கொண்டவர் !
நதிகளை தேசியமயமாக்கிட குரல் கொடுத்தவர் !
நாளும் மாணவர்களிடம் தன்னம்பிக்கை விதைத்தவர் !
தீவில் பிறந்து தீபமாய் அறிவில் ஒளிர்ந்தவர் !
திருக்குறளை ஆழ்ந்து படித்து நின்றவர் !
மனிதநேயத்தின் மறு உருவமாக வாழ்ந்தவர் !
மனிதரில் புனிதராக சிறந்து வாழ்ந்தவர் !
அக்கினிச் சிறகுகள் விரித்து வானில் பறந்தவர் !
பணியாளர்களிடம் பண்போடு யாவரையும் நேசித்தவர் !
நேரம் தவறாமையை வாழ்வில் கடைபிடித்தவர் !
நேரத்தை என்றும் மதித்து நடந்தவர் !
குடியரசுத்தலைவர் பதவியில் முத்திரை பதித்தவர் !
குடியரசுத்தலைவர்களில் முன்மாதிரியாக இருந்தவர் !
அறிவியல் அறிந்த அறிஞராக வாழ்ந்தவர் !
அறிவில் சிறந்த சான்றோராக வாழ்ந்தவர் !
விஞ்ஞானிகள் பலரை உருவாக்கி மகிழ்ந்தவர் !
விந்தைகள் பல விண்ணில் புரிந்தவர் !
வாசிப்பை சுவாசமென நேசித்து தினமும் வாசித்தவர் !
வாசிப்பு வழக்கத்தை மாணவர்களுக்குப் பழக்கியவர் !
புத்தகத் திருவிழாக்களில் உரைகள் ஆற்றியவர் !
புத்தகத்தால் உயர்ந்தேன் என அறிவிப்பு செய்தவர் !
இசுலாமியராக இருந்தாலும் அசைவம் உண்பதை விட்டவர் !
இசுலாம் மட்டுமல்ல எம்மதமும் விரும்பியவர் !
வன்முறையை என்றும் எங்கும் விரும்பாதவர் !
நன்மறை வழி வாழ்வாங்கு வாழ்ந்த நல்லவர் !
தமிழர்களின் அடையாளமாக வாழ்ந்த மாமனிதர் !
தமிழர்களின் திறமையை உலகிற்குப் பறைசாற்றியவர் !
மூடப்பழக்கமான சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் !
மூளையைப் பகுத்தறிவுக்கு பயன்படுத்திடச் சொன்னவர் !
கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள்
குடிமக்கள் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதை நம்பாதவர் !
சின்ன உதவிக்கும் நன்றி சொல்ல மறக்காதவர் !
சிகரமாய் மக்கள் மனங்களில் உயர்ந்து நின்றவர் !
நேர்மையின் வெற்றிக்கு இன்று உதாரணமானவர்!
நேர்மையாளர்களுக்கு நம்பிக்கை விதைத்தவர் !
தலைநகரில் தலைமகனாய் என்றும் திகழ்ந்தவர் !
தலைவணங்கி திரண்டுவந்து மரியாதை செலுத்தினர் !
முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர் !
மூச்சு முட்டுமளவு இராமேசுவரத்தில் கூடினர் !
ஆத்திகர்களின் புனித இடமான இராமேசுவரம் என்பர் !
நாத்திகர்களுக்கும் புனித இடமாகிட காரணமானவர் !
மறைவால் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியவர் !
மறைவு அவருக்கு என்றுமில்லை என்றானவர் !
மாணவர்களின் முன்னேற்றத்தில் அவர் வாழ்கிறார் !
மண்ணில் விதைத்த மரங்களில் அவர் வாழ்கிறார் !
விண்ணில் உள்ள ஏவுகணைகளில் அவர் வாழ்கிறார் !
நூலகங்களில் உள்ள நூல்களில் அவர் வாழ்கிறார் !
நமது நெஞ்சங்களில் என்றும் அவர் வாழ்கிறார் !
நம் எண்ணங்களில் அக்னிச் சிறகுகளாய் ஒளிர்கிறார்.!
படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் !
பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் !
‘தமிழன் என்று சொல்லடா’ நாமக்கல்லார் வைர வரிகளுக்கு
தரணியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் !
பணத்தாசை துளியும் இல்லாத நேர்மையாளர் !
பணத்தாசைக்கு மயங்காத தூய மனதாளர் !
யாரையும் குறை சொல்லாத உதடுகள் பெற்றவர் !
யாரையும் நேசிக்கும் அன்பு உள்ளம் கொண்டவர் !
நதிகளை தேசியமயமாக்கிட குரல் கொடுத்தவர் !
நாளும் மாணவர்களிடம் தன்னம்பிக்கை விதைத்தவர் !
தீவில் பிறந்து தீபமாய் அறிவில் ஒளிர்ந்தவர் !
திருக்குறளை ஆழ்ந்து படித்து நின்றவர் !
மனிதநேயத்தின் மறு உருவமாக வாழ்ந்தவர் !
மனிதரில் புனிதராக சிறந்து வாழ்ந்தவர் !
அக்கினிச் சிறகுகள் விரித்து வானில் பறந்தவர் !
பணியாளர்களிடம் பண்போடு யாவரையும் நேசித்தவர் !
நேரம் தவறாமையை வாழ்வில் கடைபிடித்தவர் !
நேரத்தை என்றும் மதித்து நடந்தவர் !
குடியரசுத்தலைவர் பதவியில் முத்திரை பதித்தவர் !
குடியரசுத்தலைவர்களில் முன்மாதிரியாக இருந்தவர் !
அறிவியல் அறிந்த அறிஞராக வாழ்ந்தவர் !
அறிவில் சிறந்த சான்றோராக வாழ்ந்தவர் !
விஞ்ஞானிகள் பலரை உருவாக்கி மகிழ்ந்தவர் !
விந்தைகள் பல விண்ணில் புரிந்தவர் !
வாசிப்பை சுவாசமென நேசித்து தினமும் வாசித்தவர் !
வாசிப்பு வழக்கத்தை மாணவர்களுக்குப் பழக்கியவர் !
புத்தகத் திருவிழாக்களில் உரைகள் ஆற்றியவர் !
புத்தகத்தால் உயர்ந்தேன் என அறிவிப்பு செய்தவர் !
இசுலாமியராக இருந்தாலும் அசைவம் உண்பதை விட்டவர் !
இசுலாம் மட்டுமல்ல எம்மதமும் விரும்பியவர் !
வன்முறையை என்றும் எங்கும் விரும்பாதவர் !
நன்மறை வழி வாழ்வாங்கு வாழ்ந்த நல்லவர் !
தமிழர்களின் அடையாளமாக வாழ்ந்த மாமனிதர் !
தமிழர்களின் திறமையை உலகிற்குப் பறைசாற்றியவர் !
மூடப்பழக்கமான சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் !
மூளையைப் பகுத்தறிவுக்கு பயன்படுத்திடச் சொன்னவர் !
கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள்
குடிமக்கள் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதை நம்பாதவர் !
சின்ன உதவிக்கும் நன்றி சொல்ல மறக்காதவர் !
சிகரமாய் மக்கள் மனங்களில் உயர்ந்து நின்றவர் !
நேர்மையின் வெற்றிக்கு இன்று உதாரணமானவர்!
நேர்மையாளர்களுக்கு நம்பிக்கை விதைத்தவர் !
தலைநகரில் தலைமகனாய் என்றும் திகழ்ந்தவர் !
தலைவணங்கி திரண்டுவந்து மரியாதை செலுத்தினர் !
முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர் !
மூச்சு முட்டுமளவு இராமேசுவரத்தில் கூடினர் !
ஆத்திகர்களின் புனித இடமான இராமேசுவரம் என்பர் !
நாத்திகர்களுக்கும் புனித இடமாகிட காரணமானவர் !
மறைவால் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியவர் !
மறைவு அவருக்கு என்றுமில்லை என்றானவர் !
மாணவர்களின் முன்னேற்றத்தில் அவர் வாழ்கிறார் !
மண்ணில் விதைத்த மரங்களில் அவர் வாழ்கிறார் !
விண்ணில் உள்ள ஏவுகணைகளில் அவர் வாழ்கிறார் !
நூலகங்களில் உள்ள நூல்களில் அவர் வாழ்கிறார் !
நமது நெஞ்சங்களில் என்றும் அவர் வாழ்கிறார் !
நம் எண்ணங்களில் அக்னிச் சிறகுகளாய் ஒளிர்கிறார்.!
Re: மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
அருமையான கவிதாஞ்சலி இரா இரவி அவர்களே !
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் கலாம் அவர்களுக்கு கவிதாஞ்சலி ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை ! அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !
» கலாம் ஒரு சரித்திரம் ! கவிஞர் இரா. இரவி!
» மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் கலாம் அவர்களுக்கு கவிதாஞ்சலி ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை ! அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !
» கலாம் ஒரு சரித்திரம் ! கவிஞர் இரா. இரவி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|