புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
21 Posts - 84%
heezulia
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
1 Post - 4%
viyasan
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
213 Posts - 42%
heezulia
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
21 Posts - 4%
prajai
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_m10அகதிகளும் மனிதர்கள்தான் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகதிகளும் மனிதர்கள்தான்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2015 11:14 pm


சமீபகாலமாக யுத்தம் என்பது இரண்டு நாட்டுப் படைகளுக்கு இடையேயானது தானே தவிர, அந்த நாடுகளின் மக்களுக்கு இடையே அல்ல. முறையற்ற யுத்த நடைமுறைகள் சாதாரண மக்களையும் பாதிக்கிறது.

போர்க்கருவிகளைக் கொண்டு படைகளோடு மோதுவதை விட்டு கிளஸ்டர் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் போன்றவற்றை தூவி பல ஆயிரக்கணக்கான மக்களை துடிக்க துடிக்க சாகடித்து இருக்கிறது இலங்கை. ஐ.நா.வின் போர் விதிகளை மீறி சாதாரண மக்களை குறிவைத்து 'கெமிக்கல்' மற்றும் 'பயோகெமிக்கல்' ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தியது.

போர்த் தாக்குதலில் உயிர் போவதோ, ஊனமாவதோ கூட பெரிய விஷயம் இல்லை. அது ஒரு நொடியில் ஏற்பட்டுவிடும். ஆனால், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த வேர்களை வெட்டிவிட்டு, மண் மறந்து அகதியாகி புலம் பெயர்வது எத்தனை கொடுமையானது?

2007-ம் ஆண்டில் உலகம் முழுக்க நடைபெற்ற உள்நாட்டு போர் தாக்குதலால் 1.14 கோடி பேர் உலகமெங்கும் அகதிகளாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 2008-ல் இந்த எண்ணிக்கை 2.4 கோடியாக உயர்ந்தது.

தாக்குதலில் இருந்து தப்பித்து உயிர்பிழைத்து ஓடி வரும் அகதிகள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? பல சமயங்களில் அகதியாக வருபவர்கள், தஞ்சம் புகுந்த நாட்டில் எதிரியாகவே பார்க்கப்படுகின்றனர். அவர்களை சட்ட விரோத செயல் களுக்கு பயன்படுத்திக் கொள்வது தொடர்ந்து நடக்கிறது.

சில நாடுகள் அகதிகளை 'மற்றவர்கள்' என்ற பிரிவில் வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். இன்னும் சில நாடுகள் இவர்களை அகதிகளாகக்கூட பார்க்க தயாராய் இல்லை. எல்லை கடந்து வந்தவர்களாகத்தான் பார்க்கிறது. இப்படியாக போர் முடிந்த பின்னும் அவர்கள் மீதான தாக்குதல்கள் குறைவதே இல்லை.

ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் கமிஷனர், 'அகதிகளாக வருபவர்களிடம், நம் நாட்டு எல்லைக்கு உட்பட்ட சட்டதிட்டங்களோடு நடந்து கொள்ள வேண்டுமா? அல்லது உண்மையான மனித நேயத்துடன் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டுமா' என்பது தான் அவரது கேள்வி.

இந்த கேள்வி எழும்போது ஒரு நாட்டின் பதில் எதுவாக இருக்கிறதோ, அதைப் பொருத்துதான் அமைகிறது அந்த நாட்டின் மானுடம். அகதிகளும் பாவப்பட்ட மனிதர்கள்தான்.

தினத்தந்தி



அகதிகளும் மனிதர்கள்தான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 06, 2015 12:56 am

//இந்த கேள்வி எழும்போது ஒரு நாட்டின் பதில் எதுவாக இருக்கிறதோ, அதைப் பொருத்துதான் அமைகிறது அந்த நாட்டின் மானுடம். அகதிகளும் பாவப்பட்ட மனிதர்கள்தான்.
//
கண்டிப்பாக ...அவர்களும் (பாவப்பட்ட ) மனிதர்கள் தான் ....
சொந்த நாடு சுவர்க்கம் ... நமக்கு உரிமை உள்ள நாடு ...

//2007-ம் ஆண்டில் உலகம் முழுக்க நடைபெற்ற உள்நாட்டு போர் தாக்குதலால் 1.14 கோடி பேர் உலகமெங்கும் அகதிகளாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 2008-ல் இந்த எண்ணிக்கை 2.4 கோடியாக உயர்ந்தது.//
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் எண்ணிக்கை இரட்டிப்பு



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக